சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 2 – கருணாநிதி கடிதம்

You may also like...

13 Responses

  1. நஞ்சுண்டமூர்த்தி says:

    அம்மாவுக்கு தமிழ்நாட்டை சுருட்டி சுருட்டி மூட்டு வலி வந்துடுச்சு – கொடநாட்டு பங்களாவில் அமர்ந்து பொறுமையாக சுருட்டிய பணத்தை எண்ணட்டும்.

    இந்த வயசான காலத்துலே, மூட்டு வலிக்கு மருந்து தேச்சிக்கிட்டு, காசி ராமேஸ்வரம்னு போற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

    ப்ரியங்கா பாப்பவ அடுத்த சி.எம்மா கொண்டு வாங்க – அந்த பாப்பவோட சிரிப்புக்கே 8 கோடி தமிழனின் ஓட்டும் ஜொள்ளும் சரியாப் போச்சு.

  2. நஞ்சுண்டமூர்த்தி says:

    ஜெயலலிதாவை விட ப்ரியங்கா இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் – அவருக்கும் அடுத்த பிரதமராகும் ஆசை வந்துவிட்டது –

    கருப்பாண்டி தமிழன், வெள்ளைத்தோலை பார்த்தால் ஜொள்ளூவிட்டு அந்த ஜொள்ளிலேயே சர்ர்ர்ருனு வழுக்கி விழுந்து ஓட்டு போட்டுடுவான்.

    காலங்காத்தாலே எழுந்ததும், அன்று மலர்ந்த புதிய ரோஜாவைப் போன்ற உள்ளத்தைக் கொள்ளை கொள்ளூம் ப்ரியங்காவின் அழகிய முகத்தையும் முத்துப்பல் சிரிப்பையும் பார்த்தால்:

    “அழகிய தமிழ் மகள் இவள்
    இரு விழிகளில் எழுதிய மடல்
    மெல்ல மொழிவது உறவெனும் குறள்
    படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்”

    போன்ற காலத்தால் அழியாத தமிழ் தேசிய கீதங்களை பாடிய வண்ணம், துள்ளி எழுந்து மளமளனு காலைக்கடன்களை செய்துமுடிக்க வசதியாயிருக்கும் – இவ்வளவு அழகான ப்ரியங்கா அம்மாவை தமிழகத்தின் முதல்வராக்கினால், வேட்டி கட்டிய இளைய தலைமுறை தமிழர்கள் குதூகலத்துடன் ஓடியாடி கூஜா தூக்கவும் வசதியாயிருக்கும்.

    ஜெயலலிதா என்ன பெரிய சுதந்திர தியாகியா?

    “முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
    முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
    சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
    சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
    என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ”

    போன்ற பாடல்களில் மயங்கி இளித்தவாயன் தமிழன் போட்ட ஓட்டுதானே? – அப்புறமென்ன தயக்கம்?

    அம்மாவுக்கு வயசாயிடுச்சு – ரிடையர்மென்ட் கொடுத்து அந்த டெல்லி பாப்பாவுக்கு ஓட்ட குத்துங்க – பழைய அம்பாஸடர் வண்டியை காயலாங்கடையில் தள்ளிவிட்டு லேட்டஸ்ட் மாடல் BMW வாங்குவதில்லையா?. அப்படித்தான் இதுவும்.

  3. vijay says:

    Mr.M.K.SIR WHERE IS A SHAIRKAR COMMISION KINDLY FIND OUT FIRST AND WRITE DOWN UR OWN HISTORY

    • ஆனந்த் says:

      இதைப் பற்றி ஜெயலலிதா எழுதுவாரோ என்னவோ?

  4. gurunathan says:

    Savukku,
    Where is Tasmac Tamil?
    I m waiting for that

  5. நஞ்சுண்டமூர்த்தி says:

    மேலிருந்து கீழ்வரை அனைவரும் திருடர். இந்த நாட்டில் பிழைக்க முடியாதென அவனவன் அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் துண்டைக்காணோம் துணியைக்காணோமென ஓடுகிறான்.

    “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே” என்று தொப்புள்கொடி உறவையெல்லாம் ஆப்படித்து நடுத்தெருவில் விட்டுவிட்டு டெல்லிக்கு கூஜா தூக்க ஓடும் இவர்களது தேசபக்தி எனும் முகமூடியை முதலில் கிழித்தெறியுங்கள்.

    பாக்கிஸ்தான் போல் பாரதமாதாவை தூக்கி கடாசிவிட்டு, தமிழ்த்தேசத்தை சீனாவின் பெடரேசனாக உருவாக்கினால், ஓரளவு தமிழன் பிழைக்க முடியும் – இல்லாவிட்டால் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான்.

  6. நஞ்சுண்டமூர்த்தி says:

    இவ்வளவு சுருட்டியும் இந்த ஒற்றைக்கண் கொள்ளைக்காரனுக்கு இந்த தள்ளாத வயதிலும் பேராசை விடவில்லையா?

    நாளை பொசுக்குனு மண்டையைப் போட்டால், பத்து பைசா எடுத்துச் செல்லமுடியுமா? – பிணத்தை தூக்குவதற்கு முன்பே குடும்பத்தில் சொத்துத் தகராறும், வெட்டுக்குத்தும் ஆரம்பித்துவிடும்.

    ஒரு சொட்டு கண்ணீர் கூட எந்த தமிழனும் சிந்த மாட்டான் – தமிழகத்தை பிடித்த தரித்திரியம் போய்சேர்ந்ததென பெருமூச்சு விடுவான்.

  7. நஞ்சுண்டமூர்த்தி says:

    நாடிழந்த அகதியாய் ஈழத்தாய் கதறுகிறாள் – தொப்புள்கொடி உறவுகளை சிங்களன் அறுக்க, கற்பழிக்க இந்திய ராணுவத்தை அனுப்பி உதவினான் பார்ப்பனன் – அவனுக்கு பாதபூஜை செய்து காவடி தூக்குகிறார் தமிழினத்தலைவர்.

    பார்ப்பனர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிவிட்டோமென விஸ்வரூபமெடுக்கிறான் ஆரியக்கூத்தாடி. இந்த இன அழிவுக்கு விலை தமிழ்த்தேசியமென முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சூளுரைக்கிறான் மறத்தமிழன்.

    அமெரிக்காவை ஓடஓட விரட்டியடித்து விட்டு காஷ்மீர் ஜிஹாத்துக்கு தயாராகிறான் தாலிபான். இந்த காபிர் நாட்டில் இனி பிழைக்க முடியாதென லட்சக்கணக்கான காபிர்கள் அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடுகின்றனர்

    குருட்டுக்கிழவி பாரதமாதா சிங்கள வெறியன் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதுகிறாள். காபிரின் கையாலாகாத்தனத்தை பார்த்து பாக்கிஸ்தான் கைகொட்டி சிரிக்கிறான். சைனா அருணாசலத்தையும் லடாக்கையும் மளமளவென முழுங்குகிறான்.

    எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் சுருட்டிய பில்லியன்கள் பத்திரமாய் இருந்தால் போதுமென்று மண்டையைப் போடும் நேரத்தில் மஞ்சள் துண்டை போர்த்திக் கொண்டு டெல்லிக்கு ஓடுகிறார் தானைத்தலைவர்.

    போனால் போகட்டும் போடாவென்று டாஸ்மாக் அடித்துவிட்டு தெருமுனையில் சொறிநாய்க்கு பக்கத்தில் சுருண்டு படுக்கிறான் இளித்தவாயன் தமிழன்.

    “அல்லாஹ், பாங்கு சத்தம் கேக்குது. தொழுகைக்கு நேரமாச்சுனு” பாய் உன் வழி உனக்கு என் வழி எனக்குனு போய்க்கினே இருக்கிறார்.

  8. Senthil says:

    The biggest Evil in India giving his lecture !!!!

  9. Nallavan says:

    எப்படிப்பட்ட தலைவர் எங்கள் மஞ்சள் துண்டார். படிக்கும் போது சர்க்காரியா நினைவுக்கே வரமாட்டேன்குறாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress