ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டதையடுத்து, இன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் தொடங்கியது.
நீதிபதி சதாசிவம் ஓய்வு பெற்ற மறுநாளே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா பங்குதாரராக இருக்கும் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை, ஆகையால் இந்த நிறுவனம் தொடர்பான சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று இதற்கு முன்பே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் லெக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனு, சொத்துக் குவிப்பு வழக்கை தாமதம் செய்ய வேண்டுமென்பதற்காகவே தாக்கல் செய்த மனு என்றும், இந்த நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது என்றும் கூறி தள்ளுபடி செய்ததோடு, வழக்கு தொடுத்ததற்கு அபராதமாக ரூ.10 ஆயிரத்தை விதித்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் மீண்டும் இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக கூறி, மனுதாரருக்கு ஏற்கனவே விதித்த அபராதமான 10 ஆயிரத்தை பத்து மடங்காக உயர்த்தி ரூபாய் ஒரு லட்சம் அபராதத்தை விதித்தார் நீதிபதி.
இந்த வழக்கில் வாதாடி முடித்த பிறகு, சிறப்பு நீதிமன்றத்துக்கு மதியம் ஒரு மணிக்கு வந்தார் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங். பவானி சிங் வந்ததும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 13 நிறுவனங்கள், 18 மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் விசாரித்து முடியும் வரை, சொத்துக் குவிப்பு வழக்கில் வாதங்களை தொடங்கக் கூடாது என்றனர் அந்த வழக்கறிஞர்கள்.
சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, அந்த 18 மனுக்களையும் விசாரித்து தீர்ப்பளிக்கிறேன். ஆனால், வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், வாதங்களை தாமதம் செய்ய முடியாது. அதனால் அரசு வழக்கறிஞர் வாதத்தை தொடங்கவும் என்றார். பவானி சிங், மதியம் ஒரு மணி ஆகி விட்டது. இன்னும் அரை மணிதான் உள்ளது உணவு இடைவேளைக்கு. ஆகையால், மதியம் தொடங்கலாம் என்றார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது வழக்கு. தனது வாதத்தை தொடங்கி ஒரு மணி நேரம் வாதாடிய பவானி சிங், மறுநாள் வாதத்துக்கு தயார் செய்ய வேண்டும், அதனால் வழக்கை மறு நாளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார். நீதிபதி, ஏற்கனவே மூன்று வாரம் விடுமுறைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். இது வரை தயார் செய்ததை வாதாடுங்கள். நாளை கதையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதும், வேறு வழியின்றி, மாலை நாலரை மணி வரை பவானி சிங் வாதாடினார்.
வழக்கு மீண்டும் புதன் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கை தாமதப்படுத்த, ஜெயலலிதா தரப்பு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், நீதிபதி சதாசிவம் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பதவியேற்றதையடுத்து, ஏற்கனவே கிடைத்தது போன்ற தீர்ப்புகள் கிடைக்காது என்பதால், ஜெயலலிதா தரப்பு சோர்வடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த காலத்தில் வங்கியெல்லாம் கிடையாது. குவித்த சொத்தையெல்லாம் கோயிலில் பாதாளா அறையில் பூட்டி வைப்பார்கள். அப்படித்தான், ஒரு காலத்தில் குஜராத் சோமனாத் ஆலயம் இவர்களுடைய மத்திய கருவூலமாக திகழ்ந்தது.
மஹாபாரத காலத்தில், காந்தஹாரிலிருந்து காந்தாரி எனும் அரசி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு மாவீரர் கௌரவர் என்று சொல்லப்படும் 100 குழந்தைகள் பிறந்தன.
1400 வருடங்களுக்கு முன்பு, கௌரவரின் வம்சாவழியினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். ஒரு ரகசியத்தை சொல்கிறேன். கஜினி முகமது, கௌரி முகமது முதல் இன்றைய தாலிபான்கள் வரை அனைவரும் காந்தஹாரை ஆட்சி செய்த காந்தாரியின் பேரப்பிள்ளைகள்.
அந்த காந்தாரியின் கொள்ளுப்பேரன் கஜினி முகமதுதான், 50 குதிரை வீரர்களுடன் வந்து சோம்னாத் ஆலயத்தை 17 முறை கொள்ளையடித்தார்.
அய்யா தப்பா நெனக்காட்டி ஒன்னு கேக்கலாங்களா? – ஒரு தடவை ரெண்டு தடவையென்றால் பரவாயில்லை – 17 முறை கொள்ளையடிக்கும் வரை, அங்கிருந்த ஆயிரக்கணக்கான படை வீரர்களும் கோயில் பூசாரிகளூம் என்ன செய்தனர்? — விளக்கு பிடித்தார்களா?.
எதுக்கு கேக்கறேன்னா, இன்னொரு 100 வருடம் கழித்து நமது பேரப்பிள்ளைகள் கேட்பார்கள்:- “கலைஞரும், ஜெயலலிதாவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் வரை 8 கோடி தமிழர்கள் என்ன செய்தனர்? – விளக்கு பிடித்தார்களா?”.
ஹாங்காங் போல் தமிழ்த்தேசமும் சீன ஐக்கியக் குடியரசாக (FRC – Federal Republic of China) இணைந்தால். ஜாதி மத வேறுபாடுகள் தானாக மறைந்து அனைவரும் தமிழரென்று இணைந்து விடுவர். சீனா எனும் யானையோடு சேர்ந்து வாழவேண்டுமானால், பூனைக் குட்டிகளனைத்தும் ஒன்று சேர்ந்து விடும். சீனாவின் பெடரேசன் நாடாக ஹாங்காங் இருந்தாலும், அது ஒரு சுதந்திர குடியரசாக செயல்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகமெல்லாம் தமிழ்த்தேசம் காட்டிய பாதையில் தானாக வந்து விடும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு தானாக உருவாகிவிடும்.
மக்களின் வறுமை நீங்கி விட்டால், கலைஞர் எவ்வளவு சுருட்டினார், ஜெயலலிதா எவ்வளவு சுருட்டினாரென்று யாரும் கவலைப்பட போவதில்லை. கொஞ்சம் சுருட்டினாலும் வறுமையை ஒழித்து விட்டார், மவராசன் நல்லாருக்கட்டுமென்று மக்கள் வாழ்த்துவர்.
சொல்லப்போனால், கலைஞரும் ஜெயலலிதாவும் சுருட்டிய பில்லியன்களை பாதுகாக்க இதுவே சிறந்த வழி. பாம்பும் சாகும், தடியும் உடையாது.
இல்லாவிட்டால், உள்நாட்டுக் கலவரம் வெடித்து கடாபிக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும்.
better develop your know and read all good books. don’t be a foolish and don’t make other foolish. your foreign related info is highly stupid. don’t think that nobody knows the east china problem, Thai van issues and also the Tibet.. if you don’t have enough knowledge better go to library and read the books and develop knowledge.
HOW BRAHMINS CAN CREATE THEIR OWN BRAHMANASTAN?:
20% of Indians are brilliant and have the knowledge power. 80% of Indians are just labor class — We all love India but unfortunately our India has gone to the dogs. Life is becoming unbearable for honest and law abiding citizens. The corruption, crime, pollution, naxalism and overpopulation is killing India. It’s painful to say that “Indians don’t live in India but India lives in every Indian”. Why should we suffer in this living hell?
USA is a great nation which has recognized the brain power of Indians. USA is 3 times bigger than India with a lesser population of 400 MILLION. They have huge unused lands and resources. They need BRAHMIN intellectuals for their New World Order strategy of Global Leadership.
Time has come for the BRAHMIN intellectual class to make a mass migration treatise with USA and start building a remote super state “BRAHMANASTAN” with world class infrastructure, universities, industries and offices.
India’s wealth is controlled by 10% high caste NON-BRAHMIN Hindus but they can NOT survive without BRAHMINS because they need their knowledge power –They will listen to whatever a BRAHMIN says — Together they can use 80% of India as a slave labor and cash cow to build this super state in USA.
Even we can give blanket coverage and immunity for corruption above USD 100 million and all our netas will happily transfer their swiss bank account to “BRAHMANASTAN”.
By 2020, we can rule India remotely from “BRAHMANASTAN” for another 5000 years and have best of both the worlds.
Consult doctor or join AAP. Either one solve your mental problem soon
when will chettiyar chidambarm case will move forward.. I hope it will finish before 2019 public election or suthraas does not want to move forward that case??????
//மேலும் தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணைந்துவிட்டால், நமது வறுமை ஒழிந்துவிடும்//
savukku has deserve to have these type of know. people here… all the best savukku!!!!!
வரி வசூலிப்பு வசதிக்காக வெள்ளையர் செயற்கையாக உருவாக்கியதுதானே,”இந்தியத்திருநாடு”? பார்ப்பன பாசிஸ்டுகள் தமது வல்லரசை அமைக்க முயல்வதற்கு முன், திரு.நஞ்சுண்டமூர்த்தி குறிப்பிடுவது போல்தான் இத்துணைக்கண்டத்தின் நிலை இருந்தமை உண்மையில்லையா?
தப்பு செய்தவர் தண்டனை அடைந்தால்தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.இல்லாவிட்டால் தீர்ப்பை வாங்கி விட்டதாகத்தான் கூற முடியும்.
ஒரு சுத்தமான ஆண்மைவுள்ள ஆண்மகன் நீதிபதி ஒருவரால் மட்டுமே ஜெயலிதா கருணாநிதி போன்றவர்களுக்கு சிறை தண்டனை வழங்கமுடியும்
இதுவரை அப்படிப்பட்ட ஆண்மைவுள்ள ஆண்மகன் இருகிறர்களா ????
Even though if they get imprisonment they wont go to jail they will move this case to again supreme court and they will extend this case for next 23 years.
IN INDIA ” MONEY CAN MAKE ANYTHING”
some of the bleedy fools are exemption like Our savkku shankar, some of the good collectors,judges etc.,
என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?
பொன்னுக்கும் பொருளுக்கும் வழி தேடினான்
கல்லை கடவுளாக்கினான்
உண்டியல் வைத்தான்
பொன்னும் பொருளும் குவிந்தது
தனது அறிவை மெச்சினான்
இறுமாப்பு கொண்டான்
நான்தான் கடவுள் என்றான்
பஞ்சனையில் படுத்தான்
படுத்தவன் எழவில்லை
வெறுங்கையோடு வந்தான்
வெறுங்கையோடு போய் சேர்ந்தான்
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.
பா ஜ க ஆட்சி அமைத்தால் கட்டுமரம் கோஷ்டிக்கு ஆப்பு
கண்டிப்பா உண்டு குறைஞ்சது பண பட்டு வாடா செய்ய வேண்டிவரும்.கோடிகளில்
ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைய வைத்துவிடவேண்டும் என்பது ஊழல் மலை, சொத்துக் குவிப்புக் கடல் கட்டுமரம் கருணாவின் ஆயுள்காலச் சதித் திட்டம்.
வானத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதைபோல 10,000 கோடிக்கும் மேலான சொத்துக்களுடன் உல்லாசமாக வாழ்ந்துவரும் ஜெயலலிதா, குறைந்தது ஒரு மூன்று வருடமாவது சிறைத்தண்டனை அனுபவித்தால் பின்னால் வருபவர்கள் கொஞ்சமாவது பயப்பட சந்தற்பம் இருக்கிறது.
அதேபோல 176,000 00 00 00 0 கோடிகளை கொள்ளையிட்ட கட்டுமரம் கருணாவும் கனிமொழியும் குடும்பமும் ஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றால் வரலாறு உயிர் வாழும்.
ஆனால் இந்த வழக்குகள் நடைபெறுவது இந்தியா என்பதால் வரலாறு செத்துப்போகும் என்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இந்தியா எனும் பொய்யான தேசம் இருப்பதால்தானே இந்த புனிதப்பசுக்கள் சகட்டு மேனிக்கு மேய்கின்றன?
மத்தியில் இருப்பவன் மாநிலத்தையும், மாநிலத்தில் இருப்பவன் மத்தியையும் பழி போட்டு ஒருவர் முதுகுக்கு பின் ஒருவர் ஒளிந்து கொள்கின்றனர்.
இந்தியாவை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், குறைந்த பட்சம் மத்தியில் இருக்கும் திருடன் காணாமல் போய்விடுவான்.
மேலும் தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணைந்துவிட்டால், நமது வறுமை ஒழிந்துவிடும். இந்த மலை முழுங்கிகளை இனியும் நம்பினால், அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.
எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பாழாய்ப்போன பாரதமாதாவை கட்டிக்கொண்டு அழுவது?.
கொஞசம் கடுமையான சிந்தனையா இருந்தாலும் நஞ்சுண்டமூர்த்தியின் கருத்து ஞாயமாத்தான் படுது.
நஞ்சுண்டமூர்த்தி அருமை, சீனாக்காரனிடம் சேர்ந்தால் வறுமை ஒழியுதோ இல்லையோ இந்த பாழாய்ப்போன பார்ப்பன அதிக்கமும் , சாதியும் ஒழிந்துவிடும்.
எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பாழாய்ப்போன பாரதமாதாவை கட்டிக்கொண்டு அழுவது?.
அம்மாவுக்கு ஆப்பு ரொம்ப அருகாமையில் இருக்கிறது.