சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 3 – கருணாநிதி கடிதம்

You may also like...

3 Responses

  1. இந்தியாவில் எவ்வளவுதான் ஊழல் முறைகேடு நடந்தாலும் அதுபற்றி வாய் திறந்து பேசும் தகுதி அரசியல்வியாதிகளுக்கு கிடையாது,

    குறிப்பாக கருணாநிதி போன்ற ஆயுட்கால மோசடிப்பேர்வழிகள் ஊழல் பற்றிப்பேசுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும்.

    ஜெயலலிதா ஊழலுக்கு அப்பாற்பட்டவரல்ல என்றாலும் அரசியல் வாழ்க்கையின் ஆயுளை கவனத்தில்க்கொண்டால், கருணாநிதி ஒரு முக்கால் நூற்றாண்டுகளை சுயநலத்துக்காக பாவித்து சாகும் தறுவாயான இன்றைய 0091 வயதிலும் நியாயமற்ற வஞ்சக அரசியலே செய்து கொண்டிருக்கிறார்.

    முன்னர் ஒருபொழுது கருணாநிதியின் குடும்பத்துக்கான சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டதை அனைவரும் அறிவோம். சாமானிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கீழ் மட்டத்திலிருந்த கருணாநிதி குடும்பம் இவ்வளவு செல்வச் செழிப்போடு இருக்கிறது என்றால் அது உழைப்பால் உயர்ந்தது என்று எவரும் சொல்லிவிட முடியாது.

    இந்தியாவில் அரசியலில் உள்ளவர்கள் 99 சத விகிதமானவர்கள் மோசடிப்பேர்ழிகள் தான் என்றாலும் இந்திய அளவில் ஊழல் முறைகேடுகளின் தலையாரியாக கருணாநிதியே இருந்து வருகின்றார்.

    விகிதாசாரத்தில் பார்த்து திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல கூட்டி குறைத்து ஊழல்களை மதிப்பிட்டால் கட்டுமரம் கருணாநிதி N0 1)முதலிடத்திலும் ஜெயலலிதா N0 60) அறுபதாம் இடத்திக்கும் தள்ளப்படுவார் அப்படி இருக்கும்போது வெட்ககேட்ட இந்த மனிதன் ஜெயலலிதாவின் ஊழல்பற்றி கடிதம் எழுதி மக்கள் மத்தியில் மானங்கெட்டு போவது அருவருப்பாக இருக்கிறது.

  2. AAR says:

    I think Savukku is new to court cases.
    There are around 3.2 crore pending cases in Indian Courts.
    Not just this case, almost all cases takes atleast 20 years to get final judgement.

  3. Ji M says:

    இவ்வளவு அக்கபோரா இந்த வழக்குல ! வழக்கு வரலாற்றையும் வாதி பிரிதிவாதிகளின் அனுகுமுறையையும் பார்த்தால் இந்த வழக்கு மேலும் 25 ஆண்டுகளுக்கும் போகுமென்று தோன்றுகிறது ! நீதிமன்றங்கள் தங்களை மறுசீராய்வு செய்ய வேண்டியது அவசியம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress