கார்த்தி சிதம்பரத்தின் கவலை

You may also like...

24 Responses

  1. ஆனந்த்.க says:

    போதாக்குறைக்கு சிதம்பரத்தின் பெயரைப் பயன்படுத்தி கார்த்தி உருவாக்கிய நிறுவனங்கள், ஈட்டிய லாபம் இதற்கெல்லாம் தனி ஒரு விசாரணையே வேண்டும். புண்ணியவரே சீக்கிரம் இந்த அயோக்கிய பன்னிகள் செய்த ஊழலை வெளிபடுத்துங்கள். ஜெயலலிதா பரவாயில்லை என்ற நிலை ஆவது இந்த பன்னிகள் செய்த காரியங்கள் வெளிவந்தால் தெரியும்.ஏனோ இந்த பன்னிகள் வழக்கு தொடுக்கும் என்று பயந்தோ அல்லது இந்த பன்னிகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்தே அயோக்கியர்கள், புதிதாக வந்தவர்கள் அல்ல என்றோ, அல்லது ஊழல் செய்வதில் மற்றவர்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டும் என்ற திறைமைகளை கொண்டு புத்தி சாலித்தனமாக , மாட்ட முடியாத வகையில் ஊழல் புரிகின்றனர் என்பதாலோ ஜெயலலிதா அளவுக்கு மேல் இந்த பன்றிகள் அயோக்கியத்தனம் செய்து இருந்தாலும் பத்திரிகைகள், சமூக வலைதளங்கள், சவுக்கு போன்றவர்கள் இந்த அயோக்கியர்களை காட்டிகொடுக்காமல் இருகின்றனர்.இந்த மர்மம் உடைய வேண்டும். சவுக்கு துணை.

  2. dharmaraj says:

    அது சரி சவுக்கு இப்ப என்ண்தான் சொல்ல வர்றீங்க, திமுக என்றால் விலாவாரியாக பொளந்து கட்டுகிறீர்கள். கார்த்திக்கை பற்றி ஒன்னும் வ்சயமில்லை.ஒன்னு நீங்க தைரியமாக எழுதுங்க. இல்லாட்டி எதோ புதுச்சேரி வாலிபர் என்று சொன்னீர்களே அதயாவது தைரியமாக எழுதுங்க.மொத்த்தில் உப்பு சப்பு இல்லை. கூடிய விரைவில் முழு புலனாய்வும் வரும் என எதிர்பார்ப்போம்.

    • ஆனந்த்.க says:

      ஆம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். மத்திய அரசில் சிதம்பரம், கார்த்தி, நளினி செய்த தகிடு தத்தங்கள், ஊழல்கள் வெளி வரவேண்டும். சவுக்கு ஜெயலலிதாவை போல் மிக மோசமான அயோக்கியன் ப.சிதம்பரம்.ஆனால் இதுவரை தெளிவாக, வெளிபடையாக இந்த கோஷ்டியின் ஊழல் வெளிவரவில்லை.

  3. என் அப்பா ஒரு முனிசிபல் கௌன்சிலராக கூட இல்லை இருந்திருந்தால் நானும் உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்
    என்று அழைக்க பட்டிருப்பேன் .

  4. Elamaran says:

    Words of Anjankumar is very powerfull

  5. KathiresH says:

    ஏதோ ! அவங்க நாலா முடுஞ்ச, நாலு நல்லது கேட்டத நாட்டுக்கு செய்யுறாங்க ? …காங்கிரஸ்’ல இருந்துட்டு இதக்கூட செய்யலான அப்புறம் எப்படி ??

  6. Bala says:

    This kid got some one commented about him in twitter, got him arrested through Narayanaswamy in Puduchery. Now let us see what is going to do for this article.Read the article in Mumbaiwallah website about his 5000 crore scam

    • Bala says:

      Where is this fuckinasshole Karthik chidambaram
      Give a reply
      Where is the 5000! Crores
      Get the money out
      Who has it?
      You messed with Amma and she is going to get your ass out
      There is no state to help you

  7. ஆடி மாத காற்று
    அனல் பறக்கும் வெய்யில்
    வட்டுக்குள்
    நெட்டு சிவந்து
    அடுத்த நொடி
    பனம்பழம் விழும் பருவத்தில்.

    கரிக்குருவி துரத்தி துரத்தி
    தலையில் கொட்ட
    பதுங்கி ஒதுங்கியது பனம் பழத்தில்
    காகம்.

    பொத்தென்று பனம் பழம்
    நெட்டு அவிழ்ந்தது.

    மொக்குத்தவளை ஒன்று கீழே
    தத்தி தத்தி
    நாக்கு வலைவீசி
    வயிறு நிறைக்க,

    பொத்தென்று தலையில்
    பனம் பழம்,
    பொறி தட்டி
    தாத்தாவின் நிலையில் தவளை
    மண்ணோடு மண்ணாக.

    “கா(ர்)த்தியை கட்டி வைத்து கேழுங்கள்
    ஆடிக்காற்று குற்றவாளியா
    அனல் பறந்த வெய்யிலால்
    பனை பழுத்தது குற்றமா.

    கரிக்குருவி துரத்த
    காகம் ஒதுங்கியது கயமையா
    வயிற்றுப்பாட்டை தீர்க்க
    தவளை பனையின் அடிக்கு வந்தது
    இரை தேடியது தப்பா.

  8. Shankar says:

    Ippo ellam, tweet illa fb la oru message(against politicians) potta udane ulla thooki podurathu oru fashion….eppadi da ivalavu soththu vanthuthu nu thiruppi keka evanukkum thuppu illa…Dear Savukku “Karthi” mathiri mokka payala pathi eluthi avan image ah neengale thooki vittudatheenga…Intha mathiri kosu ellam kandukaanma vittutu poitte irukkanum…

  9. பசியின் மைந்தன் காத்தி மட்டுமல்ல கட்டுமரம் கருணாவும் தலைமைகள் செய்த சாக்கடை அரசியலால் மரண அடி வாங்கி தோத்துப்போனதை ஒத்துக்கொள்ளாமல் கீழ்மட்டத்தை காவுகொடுக்கவேண்டும் என்றுதான் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி வருவது வழக்கமாகி வருகிறது.

    ஒரு பம்மாத்துக்கு சூனியாவும் இளவரசர் ராகுவும் காங்கிரஸின் காரிய கமிட்டி முன்பாக பொறுப்புக்களிலிருந்து விலகுகிறோம் என்று பம்மியதும், காங்கிரஸின் வயோதிபர்கள் நெஞ்சிலடித்து கண்ணீர் விட்டழுத்தையும் நாடு நாற்றத்துடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

    ஆப்பும் வல்லீட்டு குற்றியும் வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.

  10. kalan says:

    The “108 Ambulance Service” National Rural Health Mission Scheme of Government of India is jointly run by the State and Central Government. This is same scheme under which the NRHM Scam of Uttar Pradesh took place. Ziqitza is a Company having Directors/Share holders of Sons and Son-in-law of Congress leaders.

    Karthi Chidambaram, son of P Chidambaram
    Ravi Krishna, son of Vayalar Ravi
    Sweta Mangal

    Ziqitza has been awarded contract in non-transparent manner have raised crores of rupees bills in scandalous manner with the help of benami and bogus trips of ambulances, carrying patients to and fro hospitals in Rajasthan.

    Observations of the Health Ministry:-

    Ziqitza has been allotted contract without having transparent competitive bidding.
    The company has been awarded execution of NRHM project in States like Rajasthan, Maharashtra.
    The project is going on for two years.
    Queries consistently raised by officials at District level, State level and Directors, NRHM.
    Bills have been raised for the ambulances which do not exist/off the road, e.g. thousands trips of 50 ambulances (which were of the road) in the bill of September, 2011.
    Double billing of the same trips, e.g. Ramdev Mala, Jodhpur.
    Ziqitza has shown 55,326 trips in September, 2011 while the actual trips found 37,458.
    Bogus phone calls/trips observed by Ministry.
    The daily statement/bill of Ziqitza shows

  11. நஞ்சுண்டமூர்த்தி says:

    திரு.சிதம்பரம் ஒரு பொருளாதார ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை – அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பெரிய உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்.

    இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவைத்த ஒரு அறிவுஜீவி என்றால் மிகையாகாது.

    அவருடைய புதல்வர் திரு.கார்த்திக்கும் கண்ணியமிக்க தலைவர் – இவருடைய ஆங்கிலப் புலமைக்கு ஈடாக எந்த தமிழக அரசியல்வாதியும் கிடையாது.

    படிக்காத தற்குறியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.

    • govindarajan says:

      karthi oru poram pokku chidambaram oru muttal

    • Anjankumar says:

      ///நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.///

      அண்ணாமலைச் செட்டியாரது தந்தை அரசர் அல்ல. அவரது குடும்பம் அரச குடும்பம் அல்ல. செட்டிநாடு என்றொரு தனியரசு இருந்ததில்லை. அண்ணாமலைச் செட்டியார் எப்படி அரசரானார்? செட்டிநாடு என்ற அரசு உருவானது எப்படி?

      தென் தமிழ்நாட்டில், சேதுபதி மன்னர்களும், மருது பாண்டியர்களும், வேலு நாச்சியாரும் சுதந்திரத்துக்காகப் போராடும் காலத்தில் அங்கே ஆங்கில ஆதிக்கத்துக்குக் கிடைத்த அடிவருடிதான் அண்ணாமலைச் செட்டியார். அதற்கு அவருக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த கைக்கூலி செட்டிநாடு என்ற (போலி) அரசு, ஆங்கில ஆளுகைக்கு உட்பட்ட அரச பதவி. “சர்” பட்டம். கண்ட இடத்தில் எல்லாம் நிலத்தை வளைத்துப் பட்டா. சென்னையில் ராஜா அண்ணாமலை புரம் என்ற ஒரு பகுதியே ஒதுக்கீடு. அங்கே கிட்டத்தட்ட நூறு ஏக்கர் நிலத்தை ஒரு சுதந்திரப் போராளியிடம் இருந்து தண்டனை என்ற பெயரில் கையாகப் படுத்தி அதையும் இந்த அடிவருடிக்கு ஆங்கிலேய அரசு பட்டா செய்தது! ஆங்கில அரசியிடம் மண்டியிட்டு சர் பட்டத்தை இந்த அண்ணாமலைச் செட்டியாரும் அவரது மகன் முத்தையாச் செட்டியாரும் பெற்றனர்.

      அதே கால கட்டத்தில் சுதேசி இயக்கம் என்று பேசி சுதேசி கப்பல் கம்பெனி துவங்கி தனது பரம்பரை சொத்தை விற்று ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்த, மண்டியிடாத மானவானாகிய வ.உ.சிதம்பரனாரை தேசத் துரோகப் பட்டம் கொடுத்து செக்கிழுக்க வைத்தது ஆங்கில அரசு.

      துரோகப் பரம்பரைக்கு சுதந்திர இந்தியா கொடுத்தது சிதம்பரத்துக்கு அரசில் அமைச்சர் பதவிகள், ஏ.சி.முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், எம்.ஏ.எம்.ராமசாமி வகையாறாக்களுக்குத் தொழில் தொடங்க உரிமங்கள், அரசு மானியங்கள், வங்கிக் கடங்கள். இவற்றில் வங்கிக் கடங்களை செலுத்தாமல் ஏமாற்றிய பெருமை ஏ.சி.முத்தையா, எம்.ஏ.சிதம்பரம் ஆகியோருக்கு உண்டு. அவர்கள் உறவின் முறையில் டெபாசிட் மோசடி உள்பட அனைத்தும் செய்தும்கூட இன்னமும் பென்ஸ் காரில் வலம் வருகிறார்கள். இவர்களுக்கு முறைப்படி அரசின் சுதந்திர, குடியரசு தின விழாக்களுக்கு அழைப்பு கூட அனுப்பப் படுகிறது.

      வ.உ.சியின் பரம்பரை பஞ்சத்துக்கு ஆண்டியாய் அல்லாடுகிறது.

      துரோகம் செய்தது அண்ணாமலைகச் செட்டியார் பரம்பரை மட்டும் அல்ல, காங்கிரசும், இந்திய, தமிழக அரசும் கூடத்தான்.

      • அழகிய தமிழ் மகன் says:

        சபாஷ் அஞ்சன் குமார்.

    • Cheguevara says:

      Well said Mr.Anjappakumar ! Chidambaram is a fool.He has not done anything good for the country. As a home minister and finance minister he failed miserably and the country faced lawlessness and financial crisis. Had he been minister in a african or gulf country they would have punished him by facing a firing squad or hanged him to death on a corner street lamp. His son Karthi is well described by Mr.Govindarajan the previous writer.

    • sri says:

      நஞ்சுண்டமூர்த்தி says
      JUNE 1, 2014 AT 7:02 PM

      திரு.சிதம்பரம் ஒரு பொருளாதார ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை – அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பெரிய உலகத்தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதர்.

      இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவைத்த ஒரு அறிவுஜீவி என்றால் மிகையாகாது.

      அவருடைய புதல்வர் திரு.கார்த்திக்கும் கண்ணியமிக்க தலைவர் – இவருடைய ஆங்கிலப் புலமைக்கு ஈடாக எந்த தமிழக அரசியல்வாதியும் கிடையாது.

      படிக்காத தற்குறியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, நாட்டுக்காக பல தியாகங்கள் செய்த பெரிய குடும்பத்தில் பிறந்த கார்த்திக் எவருக்கும் சளைத்தவரல்ல.

      ####

      தொரை குடும்பம் செய்த தியாகம் என்னவோ! இத சொல்றதுக்கு உனக்கு வெக்கமே இல்லயாடா!

    • ஆனந்த்.க says:

      கொடுமை.அயோக்கியன் மாமனிதன் என்றால் மாமனிதன் அர்த்தம் என்ன?தெரு நாய்கூட இவனை மதிக்காது, பதவி, அதிகாரம்,பணம் இவையெல்லாம் இந்த சாக்கடையை மனிதன் என்று வைத்து கொண்டுள்ளது. இவன் படிச்சு நாட்டை கெடுததவிட,ஊழல் புரிந்ததை விட படிக்காத ஊழலை வெறுக்கும் பாமரன் புனிதன் ஆவான். வள்ளுவரும், வள்ளலாரும் oxford பல்கலையில் படித்தவர்கள் இல்லை. இந்தியாவை உலக அரங்கில் நிமிரவிடாமல் செய்த அயோக்கியன். பிரிட்டிஷ்காரர்கள் கூட சேர்ந்து அயோக்கியத்தனம் செய்த பாரம்பரியம் கொண்ட பன்னி இந்த சிதம்பரம் குடும்பம்.இவனை தூக்கில் இடாமல் கட்டபொம்மனை தூக்கில்இட்டு வேடிக்கை பார்க்கும் மக்களிடையே இந்த அயோக்கிய பன்னி இன்னமும் வளம் காண்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற நிலையை எண்ணி பெரிதும் வருந்துகிறேன். மீளா துயரில் …

  12. jaya says:

    time waste….karthi oru veena pona paya.

  13. gopi says:

    hi comedy enna mathavatha ungalai pondra vyathigalidam irunthu thaan ipothu nattai kakka vendum.athu nadanthu vitathu.nadu kapatra pattuvittathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress