“மக்களின் உயிரைப் பறித்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், அப்பாவிகளை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றங்கள் அடிப்படை சட்ட விதிகளைக் கூட பின்பற்றாமல், சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளன.”
அக்ஷர்தாம் கோவில் படுகொலையில் குஜராத் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுவிக்கையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக் மற்றும் கவுடா ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் ஒரு பகுதி இது.
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷர்தாம் ஆலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் 33 பேரை சுட்டுக் கொன்று, 85 பேரை காயப்படுத்தினர். என்எஸ்ஜி கமாண்டோக்கள், சம்பவத்தில் ஈடுபட்ட இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கின் புலன் விசாரணை, குஜராத் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகு விரைவாக புலனாய்வு நடத்திய குஜராத் போலீஸ், ஆதாம் அஜ்மீரி, ஷாய் மியா என்கிற சந்த் கான், முப்தி அப்துல் கயூம் மன்சூரி, முகம்மது சலீம் ஷேக், அப்துல் மியான் காதிரி மற்றும் அல்டாப் ஹுசைன் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவர் மீதும் போட்டா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
ஜுலை 2006ல் போட்டா சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றம் ஆதாம் அஜ்மீரி, ஷான் மியா என்கிற சந்த் கான், மற்றும் முப்தி அப்துல் கயூம் மன்சூரி ஆகியோருக்கு மரண தண்டனையும், முகம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல் மியான் காதிரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அல்டாப் ஹுசைனுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் விதித்து. 2008ல் இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 30 மே 2010 அன்று, குஜராத் உயர்நீதிமன்றம், போட்டா நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.
இதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில்தான் அத்தனை பேரையும் விடுவித்த உச்சநீதிமன்றம் கீழ்கண்டவாறு தெரிவித்தது.
We intend to express our anguish about the incompetence with which the investigating agencies conducted the investigation of the case of such a grievous nature, involving the integrity and security of the nation. Instead of booking the real culprits responsible for taking so many precious lives, police caught innocent people and got imposed the grievous charges against them which resulted in their conviction and subsequent sentencing
தேசத்தின் பாதுகாப்பு குறித்த இப்படியொரு முக்கியமான வழக்கில், புலனாய்வு அமைப்புகள் தான்தோன்றித்தனமாக விசாரணை செய்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, காவல்துறை அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது.
இந்த அக்ஷர்தாம் வழக்கை விசாரித்த அதிகாரி யார் தெரியுமா ? சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் விவகாரத்தில் சிறையில் உள்ள அதிகாரி டி.ஜி வன்ஸாராதான். இப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சிறையில் இருந்த இந்த ஆறுபேர் எப்படி சித்திரவதை செய்யப்பட்டிருப்பார்கள் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
2007 தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா ? “காங்கரஸ் காரர்கள், மோடி என்கவுன்டரில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். மோடிதான் சோராபுதினை கொன்றார் என்று கூறுகிறார்கள். மத்தியில் உங்கள் அரசாங்கம்தான் இருக்கிறது. துணிச்சல் இருந்தால், மோடியை தூக்கு மேடைக்கு அனுப்புங்கள். சோராபுதீனை என்ன செய்ய வேண்டும் ? என கர்ஜிக்கிறார். கூட்டம் பதிலுக்கு கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும், கொல்லவேண்டும் என கூச்சலிடுகிறது.
”பல ஏகே 47 துப்பாக்கிகள் சோராபுதீனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சோராபுதீனை, நான்கு மாநிலங்கள் தேடிக்கொண்டிருந்த சோராபுதீனை, காவல்துறை மீது தாக்குதல் நடத்திய சோராபுதீனை, பாகிஸ்தானோடு தொடர்பு வைத்திருந்த சோராபுதீனை, குஜராத் மீது பார்வையை பதித்த சோராபுதீனை என் காவல்துறை என்ன செய்யும் ? ஏன் காவல்துறை சோனியாவிடம் அனுமதி கேட்க வேண்டுமா ?”
இதுதான் மோடியின் பேச்சு. இப்படிப் பேசியவரின் ஆட்சியில்தான் அக்ஷர்தாம் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் என்று ஆறு பேர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பிறகு, தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதே போல பெங்களுரு மல்லேஸ்வரம் பிஜேபி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். புலனாய்வு நடந்து ஆறு மாதங்கள் கழித்து பீர் மொய்தீன், சதாம் ஹுசைன் மற்றும் தென்காசி ஹனீப் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பீர் மொய்தீன், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதம் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் இது போல அப்பாவிகளை சேர்ப்பது தொடர்கதையாகிக் கொண்டே வருகிறது. ஒரு வழக்கில் ஒன்று அல்லது இருவரை தெரியாமல் சேர்த்திருந்தால் அதை இயல்பான தவறு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அக்ஷர்தாம் வழக்கு போல ஒட்டு மொத்த வழக்குமே ஜோடிக்கப்பட்ட வழக்காக இருந்தால் ?
இது குஜராத்துக்கோ, கர்நாடகத்துக்கோ மட்டுமே பொருந்தக்கூடிய விவகாரம் அல்ல. தீவிரவாதம் தொடர்பாக ஏறத்தாழ இந்தியா முழுக்க காவல்துறை இப்படித்தான் நடந்து கொள்கிறது. தடா, போட்டா அல்லது தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்வதில் உள்ள வசதி, 60 நாட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கலாம் என்பது மட்டுமல்லாமல், காவல்துறை அதிகாரிகளின் முன்பு அளிக்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லும். அதை வைத்துக்கொண்டு எவரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம், சித்திரவதை செய்யலாம், செய்யப்படுகின்றனர்.
ஏன் இப்படி அப்பாவிகள் சிக்கவைக்கப்படுகிறார்கள்?.
எப்போது ஒரு தீவிரவாத நாச வேலை நிகழ்ந்தாலும், காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மீது ஏற்படும் அழுத்தம் கடுமையானது. ஊடகங்களும், பொதுமக்களும், அரசுத் துறைகளும் எழுப்பும் கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அமைப்புக்கள் உள்ளாகின்றன. இந்த அழுத்தத்தின் காரணமாகத்தான், கையில் கிடைத்தவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்படி அகப்பட்டவர்களையெல்லாம் குற்றவாளிகளாக்கும் ஓர் அணுகுமுறை பொதுவாக இல்லை என்றாலுங்கூட, நாலு உண்மை குற்றவாளிகள் இருந்தால், அவர்களோடு பழகியவர்கள், தொலைபேசியில் பேசியவர்கள் என்று தற்செயலாக புலனாய்வு வளையத்திற்குள் சிக்குவோரும் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு வந்துள்ளனர். இதற்கு எண்ணற்ற வழக்குகளை உதாரணமாகக் காட்ட முடியும்.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் புலனாய்வு அமைப்புகளும், வழக்கு நடத்தும் அமைப்புகளும் தனித்தனியாக உள்ளன. அமெரிக்காவில் பல மாகாணங்களில் டிஸ்ட்ரிக்ட் அட்டார்னி என்ற அரசு தலைமை வழக்கறிஞர் போன்ற பதவி உள்ளது. அந்த பதவிக்கு சில மாகாணங்களில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சில மாகாணங்களில் நியமனம்.
இந்த டிஸ்ட்ரிக்ட் அட்டார்னி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுமா, படாதா, ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் போதுமா போதாதா என்ற முடிவை எடுக்கிறார்கள். போதுமான சாட்சியங்கள் இல்லாத வழக்குகளில், “ப்ளீ பார்கெய்ன்” என்ற அடிப்படையில், குறைந்த குற்றத்தை ஒப்புக் கொள்ள குற்றவாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில் தண்டனை பெற்றுத் தருகிறார்கள்.
இந்தியாவிலும், காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு செய்து தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளை, அரசு வழக்கறிஞர்கள் சரிபார்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அது ஒரு வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குற்றப்பத்திரிக்கை சாதாரண கோப்பு போல அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும். அவர் அதை படிக்காமலேயே கையெழுத்து போட்டு அனுப்புவார். ஊடகங்களின் அழுத்தம் காரணமாக, பெரும்பாலான கீழமை நீதிபதிகள், சாட்சியங்களை அலசி ஆராயாமலேயே கண்ணை மூடிக் கொண்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை அளிப்பர். இதில் சில விதிவிலக்குகள் உண்டு என்பது வேறு.
பெரும்பாலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கும், காவல்துறைக்கும் நெருக்கமான உறவு இருக்கும். இந்த நீதிபதிகளை தீர்ப்பு நேரத்தில், காவல்துறையின் உயர் அதிகாரிகள் நேரே சென்று சந்திப்பார்கள். “சார். கன்விக்சஷன் குடுத்தாத்தான் சார் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்.” என்று நேரடியாக சென்று வலியுறுத்துவார்கள். இந்த அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற இந்திய குற்றவியல் நடைமுறையின் அடிநாதம் இது போன்ற தீவிரவாத வழக்குகளில் பின்பற்றப்படுவதேயில்லை.
குண்டு வைத்து விட்டான். கையில் சிக்கியவனை தண்டித்து சமூகத்தை திருப்திப் படுத்திக் கொள்ளலாம் என்ற போக்கே இந்தியா முழுக்க நிலவுகிறது. வழக்கின் இறுதியில் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதும் இங்கே கிடையாது. எட்டு முதல் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு விடுதலை ஆவதே போதும் போதும் என்று ஆகி விடுகிறது. மீண்டும் நஷ்ட ஈடு கேட்டோ, தவறாக கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்தாலோ, மீண்டும் புதிய வழக்குகளில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெரும்பாலானோர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதே இல்லை.
பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை நிரபராதிகள் என்று விடுவிக்கும் நீதிமன்றங்களும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவோ, தவறாக புலனாய்வு செய்து அப்பாவிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்கவோ பரிந்துரை செய்வதில்லை என்பதும் வேதனையான உண்மை. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போதுமான சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லாமல் மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்கையில், இப்படிப்பட்ட குற்றத்தை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்தால்தான் இந்த தேசத்தின் மனசாட்சி திருப்தியுறும் என்று தீர்ப்பிலேயே சொல்லும் நிலையில்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன.
உண்மையான குற்றவாளிகளோடு, அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்களே….. அவர்கள்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உரமாக அமைகிறார்கள். பார்த்தீர்களா…. அப்பாவிகளை காவல்துறை கைது செய்து விட்டது. சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டது. இதற்கு பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும் என்ற அடிப்படையிலேயே, புதிய புதிய அமைப்புகளை உருவாக்கி, நாச வேலைகளில் ஈடுபடுவதற்கு இது அடிப்படையாக அமைகிறது. ஊடகங்களின் அழுத்தத்தை கண்டு கொள்ளாமல், பொறுமையாக புலனாய்வு செய்து, சந்தேகத்திற்கு இடமற உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையால் கைது செய்ய முடியும். ஆனால், விரைவாக கைதுகளும், தண்டனைகளும் வழங்கப்பட்டு பொதுமக்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அப்பாவிகளை கைது செய்து அவர்கள் வாழ்வை சீரழிக்கின்றனர். இத்தொடரும் கொடுமைகளைப் பற்றியோ அவற்றின் பின்விளைவுகள் பற்றியோ யாரும் கவலைப்படுவதேயில்லை.
அக்ஷர்தாம் வழக்கில் 12 ஆண்டுகளாக சிறையில் இருந்து வாழ்வை தொலைத்த அந்த ஆறு பேரின் கைது சமயத்தில் மாநில உள்துறை அமைச்சகப் பொறுப்பைத் தன்வசம் வைத்திருந்த நரேந்திர மோடிக்கு இதைப்பற்றி கவலை இருக்குமா என்ன ? குஜராத்தின் மீது தீவிரவாதிகள் கண் வைத்தால் என் காவல்துறை அவர்களை கொல்லாமல் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்குமா என்று பேசியவர்தானே அவர் ?
தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பிறகு ஒட்டு மொத்தமாக இஸ்லாமீய தீவிரவாத அமைப்புக்கள் தகர்க்கப்பட்டாலும், புதிய குழுக்கள் தலையெடுக்கின்றன. அவ்வப்போது பயங்கரவாத செயல்களும் நடைபெறுகின்றன. ஆனால். ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பல கொலை வழக்குக்களில் குற்றவாளிகள் இன்னமும் இனங்காணப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன?
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள், முன்பைப் போல பழைய நபர்களை பயன்படுத்துவதில்லை. புதிது புதிதாக கல்லூரி மாணவர்களையும், புதிய இளைஞர்களையும் பயன்படுத்துகிறார்கள். காவல்துறை எப்போதும் தொலைபேசிகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தொலைபேசிகளையோ, மின்னஞ்சல்களையோ பயன்படுத்துவதேயில்லை. புதிய நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இது போன்ற நாசவேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். உளவுத்துறை பிரிவுகளும், இது போன்ற அமைப்புகளுக்குள் ஆட்களை ஊடுருவி உளவு சேகரிப்பதை பெரும்பாலும் செய்யாமல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்களை கண்காணிப்பது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த உளவுகளையே நம்பியிருப்பதால், புதிய நாசவேலை பிரிவுகள் உருவாவதை பெரும்பாலும் கண்காணிக்கத் தவறுகிறார்கள்.
அனைத்து வழக்குகளும் தீர்க்கப்படாமலேயே போய் விடுகின்றன என்று இல்லை. சேலம் மற்றும் வேலூரில் இந்து பிரமுகர்களின் கொலையைத் தொடர்ந்து நடந்த புலனாய்வில், மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது தஸீம் என்பவர் ஜுலை 2013ல் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அன்வர் பிஸ்மி என்ற ஆட்டோ ஓட்டுனரும் நூருல் அகமது மற்றும் சம்சுதீன் என்ற மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்களும் 17.50 கிலோ வெடிமருந்ததை அல் ஃபாஹ்த் என்ற பெண்ணின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினர், நியாயமாக, அந்தப் பெண்ணுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதை புரிந்து கொண்டு, வழக்கில் சேர்க்காமல் விடுவித்தனர்
53 ரவுண்டு புல்லட்டுகளையும், 7.65 எம்எம் பிஸ்டலையும் எடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லி கிச்சன் புகாரி முகம்மது தஸீமுக்கு உத்தரவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. பிஸ்டல் கைப்பற்றப்பட்ட பிறகு, அதில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இது போல பல்வேறு வழக்குகளில் புலனாய்வு முடிந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
உளவுத்துறை தடுக்கத் தவறிய நாசவேலைகள் மட்டுமே நமக்குத் தெரிகிறது. ஆனால் உளவுத்துறை தடுத்த நாசவேலைகள் நமது கவனத்துக்கு ஒருபோதும் வருவதில்லை. பல்வேறு சதித்திட்டங்கள் உளவுத்துறையால் முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டும் உள்ளன.
இது போன்ற பிரச்சினைகளில் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் மெத்தனப்போக்கு, அலட்சியம் இவையும் நீதி மறுக்கப்பட முக்கிய காரணங்களாகும். ஒவ்வொரு நீதிபதியும் பதவி ஓய்விற்குப் பிறகு தொடர்ந்து அதிகார பந்தாக்களுடன், வசதியாக வாழ்வதற்கு வழி என்ன என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருந்தால், அநியாயமாக சிக்கவைக்கப்படும் அடித்தட்டு மக்கள் என்ன செய்வர்?
லட்சக்கணக்கானோர் சிறையில் வாடிக் கொண்டிருக்கையில், எப்போது நமது மேல் முறையீடு விசாரிக்கப்படும் என்று ஏங்கிக் கொண்டிருக்கையில், பிசிசிஐ தலைவராக சீனிவாசன் நீடிக்கலாமா வேண்டாமா என்ற வழக்குகளும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் யார் வழக்கறிஞராக இருக்கலாம், யார் நீதிபதியாக இருக்கலாம் என்ற வழக்குகளும்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.
மனித உரிமை ஆணையங்களாவது இது போன்ற வழக்குகளை கையில் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஆனால், கே.ஜி பாலகிருஷ்ணன் போன்ற ஊழல் பேர்வழிகளை தலைவராகக் கொண்ட ஆணையத்திடம் என்ன நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும்?
இன்றைய சூழலில் எதிர்காலம் இருண்டதாகவே காட்சியளிக்கிறது.
poda puNNAAku
Ivavalavu karuthu sollum nanjunda moorthikku karuthu sugandhiram koduthathu neengal dhinamum thittum nammudaiya bharathmatha enbathai ungal vasadhikkaga marandhu vittirgala?
சவுக்கு அவர்களே,
உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன் தயவுசெய்து சமூகத்தின் நலன் கருதி நஞ்சுண்ட மூர்த்தியின் கருத்துக்கள் பதிவு செய்வதை தடுத்த்து நிறுத்த வேண்டும். நஞ்சுண்ட மூர்த்தியின் கருத்துக்களை நீங்கள் அனுமதித்தால் உங்களுக்கு சமூக ஒற்றுமையில் எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிவிடுகிறது
ஹிந்துவின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:
மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.
பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.
வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.
வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா?.
உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.
// நஞ்சுண்டமூர்த்தி, நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? – Selva //
உங்களுக்கு வேண்டுமானால் லூசு போல் தெரியலாம் – ஆனால் என்னுடைய கருத்துக்களை படிக்கும் ஒவ்வொரு முசல்மானும் மனதுக்குள் “குருட்டுக்கிழவியை நல்லா ஒதங்க பாய்” என்றுதான் சொல்லிக்கொள்கிறார் என்பது உங்களுக்கும் தெரியும்.
ஒவ்வொரு முறையும் குருட்டுக்கிழவிக்கு சவுக்கடி கொடுக்கும் போதும், சோம்னாத் ஆலயத்தை 17 முறை மொட்டையடித்த மாவீரன் கஜினி முகமது போல் உணர்கிறேன்.
அது சரி, ரொம்ப நாளா ஒரு டவுட்டு – “17 முறை கஜினி முகமது கொள்ளையடிக்கும் வரை, அங்கிருந்த ஆயிரக்கணக்கான படை வீரர்களும் கோயில் பூசாரிகளூம் என்ன செய்தனர்? — விளக்கு பிடித்தார்களா?” – யாராவது காபிர் பதில் சொல்வாரா?
Dei KunjundaMoodhevi baadu, partition appo virundhalikku porandhavaan thaanadaa neeyi. Oru appanukku nee nichchayam porandhirukka matte. Neenga pidichcha velakkukku adhaan Kerala Mustaffa vayila vachchanungalla.
poththikittu poda paradhesi.
// KunjundaMoodhevi: 67years, ippo 40Crore nnu solreeyi, ivlo naal yaarukkuda velakku pidichchittu irundeenga? aththna perum serndhu gommavukkaaa?? sollaveyilla 😉
// aaenda across world onga govt epdida irukku? edhukku da suttu konnu thookkula podranga?? Iraq, Egypt, Syria,……
// Neengellam Rahul Gandhikku velakku pidichchel, avaru onga Kerala Mustafavukku suspend vachcharulla vaayila 😀
// aanalum andhalukku kusumbuda, pinne Priyanka Gandhi varanumnnu sonna?? 😉
KunjundaMoodhevi, Oru appanukku porandhavana irundha ipdi ezhudhadhennu sonnenla. appo confirm panreeyaa??
உன்னைப்போல் ஒரு மடையன் வரமாட்டானா என்றுதான் காத்திருந்தேன் – நல்லா திட்டு, கன்னா பின்னானு திட்டு, வாய்க்கு வந்தமாதிரி திட்டு.
திருப்பி ஒரு வார்த்தை கூட உன்னை நான் திட்ட மாட்டேன் – ஆனால் உன்னுடைய ஒவ்வொரு திட்டுக்கும், உனது குருட்டுக்கிழவி பாரதமாதாவை சவுக்கால் வெளுப்பேன், பொடனியிலே மிதிப்பேன் – ஏனென்றால், நீ எனது எதிரியல்ல – எனது எதிரி குருட்டுக்கிழவி.
குருட்டுக்கிழவியை உதைக்க நீ ஒரு சாக்கு.
அப்படியானால் பசு மாட்டை வணங்கி அதன் மூத்திரத்தை குடிப்பவனை என்னவென்று அழைப்பது?
athuvum oru marunthu than ayya
// But in honour killings, most of the time the women’s killers are her kin, said Wasim Wagha of the Aurat Foundation — nanban//
பெயரளவில் முஸ்லிமென்று சொல்லிக்கொள்ளூம் இந்த பாக்கிஸ்தானி ஜாதி வெறியருக்கும், தருமபுரி இளவரசனை தண்டவாளத்தில் தூக்கியெறிந்து ரெண்டு துண்டாக்கிய வன்னியர் குலக்கொழுந்து, மேல்சாதி மானங்காத்த மாவீரர் மருத்துவர் அய்யாவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இவர்கள் அனைவருமே கடைந்தெடுத்த காபிர்கள்.
——
சமீபத்தில் முடிவெட்ட சலூனுக்கு சென்றிருந்தேன். எனக்கு வழக்கமாக முடிவெட்டும் தலித் சகோதரர்(அவரை விட்டால் வேறு யார் வெட்டுவார்?) தருமபுரி சாதி கலவரத்தை பற்றி பேச்சு கொடுத்தார். எங்களிடையே நடந்த சம்பாஷனை இது.
“எங்கள்ட்ட முடிவெட்ட வந்தா, நாங்க ஜாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சரிசமமா மதிக்கிறோம். சேவை செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை மனுஷனாவே மதிப்பதில்லை. எங்க கடை ஓனர் ஒரு பாய். தங்கமான மனுஷன். வீட்டில் எந்த விசேசம் என்றாலும் எங்களை முதலில் கூப்பிட்டு அவரே விருந்து பரிமாறுவார். ஆனா உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் எங்கள உள்ளாரவே நுழைய உட மாட்டாங்க. ஜாதிய ஒழிச்சாத்தான் இந்த நாடு உருப்படும்”.
“ஜாதி என்ன மூட்டைப்பூச்சியா மருந்தடிச்சு ஒழிப்பதற்கு?. எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களால் ஒழிக்கவே முடியாது”.
“அப்ப என்னண்னே பன்றது?”.
“ஜாதியை விட்டு வெளியேறுங்கள்” .
“அதெப்படிண்னே”?
“நாங்க முஸ்லிம்க எப்படி வெளியேறினோம்.?. அப்படி”.
அதற்குப் பிறகு நன்பர் பேசவில்லை. ஏதோ சிந்தனையில் மவுனமாகிவிட்டார்.
———–
ஒரு நசுக்கப்பட்ட சகோதரனை முப்பது நிமிடங்களில் சிந்திக்க வைத்து விட்டேன். கூண்டுக்கிளியின் கதவு திறக்கப்பட்டு விட்டது. இனி சுதந்திர வானில் அது சிறகடித்து பறப்பதை, இன்ஷா அல்லாஹ் எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.
ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கூண்டுக்கிளியின் கதவை திறந்து விடுவேன் என்று சபதமெடுத்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மோடி மஸ்தான் கும்பல் மாயமாய் மறைந்துவிடும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால், கூண்டுக்கிளியின் கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை.
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.
ooh I see a new convert, just visit arab originals and tell about you and see how your’e treated. whether they invite you for biriyani.
MUSLIM ARABS THINK THAT KAFIR BHARAT MATA IS THEIR SLAVE CONCUBINE who can sleep with them and clean up their toilets happily for a plate of Biryani — Tell Modi to ask millions of Hindus working as slaves in Arabia to return back to their motherland immediately.
Are you NOT ashamed to be a Hindu?
different sects in Islam
1 Sunni Islam
1.1 Schools of jurisprudence
1.2 Schools of theology
1.3 Movements
2 Shia Islam
2.1 Twelver
2.2 Ismā’īlīsm
2.3 Zaidiyyah
3 Sufism
3.1 Bektashi
3.2 Chishti
3.3 Naqshbandi
3.4 Nimatullahi
3.5 Oveyssi (Uwaiysi)
3.6 Qadiri
3.7 Suhrawardiyya
3.8 Muridiyya
3.9 Tijaniyya
3.10 Shadiliyya
3.11 Mawlawiyya
4 Ahmadiyya
4.1 Ahmadiyya Community
4.2 Lahore Ahmadiyya Movement
5 Kharijite Islam
5.1 Ibadi
6 Other Sects
6.1 Quranism
6.2 Moorish Science
6.3 Nation of Islam
6.4 Mahdavism
6.5 Messiah Foundation International
6.6 Zikri
6.7 Five Percenter
எவ்வளவு முக்கி முனகினாலும் உன்னால் 35 பிரிவுகளுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவில்லை – சுன்னி பிரிவினர் 80 சதவீதம், ஷியா பிரிவினர் 15 சதவீதம் – மற்ற அனைத்தையும் கூட்டினால் 5 சதவீதம் கூட தேறாது.
ஆனால் இந்த பிரிவுகள் ஜாதி கிடையாது – ஷியா சுன்னியாகலாம், சுன்னி அஹ்மதியாகலாம் – யார் வேண்டுமானாலும் எந்த பிரிவிலும் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம்
அனைவரிடமும் இருப்பது ஒரே திருக்குரான், ஒரே அல்லாஹ், ஒரே அண்ணல் நபி முஹம்மத், ஒரே எதிரி காபிர்.
—–
உன்னுடைய இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3600 ஜாதிகளை பட்டியலிட்டுப்பார் – நாறிவிடும்.
ஷியா //சுன்னி//யாகலாம், //சுன்னி// அஹ்மதியாகலாம்
//சுன்னி//KunjundaMoodhevi aagalaam 😀
/// ஒரு கடலை மிட்டாய் வைத்துள்ளவன் அதை நான்காக உடைத்து, இப்போது என்னிடம் நான்கு கடலை மிட்டாய் இருக்கிறது என்று கூறுவது போல – Selva //
——
அருமையான உவமை – இதைத்தான் நானும் சொல்கிறேன் – நாலு கடலை மிட்டாய் நாலு பேருக்கு கிடைத்தால், அடிதடிக்கு இடமேது?
“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்…
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்”
KunjundaMoodhevi, ‘Kuruttukkizhavi’???. Adinnnnggg. Appo Gomma Ulloor Gaandhak-kannazhagiyaaa??
If so, onakku appan oruththanaa??. ille, nee ketkura maadhiri naalu kadala mittai maadhiriyaa???
sollaveyilla goppan gommava kadalamittai koduththavanukku koduththu onna peththannu??
Naanum paththitte irukken, eppo parththalum vaayikki vandhapadi pesunaa?? Oru appanukku porandhavana irundha inimel sondha desaththa paththi ipdi ezhudhadhe.
Savukku should not encourage or accept these kind of POST’S as it will reduce its popularity and number of visitors. And for the person who had post this……I Just want to say that ….Aam ini ethirkalaam irundathe nan makkaluku alla THEVIRAVAATHIKALUKKU.
குஞ்சுண்ட மூர்த்தி !
முதலில் உன் உண்மையான பெயர் , ஊர் போட்டு எழுது!
கருத்துக்கு கருது பதில் அறிவு பூர்வமாய் சொல்லு!
எல்லா மதமும், சொல்வது
கடவுளை வணங்கு ;
பிறரை உன்னை போல் நேசி!
பிறருக்கு உதவி செய் !
தீயன சொல்லாதே!
செய்யாதே! நினைக்காதே !
எல்லா மத வளர்ச்சியிலும், நன்மை, தீமை,வன்முறை எல்லாமே சரித்திரத்தில் உண்டு!
உனக்கு சிலை, மாட்டு மூத்திரம், ஹிந்து, பாரதமாதா, வந்தே மாதரம், வேலை என்றால் கழிப்பறை கழுவுவது என்ற எண்ணம்,இவை பற்றி திட்ட வில்லை என்றால் , நீ தினம் தின்னும் மலம் உனக்கு செரிக்காது!
அதற்கு நாங்கள் என்ன செய்ய!
எனது 32 வருட பள்ளி, வெளி உலக வாழ்வில், எந்த இடத்திலும், என் குறை, நிறைகளை,உணர்ந்து செம்மையான வாழ்க்கைதான், எவ்வித வேஷம் போடாமல் வாழ்கிறேன்!
என் நண்பர்கள் என்னிடம் கேட்பது, எப்படி ஒரே சீராய் , உன் நல்ல விஷயங்களை விட்டு கொடுக்காமல் வாழ்கிறாய் என்பதுதான்!
அதற்கு நான் பல வித இடம், நூல், மொழி, மதம், நாடு களில் பெற்ற நல்ல அனுபவம் காரணம்!
எனக்கு உன்னை போல எதிலும் துவேஷம் இல்லை!
நான் எந்த மதம் என்பதை விட , நல்ல மனிதன் என்பதிலே பெருமை!
யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!
அறிவு உள்ளவர்களுக்கும் , அறிவு இல்லா உன் போன்ற நாய்களுக்கும் இதுவே என் பதில்!
நம்பிக்கை நாகராஜ்-துபாய்
உனது குருட்டுக்கிழவி தேசத்தில் பிழைக்க வழியின்றி உன்னைப்போன்ற லட்சக்கணக்கான ஹிந்துக்கள் துண்டக்காணோம் துணியக்காணோமென முஸ்லிம் நாடுகளுக்கு ஓடும்பொழுது, முசல்மான் எப்படி இந்த நாட்டில் பிழைக்கமுடியும்?.
130 கோடி மக்களின் வாழ்க்கையை பாழடித்த இந்த தரித்திர்யம் பிடித்த தேசத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் சொல்?
புதிய பாகிஸ்தான் வேண்டும் என்று சொல்வது சரி, தனி நாடு வேண்டும் என்றால் ஏற்கனவே இருக்கும் பாகிஸ்தானுக்கு ஓடு என்று சொன்னால் தவறா?
1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கும் போது காபிரிடம் அனுமதி கேட்டோமா? – இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க காபிரின் அனுமதி தேவையா?.
உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.
// This is what PAK for u mr.SnakeBabu.
May 28 2014 : Pak woman stoned to death outside HC for marrying lover
LAHORE REUTERS
Farzana, 25, was waiting for Lahore High Court to open when her family attacked her
A 25-year-old woman was stoned to death by her family outside one of Pakistan’s top courts on Tuesday in a so-called “honour“ killing for marrying the man she loved.
Farzana Iqbal was waiting for the Lahore High Court to open when a group of around dozen men began attacking her with bricks, said Umer Cheema, a senior police officer.
Her father, two brothers and former fiancé were among the attackers, he said. Farzana suffered severe head injuries and was pronounced dead in hospital, police said.
All the suspects except her father escaped. He admitted killing his daughter, Cheema said, and explained it was a matter of honour.
Many Pakistani families think a woman marrying her own choice of man brings dishonour on the family.
Farzana had been engaged to her cousin, but married another man, Cheema said. Her family registered a kidnapping case against him, but Iqbal had come to court to argue that she had married of her own free will.
Around 1,000 Pakistani women are killed every year by their families in honour killings, according to Pakistani rights group Aurat Foundation. The true figure is probably many times higher since the foundation only compiles figures from newspaper reports. The government does not compile national statistics.
Few cases come to court, and those that do can take years to be heard. No one tracks how many cases are successfully prosecuted. Even those that do result in a conviction may end with the killers walking free. Pakistani law allows a victim’s family to forgive their killer.
But in honour killings, most of the time the women’s killers are her kin, said Wasim Wagha of the Aurat Foundation. The law allows them to nominate someone to do the murder, then forgive him. “This is a huge flaw in the law,“ he said. REUTERS
KunjundaMoodhevi, ‘Kuruttukkizhavi’???. Gomma EU-la Gaandhak-kannazhagiyaaa?? Nenchchen eppidida ivan EU-la kuppa kotrannu. Ippo thaan theriyidhu sondha ammavukku EU-la velakku pudichchi vaalraannu. super-da kanna.
முஸ்லிம்கள் எல்லாம் உத்தமர்கள், மோடி தப்பான ஆல், என்று எழுதுவதை சவுக்கு நிறுத்த வேண்டும்…………இன்று மோடி நம் பிரதமர்……காங்கிரஸ் காரன் எல்லா முஸ்லிம் களையும் நன்றாக ஏமாற்றியது அவர்களுக்கே தெரியும்….முஸ்லிம் களும் சண்டை போட எல்லா வகையிலும் தயார் ஆக உள்ளனர்…இதை கண்டிப்பாக தடுத்தே ஆக வேண்டும்……மோடியால் மட்டுமே முடியும்…..இல்லை என்றால் பாம் வெடிப்பதை தடுக்க முடியாது….
ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி?
இருக்கும் ஒரு பாகிஸ்தானே மூன்றாக பிரிய வாய்ப்புள்ளதே, பழங்குடி, சன்னி, ஷியாவுக்கென்று. இவ்வளவு ஏன் பங்களாதேஷ் கூட பாகிஸ்தானிலிருந்து தானே பிரிந்தது? காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழ முடியாதென்று இல்லை. முசல்மானும் முசல்மானுமே சேர்ந்து வாழ முடியவில்லையே?
ஒரு முஸ்லிம் நாடு இரண்டாக உடைந்தால், இரண்டு முஸ்லிம் நாடுகள் பிறக்கும் – அதாவது பாக்கிஸ்தான் உடைந்து பங்களாதேஷ் எனும் இஸ்லாமிய நாடு இலவசமாக கிடைத்தது போல்.
சொல்லப்போனால் பாக்கிஸ்தானை சிந்து, பெசாவர், பலுச்சிஸ்தான், பஞ்சாப் என நான்கு நாடுகளாக உடைக்க வேண்டும் – எங்களுக்கு நான்கு அனுசக்தி பாக்கிஸ்தான்கள் கிடைக்கும்.
அதாவது காபிர் நாடு உடைந்தால் பல முஸ்லிம் நாடுகள் பிறக்கும் – முஸ்லிம் நாடு உடைந்தாலும் பல முஸ்லிம் நாடுகள் பிறக்கும் – ஆக ஜெயித்தாலும் தோற்றாலும், வெற்றி இஸ்லாத்துக்கே – புரிஞ்சுதோன்னா?.
ஒரு காபிர் நாட்டை உடைத்து இரண்டு இஸ்லாமிய நாடுகளை கடந்த 65 வருடங்களில் உருவாக்கிவிட்டோம் – மேலும் பல உருவாக்குவோம் –
உங்களால் ஏன் ஒரு குட்டி ஈழத்தைக்கூட உருவாக்க முடியவில்லை?.
yes your’e right pigs litter a lot.
//ஒரு முஸ்லிம் நாடு இரண்டாக உடைந்தால், இரண்டு முஸ்லிம் நாடுகள் பிறக்கும்// உங்கள் அறிவைக்கண்டு நாங்கள் வியக்கிறோம்! உங்க அளவுக்கே எடுத்துக்காட்டு கூறுகிறேன். ஒரு கடலை மிட்டாய் வைத்துள்ளவன் அதை நான்காக உடைத்து, இப்போது என்னிடம் நான்கு கடலை மிட்டாய் இருக்கிறது என்று கூறுவது போல.
Mr.SnakeBabu, when one refers it as ‘Mother’Land, if is like your ‘Mother’.
Now do you still dare to comment like before?. If you do, then it applies to your “mother” too.
// others, don’t waste your precious time replying to folks like SnakeBabu, he won’t change till he die.
// very sad to see that Savukku site is becoming pro-pseudo-secularist bark park. Unless savukku gets neutral, he will eventually lose his support base.
——————————————————————————————————————————————-
Dear SAVUKKU:
In my exp, all the problem starts from Judiciary and Police / The System, so start more expose with document, loopholes etc from there and educate users as how to fight it.
There are many filth licking political parties who just exists in the name pseudo-secular vote bank politics and has been raping the nation and you don’t have to waste your precious life on that.
——————————————————————————————————————————————-
Note: btw, I am not a Modi fan. And if you feel Modi is bad, then equally LTTE Prabhakaran is also bad. Tell me who on earth keep his family intact, but sends others kids as suicide bombers??
Across the world, the so called leaders keep their family safe (till the Nth moment) but allows their cadre / people get killed for their ‘mission’.
Most of the people (especially on the cyberspace) are mesmerised by Modimania. You cant reason out with them. For them unbiased view doesnt exist. Write only about Congress’s Corruption, dont write about Modi. From where did Modi get so much funds to spend on such massive and expensive election campaign? The payment alone for the American based management consultants for image building even when he was CM was $25,000. Is any politician (leave alone Modi) going to pay it from their pockets? Modi is above everything, he is the savior for India. Write about DMK’s corruption and 2G scam but dont write about Jayalaitha’s Bangalore case. Because people think it is unfair. She is above law. How can she harassed in such a manner. She is the savior of Tamilians. She has gifted to TN 37 faceless, spineless slaves without any self identity or worth. Rejoice TN! India has got a PM it truly deserves. So the people, so the King!
“Most of the people (especially on the cyberspace) are mesmerised by Modimania.”
Good joke, what about the majority who hit the ballot box and gave a resounding victory after thirty years.
Mr.Rajaraman, In Indian democracy, citizens many times end up selecting a “tolerable” candidate by defeating “intolerable” one. This has been the cycle. There was a ray of hope with AAP. but unfortunately they are turning out to be jokers.
Everybody wants the corrupt to go to Jail. Now is it not the Judiciary responsibility??. Is it not opposing party responsibility?? Is it not ‘Educated Idiots’ responsibility to vote, instead of keep blaming the ordinary folks??
When people are corrupt by taking unqualified freebies from hard earned tax payers, then all such things will happen for ever.
Bullshit
Pity of majority or minority people/common man’s grievance or injustice is due to pathetic inefficiency and no accountability of judiciary and in that sense this article exposes plight of some innocents life ruined as accused!When banks,schools or offices are expected to complete their work within day/month/year despite all holidays, staff shortage, corruption etc inefficiencies, why judiciary is dragging cases for years ? Is it true that 1000 accused can escape but one innocent should not suffer and so so much scrutiny and delay? Practically only innocent and poor suffer due to delayed justice while rich accused escapes!So instead of lamenting case by case basis, a forum to be formed by Savukku to put back such cases again to judiciary to deliver right justice or compensation to those affected! It will be long battle but Savukku has age, experience, lawyers, journalist and people support! Savukku! dream big to do something great in reforming Judiciary!Definitely it is long battle and at end you will bell the judiciary cat!Bring such cases to national and international attention through some forum!As a poor victimsed guy, Savukku should be balanced and not sell him to vested interests or benefits is the least expected!Honesty is the key to any success!-Best wishes!-Nambikai Nagaraj-Dubai
Thiru Nambikkai Nagaraj, You are absolutely right. The epicenter of all the problem is Judiciary. I have seen in my own life where Judiciary ruined my life by supporting criminal 100 year old PSU bank and ordinary individuals. If Judiciary favors a PSU Bank & ordinary individuals against the common sense by defying the law, they will definitely lick the corrupt politicians for their filthy money bones thrown at them.
Therefore Savukku has the expertise to how to fight against and enable its readers to do so by teaching the methods. On the other hand, if he behaves like unfocused AAP party, his life will become the current election result that of AAP.
Now the choice is in Savukku & pseudo-secularist hand as how to take this site and its effort forward.
modi pondra ayokkiyarkal aatchi era ippadi pala appavikal vaallkkai naasamaakkapaduvathu vethanai…..
அஞ்சன்குமார் – that’s MANITHA URIMAI VIYAPARIGAL FULL TIME JOB. approam are they going to railway station and do kooli job to eat food. this is the way they are serving country. they are huge idiots in this country. don’t worry. nobody idiots here to read only savukku.
Benaras is older than history, older than tradition, older even than legend and looks twice as old as all of them put together
– Mark Twain
Varanasi’s moment in modern history seems to have come. On Monday its chosen representative, Narendra Modi, will be anointed the country’s 15th prime minister. And, if he made his intentions clear by declaring that he will clean up the Ganga, there’s a bigger mission the new PM and MP from Varanasi can fulfil – Getting the holy city, steeped in history and spiritualism, Unesco’s World Heritage City tag.
On May 17, a day after winning with a huge mandate, Modi pledged to embark on a mission to clean the Ganga, and the city, as he joined the Ganga aarti by the river.
Along with this, he could take up this bigger mission. As the millennium old city has remained a living, vibrant heritage – balancing its past and present as youth plug into the cyberage with ease even as the old pour in to die in the city in the hope of attaining moksha — TOI believes there is every reason for Varanasi to deserve the World Heritage City honour. It’s long-awaited given Kashi’s global appeal over the centuries. TOI launches a campaign to set the agenda for this goal and will bring forth the myriad hues of Varanasi and lay the roadmap for accomplishing the mission. The campaign, both in print and online, will bring to you various aspects – from the journey of a city to being accorded the status, the myriad processes involved, the city’s history and exploring its vast potential.
The campaign will also involve you readers, through our online platforms, as we would like you to provide us inputs in the form of suggestions and expert opinions. Write to us, send us photographs and join in this major effort to get Varanasi its honour – a World Heritage city status.
Shankar please stop this negativity. Just read your own articles written about modi, how negatively portrayed and did anything come true. People like you are only fit to infuse sense of fear in minds of public without any use.
Savukku’s anti-modi propaganda will diminish the number of visitors to the site. This article on the day of swearing-in-ceremony clearly indicates the bad taste. Crores and crores of people have decided who is the right person to rule and Savukku is requested to stop nonsensical articles like this.
thheviravaathikalukku ethirkalaam irundathu enbathey unmai.athuaaga irunthallum sari. hindu muslim yaaryaarga irunthalum sari
சட்டப்படி சொல்வதானால் தீவிரவாதம் கசப்பான ஒன்றுதான் அது பிறப்பெடுத்த ஊற்றை தேடினால் அது ஆட்சியாளர்களின் அடி மடியிலிருந்து புறப்படுவது தெரியும்.
நீதிமான்கள் அதிகாரிகள் எங்கு சோரம்போகிறார்கள் என்றால் அது ஆட்சியாளர்களின் அக்குளுக்குள் இருந்து வெளிவருவது தெரிகிறது.
ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் மாறி பாறளுமன்றத்துக்கு போனாலும் 1700/ 1800 களில் ஆங்கிலேயரால் அறிமுகமான உக்கல்ச் சட்டங்கள் ஆட்சியாளர்களின் உடற்பயிற்சி கையேடுபோல இருப்பதால் இந்த நிலை ஒருபோதும் மாறப்போவதில்லை’\
மோடி மோடியாகவும,
ஜெயலலிதா ஜெயலலிதாவாகவும் காங்கிரஸ் காங்கிரஸாகவும், கிழவன் கிழவனாகவும் சட்டங்களை வளைத்து நீதிமான்களின் உதவியுடன் செத்தவீடு தொடரும்.
எதிர்காலம் இருண்டதா? அல்லது வெளிச்சத்துக்கான விடிவெள்ளி தெரிகிறதா? என்பதக் காலம் சொல்லும். ஆனால், இன்று வருகின்ற செய்தி எதிகாலம் இருண்டதாக ஆக்க எந்த அளவுக்குத் தீவிரவாதிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படிச் சுதந்திரமாக தமது எதிர்ப்பைக் காட்ட முடிகிறது என்பதைச் சொல்கிறது. அந்தச் செய்தி இதோ:
///இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பயணத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் ஜமாஉத்தவா ஹபீஸ் சயீது (மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரன்) தலைமையில் இன்று பாகிஸ்தான் பகுதியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் மோடிக்கு எதிராகவும், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தியா செல்லும் நவாஸ் , தனது உண்மை நிலையை , பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு விளக்க வேண்டும்; இந்தியாவைத் திருப்திபடுத்துதற்காக இந்திய செல்லும் நவஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளையும் புரிந்து மதிக்க வேண்டும், என்று டுவீட்டரில் சயீது கூறியுள்ளார். ///
every investigating officer and advocates know how tough to prove a crime in courts.
30 பேரைச் சுட்டுக் கொன்ற இரு தீவிரவாதிகளின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை எழுதுவது சற்றும் முறையல்ல. அவர்கள் 1) முர்டுசா ஹஃபிஸ் யாசின் 2) அஷ்ரஃப் அலி மொஹமத் ஃபாரூக். இதே வழக்கில் ஷவ்கத்துல்லா கோரி என்பவன் ஜூலை 2010 இல் கைது செய்யப்பட்டிருக்கிறான். 2010 இல் டேவிட் ஹெட்லி என்கிற தாவூத் சையத் கிலானி அமெரிக்காவில் பிடிபட்ட “அப்பாவித் தீவிரவாதி” 2008 மும்பை குண்டு வெடிப்பிலும், இந்த அக்ஷர்தாம் படுகொலைகளிலும் தனக்கு இருக்கும் தொடர்பை தேசியப் புலனாய்வு நிறுவனத்திடம் (இது அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது) ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இந்த விஷயங்களை மறைத்துவிட்டு இப்படி ஒரு கட்டுரை எழுதி மோடியைக் குறை கூறுவது அப்பட்டமான அழுகுனித் தனம்.
இப்படிப்பட்ட ஒருபக்கச் சார்புக் கட்டுரைகள் உண்மைக்கும், நீதிக்கும், மனித உரிமைகளுக்கும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் குந்தகம் விளைவிப்பவை, வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. எந்த அளவுக்குப் போலி எங்கவுண்டர்கள் கண்டிக்கப் பட்டுக் களையப்படவேண்டுமோ அதே அளவுக்கு இப்படிப்பட்ட ஒரு பக்கச் சார்புப் பரப்புரைகளும் கண்டிக்கப் பட்டுக் களையப்படவேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட அரை உண்மைகள் கொண்ட கட்டுரைகள் தீவிரவாதத்துக்கு இடப்படும் தீனி.
If all are acceptable by savukku then you should also accept rajiv murder case as weall. Dont go by your mood or religion….
After reading the case proceedings, one feels that terrorists should not be tried in courts of law, they should be executed summarily even though there could be collateral damages in terms of a few very few getting wrongly punished in the process. Even this will have a sterilizing effect on the rest intending / planning to commit heinous acts and deter them. We have no tolerance for terrorism. We don’t want foreign elements to destroy our country and kill innocent people. Like in the US, we must prepare ourselves for more sacrifices for the sake of crushing all the terrorist without mercy and without allowing them the chance to misuse the loopholes in our legal system
என்றாவது ஒரு நாள் நிச்சயம் விடியும். நம்புவோம்.