மக்கள்தீர்ப்பு

You may also like...

23 Responses

  1. dharmaraj says:

    2011 ல் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு பரிசுக்ளை வாரி வழ்ங்கினார் ஜெ. (மின் கட்டண் உய்ர்வு,புஸ் கட்டண உயர்வு,பால் விலை ,டாஸ் மாக் கடைகளின் எண்ணிக்கை உயர்வு,மின் வெட்டு,சமச்சீர் கல்வியை எதிர்த்தல்,உழவர் ச்ந்தை மூடல். …. 2001ல் ஸ்பெஷல் பட்ஜெட் போட்டு விலை வாசி உயர்வு, கேட்டால் கச்ப்பு மருந்தாம்…. இன்னும் நிறைய) இவ்வளவு அடியையும் வாங்கிட்டு திரும்பவும் அதிமுகவுக்கு வாக்களித்தால் இந்த த்மிழனை என்ன வென்று சொல்வது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன் கிடையாது , வடி கட்டிய – – – –

  2. Cheguevara says:

    Very Good Mr.Najundamurthy ! Your post is very interestng and thought provoking. You have commented in a balanced manner without offending any.Please continue to write.With regards and greetings.

  3. நஞ்சுண்டமூர்த்தி says:

    வக்கத்தவன் கையில் வயாகரா கொடுத்தது போல், 37 எம்பிக்களை வைத்துக் கொண்டு ஜெயலலிதாவால் என்ன செய்யமுடியும்? – நாக்கு வழிக்கவா?

  4. நஞ்சுண்டமூர்த்தி says:

    இளித்தவாயன் தமிழன் யாருக்கு எதற்காக ஓட்டு போடுகிறான் என்பது புரியாத ரகசியம் – முதன்முதலில் அவன் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டதற்கான காரணம்

    “நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
    இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
    என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ”

    போன்ற பாடல்களில் கிளுகிளுப்படைந்து மயங்கித்தான்.
    ——

    அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மஞ்சத்துண்டு மண்டையைப் போட்டால் “அய்யோ, நல்ல மனுசன் போய்ட்டாரே” என பரிதாபப் பட்டு தி.மு.கவுக்கு ஓட்டு போடுவான்.

    ராவோடு ராவாக மஞ்சத்துண்டை ஒரு இறுக்கு இறுக்கினால், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர ஸ்டாலினுக்கு வாய்ப்பிருக்கிறது – பாவம், எவ்வளவு நாள்தான் இலவுகாத்த கிளியாக காத்திருப்பார்.

  5. நஞ்சுண்டமூர்த்தி says:

    95 சதவீத முஸ்லிம்கள் மோடிக்கு எதிராக வாக்களித்தனர் என்பதை நாடறியும் – முஸ்லிம்களை பொருத்தவரை இந்த தேர்தலில் அவர்கள் தேடியது “எங்களுக்கு இந்த நாட்டில் இனி எதிர்காலம் உண்டா” எனும் கேள்விக்கான விடை.

    அந்தோ பரிதாபம் – பெருவாரியான ஹிந்துக்கள் முசல்மானின் கன்னத்தில் பளாரென அறைந்து “டேய் முசல்மான், உனக்கு இனி இந்த நாட்டில் எந்த எதிர்காலமுமில்லை – இனி நீ பிழைக்க வேண்டுமானால், ஓட்றா பாக்கிஸ்தானுக்கு அல்லது உதைபட்டு சாவு” என உரக்கச் சொல்லிவிட்டனர்.

    காங்கிரஸ் மீதிருந்த வெறுப்பும் முஸ்லிம் வெறுப்பும் 32 சதவீத ஹிந்து வாக்காளர்களை இணைத்து மோடி சுனாமியாக உருவெடுத்ததென்றால் மிகையாகாது – ஆனால் கோடிக்கனக்கான ஹிந்து வாலிபர்களும் இளம் பெண்களும் மோடிக்கு வாக்களித்த முதல் காரணம் “வேலை, வேலை, வேலை”.

    “இந்த நாட்டில் இனி பிழைக்க முடியுமா” என ஏங்கித்தவிக்கும் கோடிக்கனக்கான ஹிந்துக்களின் மனதில், மோடி மாபெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார் – மோடிக்கு வாக்களித்த ஒவ்வொரு ஹிந்துவும் காலங்காத்தாலே எழுந்ததும் “இன்று எனக்கு நல்ல காலம் பிறந்து விட்டதா” என தேடப்போகிறான்.

    இனியொரு 5 வருடம் பட்டினி கிடந்து சாக அவன் தயாரில்லை – அவர்களின் நம்பிக்கை உடைந்தால், மோடிக்கு வாக்களித்த ஒவ்வொரு ஹிந்துவும் கோட்சேயாக மாறுவான்.

    காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்திக்கு நடந்ததுதான் மோடிக்கும் நடக்கும்.

  6. Thanggakolanchinathan. says:

    எல்லாம் நன்மைக்கே ,

  7. Kumar says:

    நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு : ஜாமீனுக்கான பிணைப் பத்திரம் வழங்க மறுத்ததால், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்றக் காவல்

    This power hungry nuisance want to stay in news always. He didn’t learn a lesson from the poll debacle. Next he will apologize for going to jail.

    Reminds me of vadivelu comedy “Naan Jailuku Poaren”.

  8. Saravanakumar says:

    Thambi unga Mthavaatham, Mudavaatham, Pakkavaatham Ellam Ini konjam adakki vai

  9. “தீதும் நன்றும் பிறர் தரவாரா” இந்த தத்துவம்தான் இன்று தேர்தல் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, மோசமான தோல்வியை விடவும் அபரிமிதமான வெற்றி அபாயகரமானது. யார் வென்றாலும் இந்திய அரசியற் கலாச்சார (முறைகேடு ஊழல்) பண்பின்படியே ஆட்சி செய்வர்.

    தமிழ்நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது ஜெயலலிதா வேட்டி கட்டிய கருணாநிதி என்றும், கருணாநிதி சேலை கட்டிய ஜெயலலிதா என்றும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

    கட்டுரையில் விபரிக்கப்பட்டிருப்பதுபோல காங்கிரஸின் எதேச்சதிகாரம் கட்சியை காணாமல் போகுமளவுக்கு தோல்வியில் தள்ளியிருக்கிறது நரேந்திர மோடியின் இயல்பான அடிப்படை குணம் பஜகவின் கொள்கை, பஜக தலைவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்க்கும்போது காண்கிரஸ் 10 வருடங்கள் ஆட்சியை தக்க வைத்திருந்ததென்றால் மோடி அரசால் ஐந்து வருடங்களே மக்களையும் உலக நாடுகளையும் சமாளித்து தாக்கிப்பிடிக்க முடியும் என்று சொல்ல முடியாது.

    பாஜக தனக்கு இப்போ கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெரும்பான்மை பலத்தைக்கொண்டு இந்திய அரசியலமைப்பு மற்றும் தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவரலாம் அப்படி கொண்டு வந்தால் குளறுபடியற்ற நீதியான நிர்வாகத்தை கொண்டுவர முடியும். ஊழலை இல்லாமல் தடுப்பதற்கு நடைமுறையிலுள்ள தண்டனைச் சட்டம் மீழ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாத பட்ஷத்தில் மீண்டும் இருமல் கிழவியான காங்கிரஸ் மேலெழுந்து பாஜகவை பின்னுக்கு தற்ற முயலும்.

  10. Amudhan Murthy says:

    எப்டி எப்டி…”பல்வேறு சிக்கல்களின் காரணமாக மிகப் பலவீனமடைந்திருந்த திமுக எனும் ஒரு நோஞ்சானோடு போட்டியிட்டு”…….

    அப்பு, உண்மையான காரணம் என்ன தெரியுமா? காசு…துட்டு…மணிமணி……!!! நம்ம ஜனங்க வாங்கின துட்டுக்கு நேர்மையா ஓட்டு போட்டாங்க..அதுதான் உண்மை. இந்த அம்மா கட்சி 37 இடத்துல ஜெயிக்குதாம், அதுவும் தனியா நின்னு!!!……

    தேவையில்லாமல் 144 தடை உத்தரவு, இரவு 10 மணிக்கு மேல வீடு வீடா போயி பிரச்சாரம் பண்ணலாம்னு சொன்ன பண்னாட ப்ரவீனுக்கு விரைவில் விசாரணை வருது…..அப்ப இருக்கு ஆப்பு!!!

    • mukil says:

      ஓத்து கொள்ள வேண்டிய உண்மை அவரே பேட்டியில் சொல்லியுள்ளார் பணம் வாங்காமல் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த மீடியாவும் Savukku உள்படகேள்வி எழுப்பவில்லை வாழ்க மீடியா தர்மம்

  11. i wonder how educated people like Savukku can support AAP after they took corrupt Congress support in Delhi and then ran away from running government like cowards?Also, they were after funds,and indirect corrupt congress supporters/agents against BJP.Uneducated masses were wise than , we educated idiots, who still day-dream about AAP after all their nonsenses! We have to be objective about Congress/BJP/AAP! Of course , once upon a time i was AAP fan!
    Nambikai Nagaraj-Dubai

  12. mukil says:

