ரொம்பத் தான் கவலை கார்த்தி சிதம்பரத்திற்கு. தமிழகத்தில் காங்கிரஸ் நசித்துவிட்டதாம். அடைந்துவிட்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகவேண்டுமாம்.
சரி வரலாறு காணாத தோல்வியை கட்சி சந்தித்தற்குப் பொறுப்பேற்று அன்னை சோனியாவும் இளவரசர் ராகுலும் விலகவேண்டாமா?
கூட்டணிக்கட்சிகள் முதுகில் சவாரி செய்து தொடர்ந்து தந்தை வெற்றி பெற்றுக்கொண்டிருந்த ஒரு தொகுதியில் ஜாமீன் தொகையினை இழந்திருக்கிறாரே தம்பி, அதற்கு அவ்விருவரையும் என்ன செய்வதாம்?
தேர்தலின்போதே ’இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கார்த்தியைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்திருந்தோம். நேரம் கிடைக்கவில்லை.
கார்த்தியாலும் சரி அவரது தந்தையாலும் சரி காங்கிரஸ் ஒரு காலத்திலும் வளரப்போவதே இல்லை. சிதம்பரம் மமதையின் மொத்த உருவம் என்றால். இரட்டிப்பு அகங்காரம் கார்த்திக்கு. தந்தைக்குத் தெரியும் மகனைப் பற்றி, ஆனால் தட்டிக் கேட்பதில்லை.
கார்த்தி படித்தவர்தான். விவரமானவர்தான். தனிப்பட்ட முறையில் பேசும்போது யதார்த்தங்களை உணர்ந்துதான் பேசுவார். ஆனால் மேதை ஒன்றுமில்லை. தான் எதையும் சாதித்துவிடவில்லை என்ற புரிதல் அவருக்குக் கிடையாது. ஏதோ பொருளாதார மேதையாக சித்தரிக்கப்படுகிற ஒருவருக்கு மகனாகப் பிறந்துவிட்டதாலேயே, செல்வச் சீமானாக இருப்பதாலேயே உலகம் தன் காலடியில் வந்து விழவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதாகவே தோன்றும்.
தமாகாவிலிருந்து வெளியேறி ஏதோ ஜனநாயக காங்கிரஸ் என்று ஆளில்லாத கடையில் சிதம்பரம் டீ ஆற்றிக்கொண்டிருந்தபோது சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார். அப்போதே கார்த்தி வருங்கால முதல்வர் என சுவரொட்டிகள், கூட்டத்தில் முழக்கங்கள். அப்போது சிதம்பர்த்திற்கு எல்லாமுமான ஒரு நபர் மீடியா நண்பர்களிடம் புலம்புவார்: இவன் என்னய்யா பில்லக்கா பய..இவன் நாளைய சி.எம்.மாம். கத்துங்கன்றாரு…என்ன செய்யுறது…எங்களுக்கும் பொழப்பு ஓடணுமில்லே…” பணத்தை வைத்துக்கொண்டே எல்லோரையும் வாங்கிவிடமுடியுமென்ற ரீதியில் நடந்து கொள்வார் சிதம்பரம். தந்தையின் குணநலன்கள் அப்படியே மகனிடமும்.
பதவியில் இருந்தால் சிதம்பரத்தின் கால் தரையில் பாவாது. மிதந்துதான் போவார். உப்புமா கட்சி நடத்தியபோது சில்லுண்டிகளையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து ஒரேயடியாக உபசரிப்பார். நிதி அமைச்சரானவுடன் செய்தியாளர் சந்திப்பில் நெருங்கியவர்களைக் கூட நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்ப்பார்.
செட்டி நாட்டரசர் என்ற தோரணையில்தான் கண்டனூரில் உலவுவார். மக்களுக்கும் அவருக்கும் சற்றும் தொடர்பே கிடையாது. வென்றதெல்லாம் மற்ற கட்சிகளின் ஆதரவில்தான். தமாகா சார்பாக தனித்துப் போட்டியிட்டபோது தோல்வியே. அப்போதுகூட தலித் அமைப்புக்கள் ஆதரவிருந்தது. இப்போது அவர் மகனுக்கு அதுவும் இல்லை. எனவே டெபாசிட் பறிபோனது.
2009ல் தமிழுணர்வாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தும் சிதம்பரம் வென்றதற்குக் காரணம் கண்ணப்பனுடன் பேரம் பேசியதுதான் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப் பேசியிருந்தாலும் தேர்தல் கமிஷனை வழிக்குக் கொண்டுவந்திருக்கமுடியும் எனத் தோன்றவில்லை. எப்படியும் விழிபிதுங்க, மூச்சிறைக்கத்தானே வெற்றி பெற்றிருக்கிறார்.
தேர்தல் நேரங்களில் அவரது தொகுதியில் பயணம் செய்த பல செய்தியாளர்கள் அவரைப் பற்றி எவரும் எதுவும் நல்லபடியாக எப்போதுமே சொன்னதில்லை என்கின்றனர் – நம்மூர் ஆள் மத்தியில் பெரிய அமைச்சர் என்ற வெற்றுப் பெருமை தாண்டி எதுவுமில்லை. இவரால் இங்கு என்ன நடந்துவிட்டது நீங்களே பாருங்கள் என்பார்களாம். ஆறேழு முறை எம்பி நீண்ட காலம் மத்திய அமைச்சர் அவர் தொகுதியின் இலட்சணம் நேரில் போனால்தான் தெரியும். அவ்வளவு பின் தங்கிய பகுதி. நினைவு தெரிந்த நாளாக கிராஃபைட் தொழிற்சாலை பற்றி பேசுகிறார்கள் ஒன்றுக்கும் வழியைக் காணோம்.
கார்த்தியை ஒருவர் பேட்டியெடுத்தபோது, ஏனய்யா உங்கள் அய்யா இவ்வளவு பெரிய ஆள்னு சொல்லிக்கொள்வது போல சிவகங்கையில் எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே…என்று கேட்க, அவருடைய அருமையான பதில்: உங்களுக்கு ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியவில்லையே…..பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பல அடுக்குக்கள் இருக்கின்றன. தெருவில் வெளக்கு எரியலேங்குறதுக்கெல்லாம் எம்பியைக் கூப்பிடக்கூடாது…அவர் கொள்கை முடிவுகள் பற்றி பேசுவார்…திட்டங்களைப்; பெற்றுத் தருவார்..அப்புறம் அமல்படுத்தவேண்டியது மாநில அரசு உள்ளிட்ட அமைப்புக்களின் வேலை…
பேசுறது சரி, என்ன தொகுதிக்குப் பெற்றுக் கொடுத்தார் என்று கார்த்தி அப்போது விளக்கியதாகத் தெரியவில்லை. ஆனால் ஜனநாயகம் பற்றி அந்தத் தம்பியின் புரிதலைப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் பேசுவது ஆகக் கூடுதலான கடமையாம். இப்படிப்பட்ட நபர்கள் முக்கிய தலைவர்கள் என்றால், கட்சி எப்படி விளங்கும்,
தந்தையின் உதவியாளர்களை அவர் விரட்டுவதைப் பார்க்கவேண்டும். நடை உடை பாவனை அனைத்திலும் ஒவ்வொரு அங்குலமும் அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
இளைஞர் காங்கிரசில் முறையாகத் தேர்தல் என்று ராகுல் அறிவித்த பிறகு தங்களுக்கு வேண்டியவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட தலைவர்கள் ஒவ்வொருவரும் ஆளாளுக்கு ஏகப்பட்ட பணம் செலவழித்தனர். கார்த்திக்கென்ன பஞ்சமா….ஆட்களைத் திரட்டி முழு மூச்சாய் இறங்கியும் வாசனுக்கு அவரால் ஈடுகொடுக்கமுடியவில்லை. இரண்டாவது இடத்தையே பெறமுடிந்தது. ஆனால் அதுவே குறிப்பிடத் தகுந்ததுதானே. கட்சியில் தனக்கு ஏதோ பெரிய செல்வாக்கு இருப்பதாகக் ராகுலிடம் காட்டிக்கொள்ளலாமே. அப்போது வெற்றி பெற்ற தன் ஆட்களைக் கூட்டி கார்த்தி: நீங்கள் அனைவரும் வெற்றி பெற்றது என்னால்தான் என்பதை மறக்கவேண்டாம். தொலைத்துவிடுவேன் எனச் சொல்லியிருக்கிறார்.
கடலூர் அழகிரி போன்ற தமாகாவின் மூத்த தலைவர்கள் மூப்பனாருக்குப் பிறகு வாசன் ஒத்துவராமல் சிதம்பரம் பக்கம் ஒதுங்க, அவர்கள் அனைவரும் கார்த்திக்கு சலாமடிக்கவேண்டியதாகிவிட்டது. அவர்களை இப்படிப் பாடுபடுத்துகிறோமே என்று தந்தைக்கும் சரி, மகனுக்கும் சரி சற்றும் உறைப்பதில்லை.
போதாக்குறைக்கு சிதம்பரத்தின் பெயரைப் பயன்படுத்தி கார்த்தி உருவாக்கிய நிறுவனங்கள், ஈட்டிய லாபம் இதற்கெல்லாம் தனி ஒரு விசாரணையே வேண்டும். இவரைப் பற்றி ட்வீட் செய்து மாட்டிக்கொண்ட புதுவை நபரைத் தேடிக்கொண்டிருக்கிறோம் !
இவர் சொல்லுகிறார் தமிழக காங்கிரஸ் தழைக்க ஞானதேசிகன் விலகவேண்டுமாம். கண்டனூரில் கட்சி வளர்ந்திருக்கிறதா அதை முதலில் சொல்லுங்க கார்த்தி.
காங்கிரஸ் அகில இந்திய ரீதியில் பிளவுபட்ட நிலையில் 1971 தேர்தல்கள்போது, சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாக கருணாநிதிக்கு விட்டுவிட்டு 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட இந்திரா முடிவெடுத்த நாளில் காங்கிரசைப் பிடித்த சனி இன்னமும் விடவில்லை. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் சவாரி செய்து சில எம்பிக்களைப் பெற்றால் போதும் என்ற சிந்தனை அங்கே வேரூன்றிவிட்டது.
1980ல் நாடாளுமன்றத் தேர்தல்களில் எம்ஜிஆரை மண்ணைக் கவ்வ வைத்த பூரிப்பில், அவரது அரசைக் கலைத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தியபோது, இந்திரா திமுகவுடன் சரி சமமாக தொகுதிகளைப் பங்கிட்டுக்கொண்டார். காங்கிரசின் போதாத காலம் மக்கள் எம்ஜிஆர் பக்கம் நின்றுவிட்டனர். அதன் பிறகு கட்சி எழவில்லை. ஏதாவது பேசி, கெஞ்சி அல்லது மிரட்டி தொகுதிகளைப் பெற்று, போட்டியிட்டு, சிலவற்றில் வென்று காலத்தை ஓட்டிவருகிறது.
மூப்பனார் மீது ஆயிரங்குறைகள் சொன்னாலும் காங்கிரஸ் தன் காலில் நிற்கவேண்டும் என்று விரும்பவாவது செய்தார். 1996ல் சரிக்கு சரியாக பங்கிட்டு 20 தொகுதிகளிலும் வென்று பிரமிக்கவைத்தார். ஆனால் தொடர்ந்து கட்சியை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டவில்லை. ஏதோ கருணாநிதியுடன், பிறகு ஜெயலலிதாவுடன் என பேரம் பேசி தனக்கு மாலை மரியாதை கிடைத்தால் போதும் என்ற நிலையில்தான் நடந்துகொண்டார். தனது மகன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக்கூடும் என அவர் கணித்த செல்வகுமார், பீட்டர் அல்ஃபோன்ஸ் அழகிரி போன்றோரை ஓரங்கட்டினார், அல்லது அதிகம் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.
தவிரவும் எந்த காங்கிரஸ் தலைவருக்கும் தமிழக மக்கள் என்ன நினைக்கின்றனர், அவர்கள் அக்கறை என்னவிதமானது என்பதை கட்சி மேலிடத்திடம் எடுத்துச் சொல்லும் அளவுக்குக் கூட செல்வாக்கில்லை, அக்கறையும் இல்லை. இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் கொடுமை நடக்கவிட்டிருப்பார்களா?
அகில இந்திய அளவில் கட்சி இப்போது அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. ராகுலும் அவ்வப்போது தலையைக் காட்டிவிட்டு இரண்டு நிமிடம் மீடியா முன் பேசினால் போதும் என நினைப்பதாகத் தெரிகிறது. பாஜகவின் வெற்றி என்ன மாதிரியான தாக்கங்களை உருவாக்கும் என்பதைக் கட்சி உணர்ந்ததாகவோ அல்லது உணர்ந்தாலும் மாற்று என்ன என சிந்திப்பதாகவோ தெரியவில்லை.
மதவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இப்போது ஆர்வலர்களுக்குத் தான் எனத் தோன்றுகிறது…அது சாத்தியமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
போதாக்குறைக்கு சிதம்பரத்தின் பெயரைப் பயன்படுத்தி கார்த்தி உருவாக்கிய நிறுவனங்கள், ஈட்டிய லாபம் இதற்கெல்லாம் தனி ஒரு விசாரணையே வேண்டும். புண்ணியவரே சீக்கிரம் இந்த அயோக்கிய பன்னிகள் செய்த ஊழலை வெளிபடுத்துங்கள். ஜெயலலிதா பரவாயில்லை என்ற நிலை ஆவது இந்த பன்னிகள் செய்த காரியங்கள் வெளிவந்தால் தெரியும்.ஏனோ இந்த பன்னிகள் வழக்கு தொடுக்கும் என்று பயந்தோ அல்லது இந்த பன்னிகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்தே அயோக்கியர்கள், புதிதாக வந்தவர்கள் அல்ல என்றோ, அல்லது ஊழல் செய்வதில் மற்றவர்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டும் என்ற திறைமைகளை கொண்டு புத்தி சாலித்தனமாக , மாட்ட முடியாத வகையில் ஊழல் புரிகின்றனர் என்பதாலோ ஜெயலலிதா அளவுக்கு மேல் இந்த பன்றிகள் அயோக்கியத்தனம் செய்து இருந்தாலும் பத்திரிகைகள், சமூக வலைதளங்கள், சவுக்கு போன்றவர்கள் இந்த அயோக்கியர்களை காட்டிகொடுக்காமல் இருகின்றனர்.இந்த மர்மம் உடைய வேண்டும். சவுக்கு துணை.
அது சரி சவுக்கு இப்ப என்ண்தான் சொல்ல வர்றீங்க, திமுக என்றால் விலாவாரியாக பொளந்து கட்டுகிறீர்கள். கார்த்திக்கை பற்றி ஒன்னும் வ்சயமில்லை.ஒன்னு நீங்க தைரியமாக எழுதுங்க. இல்லாட்டி எதோ புதுச்சேரி வாலிபர் என்று சொன்னீர்களே அதயாவது தைரியமாக எழுதுங்க.மொத்த்தில் உப்பு சப்பு இல்லை. கூடிய விரைவில் முழு புலனாய்வும் வரும் என எதிர்பார்ப்போம்.
ஆம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். மத்திய அரசில் சிதம்பரம், கார்த்தி, நளினி செய்த தகிடு தத்தங்கள், ஊழல்கள் வெளி வரவேண்டும். சவுக்கு ஜெயலலிதாவை போல் மிக மோசமான அயோக்கியன் ப.சிதம்பரம்.ஆனால் இதுவரை தெளிவாக, வெளிபடையாக இந்த கோஷ்டியின் ஊழல் வெளிவரவில்லை.
என் அப்பா ஒரு முனிசிபல் கௌன்சிலராக கூட இல்லை இருந்திருந்தால் நானும் உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்
என்று அழைக்க பட்டிருப்பேன் .
Words of Anjankumar is very powerfull
ஏதோ ! அவங்க நாலா முடுஞ்ச, நாலு நல்லது கேட்டத நாட்டுக்கு செய்யுறாங்க ? …காங்கிரஸ்’ல இருந்துட்டு இதக்கூட செய்யலான அப்புறம் எப்படி ??
This kid got some one commented about him in twitter, got him arrested through Narayanaswamy in Puduchery. Now let us see what is going to do for this article.Read the article in Mumbaiwallah website about his 5000 crore scam
Where is this fuckinasshole Karthik chidambaram
Give a reply
Where is the 5000! Crores
Get the money out
Who has it?
You messed with Amma and she is going to get your ass out
There is no state to help you
Where are you Karthik?
Get back if you have balls ?
ஆடி மாத காற்று
அனல் பறக்கும் வெய்யில்
வட்டுக்குள்
நெட்டு சிவந்து
அடுத்த நொடி
பனம்பழம் விழும் பருவத்தில்.
கரிக்குருவி துரத்தி துரத்தி
தலையில் கொட்ட
பதுங்கி ஒதுங்கியது பனம் பழத்தில்
காகம்.
பொத்தென்று பனம் பழம்
நெட்டு அவிழ்ந்தது.
மொக்குத்தவளை ஒன்று கீழே
தத்தி தத்தி
நாக்கு வலைவீசி
வயிறு நிறைக்க,
பொத்தென்று தலையில்
பனம் பழம்,
பொறி தட்டி
தாத்தாவின் நிலையில் தவளை
மண்ணோடு மண்ணாக.
“கா(ர்)த்தியை கட்டி வைத்து கேழுங்கள்
ஆடிக்காற்று குற்றவாளியா
அனல் பறந்த வெய்யிலால்
பனை பழுத்தது குற்றமா.
கரிக்குருவி துரத்த
காகம் ஒதுங்கியது கயமையா
வயிற்றுப்பாட்டை தீர்க்க
தவளை பனையின் அடிக்கு வந்தது
இரை தேடியது தப்பா.
Ippo ellam, tweet illa fb la oru message(against politicians) potta udane ulla thooki podurathu oru fashion….eppadi da ivalavu soththu vanthuthu nu thiruppi keka evanukkum thuppu illa…Dear Savukku “Karthi” mathiri mokka payala pathi eluthi avan image ah neengale thooki vittudatheenga…Intha mathiri kosu ellam kandukaanma vittutu poitte irukkanum…
பசியின் மைந்தன் காத்தி மட்டுமல்ல கட்டுமரம் கருணாவும் தலைமைகள் செய்த சாக்கடை அரசியலால் மரண அடி வாங்கி தோத்துப்போனதை ஒத்துக்கொள்ளாமல் கீழ்மட்டத்தை காவுகொடுக்கவேண்டும் என்றுதான் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி வருவது வழக்கமாகி வருகிறது.
ஒரு பம்மாத்துக்கு சூனியாவும் இளவரசர் ராகுவும் காங்கிரஸின் காரிய கமிட்டி முன்பாக பொறுப்புக்களிலிருந்து விலகுகிறோம் என்று பம்மியதும், காங்கிரஸின் வயோதிபர்கள் நெஞ்சிலடித்து கண்ணீர் விட்டழுத்தையும் நாடு நாற்றத்துடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆப்பும் வல்லீட்டு குற்றியும் வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.
The “108 Ambulance Service” National Rural Health Mission Scheme of Government of India is jointly run by the State and Central Government. This is same scheme under which the NRHM Scam of Uttar Pradesh took place. Ziqitza is a Company having Directors/Share holders of Sons and Son-in-law of Congress leaders.
Karthi Chidambaram, son of P Chidambaram
Ravi Krishna, son of Vayalar Ravi
Sweta Mangal
Ziqitza has been awarded contract in non-transparent manner have raised crores of rupees bills in scandalous manner with the help of benami and bogus trips of ambulances, carrying patients to and fro hospitals in Rajasthan.
Observations of the Health Ministry:-
Ziqitza has been allotted contract without having transparent competitive bidding.
The company has been awarded execution of NRHM project in States like Rajasthan, Maharashtra.
The project is going on for two years.
Queries consistently raised by officials at District level, State level and Directors, NRHM.
Bills have been raised for the ambulances which do not exist/off the road, e.g. thousands trips of 50 ambulances (which were of the road) in the bill of September, 2011.
Double billing of the same trips, e.g. Ramdev Mala, Jodhpur.
Ziqitza has shown 55,326 trips in September, 2011 while the actual trips found 37,458.
Bogus phone calls/trips observed by Ministry.
The daily statement/bill of Ziqitza shows
திரு.சிதம்பரம் ஒரு பொருளாதார ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை – அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பெரிய உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்.
இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவைத்த ஒரு அறிவுஜீவி என்றால் மிகையாகாது.
அவருடைய புதல்வர் திரு.கார்த்திக்கும் கண்ணியமிக்க தலைவர் – இவருடைய ஆங்கிலப் புலமைக்கு ஈடாக எந்த தமிழக அரசியல்வாதியும் கிடையாது.
படிக்காத தற்குறியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.
karthi oru poram pokku chidambaram oru muttal
///நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.///
அண்ணாமலைச் செட்டியாரது தந்தை அரசர் அல்ல. அவரது குடும்பம் அரச குடும்பம் அல்ல. செட்டிநாடு என்றொரு தனியரசு இருந்ததில்லை. அண்ணாமலைச் செட்டியார் எப்படி அரசரானார்? செட்டிநாடு என்ற அரசு உருவானது எப்படி?
தென் தமிழ்நாட்டில், சேதுபதி மன்னர்களும், மருது பாண்டியர்களும், வேலு நாச்சியாரும் சுதந்திரத்துக்காகப் போராடும் காலத்தில் அங்கே ஆங்கில ஆதிக்கத்துக்குக் கிடைத்த அடிவருடிதான் அண்ணாமலைச் செட்டியார். அதற்கு அவருக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த கைக்கூலி செட்டிநாடு என்ற (போலி) அரசு, ஆங்கில ஆளுகைக்கு உட்பட்ட அரச பதவி. “சர்” பட்டம். கண்ட இடத்தில் எல்லாம் நிலத்தை வளைத்துப் பட்டா. சென்னையில் ராஜா அண்ணாமலை புரம் என்ற ஒரு பகுதியே ஒதுக்கீடு. அங்கே கிட்டத்தட்ட நூறு ஏக்கர் நிலத்தை ஒரு சுதந்திரப் போராளியிடம் இருந்து தண்டனை என்ற பெயரில் கையாகப் படுத்தி அதையும் இந்த அடிவருடிக்கு ஆங்கிலேய அரசு பட்டா செய்தது! ஆங்கில அரசியிடம் மண்டியிட்டு சர் பட்டத்தை இந்த அண்ணாமலைச் செட்டியாரும் அவரது மகன் முத்தையாச் செட்டியாரும் பெற்றனர்.
அதே கால கட்டத்தில் சுதேசி இயக்கம் என்று பேசி சுதேசி கப்பல் கம்பெனி துவங்கி தனது பரம்பரை சொத்தை விற்று ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்த, மண்டியிடாத மானவானாகிய வ.உ.சிதம்பரனாரை தேசத் துரோகப் பட்டம் கொடுத்து செக்கிழுக்க வைத்தது ஆங்கில அரசு.
துரோகப் பரம்பரைக்கு சுதந்திர இந்தியா கொடுத்தது சிதம்பரத்துக்கு அரசில் அமைச்சர் பதவிகள், ஏ.சி.முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், எம்.ஏ.எம்.ராமசாமி வகையாறாக்களுக்குத் தொழில் தொடங்க உரிமங்கள், அரசு மானியங்கள், வங்கிக் கடங்கள். இவற்றில் வங்கிக் கடங்களை செலுத்தாமல் ஏமாற்றிய பெருமை ஏ.சி.முத்தையா, எம்.ஏ.சிதம்பரம் ஆகியோருக்கு உண்டு. அவர்கள் உறவின் முறையில் டெபாசிட் மோசடி உள்பட அனைத்தும் செய்தும்கூட இன்னமும் பென்ஸ் காரில் வலம் வருகிறார்கள். இவர்களுக்கு முறைப்படி அரசின் சுதந்திர, குடியரசு தின விழாக்களுக்கு அழைப்பு கூட அனுப்பப் படுகிறது.
வ.உ.சியின் பரம்பரை பஞ்சத்துக்கு ஆண்டியாய் அல்லாடுகிறது.
துரோகம் செய்தது அண்ணாமலைகச் செட்டியார் பரம்பரை மட்டும் அல்ல, காங்கிரசும், இந்திய, தமிழக அரசும் கூடத்தான்.
சபாஷ் அஞ்சன் குமார்.
Well said Mr.Anjappakumar ! Chidambaram is a fool.He has not done anything good for the country. As a home minister and finance minister he failed miserably and the country faced lawlessness and financial crisis. Had he been minister in a african or gulf country they would have punished him by facing a firing squad or hanged him to death on a corner street lamp. His son Karthi is well described by Mr.Govindarajan the previous writer.
நஞ்சுண்டமூர்த்தி says
JUNE 1, 2014 AT 7:02 PM
திரு.சிதம்பரம் ஒரு பொருளாதார ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை – அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பெரிய உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்.
இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவைத்த ஒரு அறிவுஜீவி என்றால் மிகையாகாது.
அவருடைய புதல்வர் திரு.கார்த்திக்கும் கண்ணியமிக்க தலைவர் – இவருடைய ஆங்கிலப் புலமைக்கு ஈடாக எந்த தமிழக அரசியல்வாதியும் கிடையாது.
படிக்காத தற்குறியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.
####
தொரை குடும்பம் செய்த தியாகம் என்னவோ! இத சொல்றதுக்கு உனக்கு வெக்கமே இல்லயாடா!
Karthik ennada pannan?
வெட்கமா அதுவும் சிதம்பரத்துக்கும் கார்த்திக்கும் வக்காலத்து வாங்குவருக்கா… …
கொடுமை.அயோக்கியன் மாமனிதன் என்றால் மாமனிதன் அர்த்தம் என்ன?தெரு நாய்கூட இவனை மதிக்காது, பதவி, அதிகாரம்,பணம் இவையெல்லாம் இந்த சாக்கடையை மனிதன் என்று வைத்து கொண்டுள்ளது. இவன் படிச்சு நாட்டை கெடுததவிட,ஊழல் புரிந்ததை விட படிக்காத ஊழலை வெறுக்கும் பாமரன் புனிதன் ஆவான். வள்ளுவரும், வள்ளலாரும் oxford பல்கலையில் படித்தவர்கள் இல்லை. இந்தியாவை உலக அரங்கில் நிமிரவிடாமல் செய்த அயோக்கியன். பிரிட்டிஷ்காரர்கள் கூட சேர்ந்து அயோக்கியத்தனம் செய்த பாரம்பரியம் கொண்ட பன்னி இந்த சிதம்பரம் குடும்பம்.இவனை தூக்கில் இடாமல் கட்டபொம்மனை தூக்கில்இட்டு வேடிக்கை பார்க்கும் மக்களிடையே இந்த அயோக்கிய பன்னி இன்னமும் வளம் காண்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற நிலையை எண்ணி பெரிதும் வருந்துகிறேன். மீளா துயரில் …
time waste….karthi oru veena pona paya.
hi comedy enna mathavatha ungalai pondra vyathigalidam irunthu thaan ipothu nattai kakka vendum.athu nadanthu vitathu.nadu kapatra pattuvittathu