    மீடியாக்களின் ரோல் என்ன நெருக்கடி நிலையில் ஜேபி மற்றும் இடதுசாரிகளுடன் நடுநிலை மீடியாக்கள் இருந்ததால் தான் அன்று மக்கள் ஜனநாயகம் வென்றது.ஆனால் இப்போது பெரும்பலான மீடியாக்கள் (சமுக வலைதளங்கள் உள்பட அப்பொழுது இவைகள் இல்லாமல் இருந்தும் மீடியாக்கள் நடுநிலைமையோடு இருந்ததை நினைவில் கொள்க)கார்பெர்ட் முதலாளிகள் வசம் அவர்கள் எங்கு கைகாட்டுகின்றனரோ அதன்படி நடந்து கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் போக்கு மிக வியப்பாக தான் உள்ளது மேற்கண்ட நிலைகளிலிருந்து மீண்டால் தான் நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் நடக்கும் நம்பிக்கை கீற்று ரொம்ப தொலைவில் உள்ளது

  13. sam says:

    I think, you should replace the சிலருக்கு to முஸ்லிம் ஆக்டிவிஸ்ட்களுக்கு. And Modi is not a bad person and N.Modi is the BEST thing happened to India and you will realize that in coming years.

    As I mentioned earlier, if India had followed voting system like America, Modi would be elected with better and unbelievable victory than the Indian History ever seen. 99% Hindu population and 73% of Muslim population and 84% Christian Population and 89% of other population would be voting for him, in that format.

    //2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇருக்கலாம். சிலருக்கு கசப்பாகஇருக்கலாம். //

  14. Kumar says:

    “கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான தங்கள் போரை, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.” another joke of the century

    Arvind Kejriwal has received 400,000 Dollars from the Ford Foundation

    In an exclusive interview with CNN IBN activist Arundhati Roy reveals that even though Anna Hazare was propped up as the saint of the masses, he was not the driver of the movement. The anti-corruption movement, she says, is actually an agenda of multi-national corporations to increase the penetration of international capital in India.

    “Kabir, run by Arvind Kejriwal and Manish Sisodia, key figures in Team Anna, has received $400,000 from
    the Ford Foundation (Link for $197,000) in the last three years.”

    In fresh dissidence in the Aam Aadmi Party, National Council member Ashwini Kumar has alleged that most of the Lok Sabha tickets were “pre-decided” and given to candidates who have an association with Ford Foundation.

    CIA and Ford Foundation : The Unholy Alliance

    “ஆனாலும் ஆம் ஆத்மியினர் மனம் தளரவேண்டிய அவசியமில்லை. ” aamaa aaama

    AAP is dependent on supporters for funding. While it received generous donations during the 2013 assembly elections, it failed to garner funds for the Lok Sabha polls. It has been reported that the party’s daily collections had dipped after the announcement of Lok Sabha results. Many of those who have quit their jobs to connect with the party are now starting to feel the pinch. A third election in the span of a year is not just taking a financial toll but also affecting people — what politicians call “election fatigue”.

  15. Kumar says:

    “தற்போது, மோடிக்கு தான் ஒரு சிறந்த பிரதமர், மன்மோகனை விட சிறந்தவர், என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.”

    Good Joke, only sankar can tell that Manmohan is a good prime minister.

    “சர்வதேச சமூகத்தின் முன்பாகவும், மோடி தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்று பறைசாற்ற வேண்டியிருக்கிறது.”

    Again you are proving that your’e an agent of America as America Adami Party, Shri Modi has already snubbed U.S. Wait for a grand coalition between Russia, China & India.

    “ஒரு மாநிலத்தின் முதல்வர் போல, அவரால் வெற்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்க முடியாது. உருப்படியாக எதையாவது சாதித்துக்காட்டவேண்டும், கலவர நாயகன் என்ற அவப்பெயரிலிருந்து மீளவேண்டும். எனவே எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டாலுங்கூட, அந்த மிருக பலத்தை, இந்துத்துவா அஜெண்டாவை முன்னெடுக்க அவர் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவே.”

    People has voted for Modi, because of his achievements in Gujarat. Court & people has given the verdict that his hands or clean. There is no need to get certification from American Adami Party member.

  16. sureshbaalah says:

    மோடி குஜராத் கலவரத்தை பேசும் மக்கள் காங்கிரஸ் கொன்று குவித்த சிக்கிர்யர்களை பற்றி பேச மறந்து விட்டார்களா?
    எந்த நீதி மன்றமும் குற்றம் சாடாத மோடியை எப்பிடி குஜராத்தில் கலவரம் செய்தார் என்று கூற முடியும்? அப்பிடி அவர் ஒரு கால் செய்தால் குஜராத் மக்கள் அவரை தண்டிகதது ஏன்?

    • Raja N says:

      இங்க யாரும் காங்கிரசை தூக்கி பிடிக்கல.எதுக்கு சொம்மா வந்து குதிக்கிற. நீதி மன்றத்துல குற்றம் சாட்டப்பட்டவன் தான் உண்மையான குற்றவாளி. மத்தவனெல்லாம் புத்தன் அப்படின்னு சொல்லறதுக்கு கொஞ்சமாவது வெக்க படுங்க பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress