துக்ளக் இதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம். தஞ்சை இராமூர்த்தியிடம் என்ன சார் இது இப்படிப் போட்டுத் தாக்குகிறார். சுவையாகவும் இருக்கிறது. நன்றாக விற்கிறது. இத்தகைய வலது சாரி சிந்தனைகள் வளர்வது நல்லதில்லையே என்றேன் நான் கவலையுடன். அவரோ அவருக்கே உரித்தான கம்பீரம் மற்றும் மமதையுடன் – அட விடுங்க கோபாலன்..எவ்வளவு பேருக்கு நம்ம ஊர்ல படிக்கத் தெரியும், அதில எவ்வளவு பேரு இந்தக்குப்பையையெல்லாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப்போறாங்க…..டி.எம்.கேயை போட்டு தாக்குறாரு கொஞ்சம் குஷி அவ்வளவுதான்… நம்ம ஊர்ல பாத்திருப்பீங்களே ஒரு ஆளு தண்ணி போட்டு தெருத் தெருவா போய் பரிசுத்த நாடாரையும் காங்கிரசையும் திட்டிகிட்டே போவான்…கொஞ்சநேரம் கிளுகிளுப்பு…அத்தோட முடிஞ்சிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக தனது மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளம்பினார்.
ஆனால் இன்று நிலை என்ன? சோ குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும், வேறுவித மசாலாக்கள் இல்லாத, துக்ளக் இலட்சக்கணக்கில் விற்பனை ஆகிறது.
அதாவது கருணாநிதியின் மோசமான அரசியலைத் துணிச்சலாகத் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், எமர்ஜென்சிக்குப் பிறகு பரிவாரத்தில் சங்கமமானாலும் பல தரப்பினரின் போலித் தன்ங்களை தோலுரித்துக்காட்டுபவர் என்று புகழ் பெற்றுவிட்டார். விளைவு இன்று அவரது பிற்போக்குவாத்த்திற்கு நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பிருக்கிறது.
பெரியாரிய அல்லது மார்க்கசீய சிந்தனையாளர் எவரும் இவர் அளவு புகழ் பெறவில்லை. இதற்கு பிராமணர்களையோ ஊடகங்களையோ மட்டும் பொறுப்பாக்க முடியாது. கருணாநிதியின் அராஜகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது சோ எதிர்கொண்டார். அதேபோல இந்திரா காந்தியின் அட்டகாசங்களையும். சோவின் நகைச்சுவை உணர்வு வேறு. இவற்றால் உருவான செல்வாக்கை பிற்போக்கு வாத்த்தை வளர்க்கவே அவர் பயன்படுத்துகிறார் என்பது துரதிர்ஷ்டமே.
ஜெயகாந்தனுக்குப் பிறகு பரந்துபட்ட அளவில் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் பெற்ற இடதுசாரி எழுத்தாளர் எவருமிலர். சுஜாதாவின் வருகை இலக்கிய உலகில் அவரது இறங்குமுகத்தின் தொடக்கம். இரசிகர்களின் இரசனையின் போக்கு மாறத் துவங்கியதையே அந்நிகழ்வு சுட்டிக்காட்டியது. அதாவது உலகமயமாதலுக்கு முன்னரேயே, நடுத்தர வர்க்கத்தினரின் அற்பத்தனங்கள் பொது நெறியாவதற்கு முன்னரேயே, விடலைகளுக்கு போதை ஏற்றும் டெக்னிக்குகளுக்கு பெரும் ஆடியன்ஸ் உருவாகிவிட்டது.
சுந்தர ராமசாமி போன்ற தீவிர சிந்தனையாளர்கள் இலக்கியவாதிகள் தனிக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தனர் அவரும் நாளடைவில் புகழ்பெற்றாலுங்கூட அவரது வட்டமென்பது சற்று குறுகியே இருந்தது.
மாறாக அவரது பள்ளியில் உருவான அல்லது அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெயமோகன் இன்று விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இலக்கிய உலகின் சோவாக உருவாகிக்கொண்டிருக்கிறார். அவருக்கும் ஏறத்தாழ ஒரு ஐகானிக் ஸ்டேட்டஸ். வரைமுறையற்று அவரை வசைபாடி அவரது செல்வாக்கை வளர்த்துவிட்டு அதன் காரணமாக காந்தியம், இந்திய ஆன்மிகம் என்ற ரீதியில் அவர் கூறும் அபத்த விளக்கங்களெல்லாம் மேலும் மேலும் படித்த வர்க்கத்தினரை சென்றடையவே முற்போக்காளர்கள் வழி செய்கின்றனர் என நினைக்கிறேன்.
அவரது எழுத்தின் வீச்சு அவருக்கு இரசிகர் கூட்டத்தை அளித்திருக்கிறது என்றால், சர்ச்சைகளுக்குள்ளாவதை மிகவும் இரசிக்கும் அவரை மேலும் மேலும் தாக்கி அவரது ஆளுமையின் வீச்சையும் விரிவுபடுத்துகின்றனர் ஒரு சாரார்.
பெண்ணியவாதிகளுடனான மோதல்: இப்போதைய பிரச்சினை என்ன ? நாஞ்சில் நாடன் தற்கால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். ஆனந்தவிகடன் வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது. அவரும் அவ்வாறே செய்கிறார்.
அதுகுறித்து, விட்டுப்போனவர்களும் அவர்களது அனுதாபிகளும் காரசாரமாக முகநூலில் விமர்சிக்க ஜெமோ தனது முதல் கட்டுரையினை வெளியிடுகிறார். http://www.jeyamohan.in/?p=56339
அதிலே அவர் சொல்லும் விஷயங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. சிலர் விடுபட்டிருக்கின்றனர் என்கிறார். அப்புறம் தான் சிக்கல். “பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பபாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.
இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.
இவர்களைச் சேர்த்த அடிப்படையில் பாவம் தமிழச்சி தங்கபாண்டியனையும் கனிமொழியையும் சேர்த்திருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும் அடுத்த ஐந்தாண்டில் தமிழ்ச்சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள்தானே?”
பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள் என்று அவர் தாக்குவதில் தவறென்ன? அவர் அப்படி நினைக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது. எதுக்கு வம்பு என்று ஒதுங்குவதும் நடக்கக்கூடியதே.
ஆக என்னைப் பொறுத்தவரை ஆண்கள் எழுதினால்தான் நிற்கமுடியும், பெண்கள் தங்கள் பாலினத்தாலேயே, அதாவது கவர்ச்சியினாலேயே அங்கீகாரம் பெற்றுவிடுகின்றனர் என்பதுதான் கண்டனத்திற்குரிய அவதூறு.
இந்நிலையில் விமர்சனங்கள் தொடர ஜெமோ தன் அடுத்த தாக்குதலைத் தொடுக்கிறார்: http://www.jeyamohan.in/?p=56437
திரும்பத்திரும்ப ஊடகங்களில் பெண் படைப்பாளிகளாக இடம்பெற்று வரும் சிலர் உண்மையில் சொல்லும்படி எதையாவது எழுதியிருக்கிறார்களா என்பதே என் கேள்வி. அவர்கள் இன்று அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்காக தேசமெங்கும் செல்கிறார்கள். நாடுநாடாகப் பறக்கிறார்கள். உலகமெங்கும் சென்று தமிழை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எல்லா அங்கீகாரங்களையும் அடைகிறார்கள்.
ஆனால் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டால் தர்மசங்கடமான மௌனம். பெரும்பாலும் வெறும் புலம்பல் கவிதைகள். கடன்வாங்கிய படிமங்களை உருட்டி வைத்த போலிக்கவிதைகளாக ஓரிரண்டு. சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துபக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்.
பொதுப்படையாக காப்பியடித்துப் பெயர் வாங்குகின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால் சில பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுவிட்டு ”உண்மையிலேயே இவ்விஷயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்,” என்கிறார்.
தொடர்ந்து ஜெமோ “ அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச்செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை காணவிழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.
அதை அறிந்த பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்துவகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை.” என்கிறார். http://www.jeyamohan.in/?p=56554
பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது எனும் ஜெமோவின் சவாலுக்கு பதில் பேசப்படக்கூடிய படைப்புக்கள் பற்றிப் பேசுவதுதான், அவரை சாடுவதல்ல.
ஆனால் பெண்ணியவாதிகள் கொதித்தெழுந்து நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். http://www.penniyam.com/2014/06/blog-post_18.html
மிக நீண்ட மறுமொழி. பொறுமையுடன் தான் படித்தாகவேண்டும். வழக்கம்போல மிகக் காட்டமாகவே.
அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிற மதங்கள் பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது.
இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், அது எனக்கும் புலனாகிறது. ஒரு வகையில் இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் செய்கிறார். அது ஆபத்தானது. ஆணாதிக்கத் தடித்தனம் அதுவும் ஆங்காங்கே தலைகாட்டத்தான் செய்கிறது.
ஆனால் சூடாமணியின் எழுத்துக்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்ல என்று சொன்னால் என்ன பிரச்சினை…அதைபொறுத்துக்கொண்டோம் என்கின்றனர். ஆஹா என்ன பெருந்தன்மை?
அப்புறம் கமலாதாஸ் ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார் எனவும் குற்றச்சாட்டு.
ஜெமோ என்றல்ல எவருக்கும் அப்படிக் கருத்துக்கள் கொள்ள சொல்ல உரிமை இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ” படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார்,” என எப்படி நிறுவமுடியும்.
ஆண்களைப் பற்றி இவர் ஏன் பேசுவதில்லை எனவும் கேள்வி அவருக்குப் பட்டிருந்தால் சொல்லியிருப்பார். சொல்லாதது பாவமா என்ன? பெண்ணியவாதிகள் பலர் தரமான படைப்புக்களைத் தரவில்லை என ஏன் சொல்லக்கூடாது. இல்லை தரம் வாய்ந்தவை என வாதாடலாம். அவரிடம் காழ்ப்புணர்ச்சி புரையோடிப்போயிருக்கிறது என்று கூடச் சொல்ல்லாம். ஆனால் இப்படி எல்லாம் எங்களைப் பற்றிக் கருத்து சொல்வதே தவறு என வாதாடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது அறிக்கை தயாரித்தவர்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துவதாகக்கூட எனக்குப் படுகிறது.
பெண்ணியவாதிகள் சிலரின் அணுகுமுறையினை விமர்சிப்பதாலேயே ஒருவர் ஆணாதிக்கவாதியாகவேண்டிய அவசியமில்லை. எஸ்.இராமகிருஷ்ணன் குட்டி ரேவதி பற்றி தரக்குறைவாக் குறிப்பிட்டதற்காக அவர் பேசிய நிகழ்ச்சியில் குறுக்கிட்டு களேபரம் செய்தது என்ன நியாயம்? அதே போல நாம் உடன்படாத நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பிரச்சினை செய்வோமேயானால் எங்கு போய் முடியும்? இப்படி நாங்கள் கேட்பதாலேயே பெண்ணியத்திற்கு எதிரானவர்களாக ஆகிவிடுவோமா என்ன?
பெண்ணியவாதிகள் குறித்து ஆண்கள் பேசக்கூடாது, தலித் அமைப்புக்களில் உள்ள சிக்கல்கள் குறித்து தலித் அல்லாதோர் விமர்சிக்கக்கூடாது, இப்படியெல்லாம் குழு அரசியல் செய்ய முயல்வது இக்காலகட்டத்தில் செல்லுபடியாகும் எனத் தோன்றவில்லை.
இப்படி ஒரு பொது விமரிசனத்தால் negative உந்துதலே வரும். இனி எழுதும் பெண் எழுத்தாளர்கள் எல்லோர் மனத்திலும் ஒரு தாழ்வு மனப்பான்மையையும் குழப்பத்தையும் மட்டுமே இவ்விமரிசனம் தூண்டும். ஒவ்வொரு பெண் படைப்பாளியும் இனிமேல் “தம்முடைய எழுத்தைப் பற்றி ஜெயமோகனின் பார்வையின் வழியாகவே விமரிசனங்கள் வரும்” என்று ஒரு பயத்தை உருவாக்குவதாகவே அமையும். பல வகைகளில் சல்மான் ருஷ்டி இந்திய மொழிப் படைப்புகளைப் பற்றித் தெரிவித்த விமரிசனத்தை விட ஜெயமோகனின் விமரிசனம் மோசமானது என்கிறார் இன்னொரு நண்பர். இது ஒரு நியாயமன பயமாகவே தெரியவில்லை. மாறாக தங்கள் நிலைப்பாட்டை விமர்சிப்பவர்கள் மீது விழுந்து குதறி அவர்கள் மனித குல விரோதிகள் என்று ஓயாமல் சவுக்கடி கொடுப்பதுதான் இன்றைய பொதுப்போக்கு. இணையதளத்தில் பரிவாரத்தினர் ஒன்று திரண்டு மோடி எதிர்ப்பாளர்களை மிரளவைத்தது, வெ மதிமாறனின் விமர்சனங்கள் எல்லாம் ஒரே வகைதான். அதே பாணியைத் தான் இவர்களும் கைக்கொள்கிறார்கள்.
பதிலுக்கு ஜெமோ ஒட்டுமொத்தமாக அனைவரையுமே இகழ்ந்து எழுதுகிறார் இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசை நடவடிக்கை மூலம். கும்பல் கூடி கூச்சலிடுவதன் மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு- வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். http://www.jeyamohan.in/?p=56732
அவரை விட்டால் நிறுத்தவே முடியாது. எவ்வளவு தூரம் மற்றவர் வசைபாடினாலும் இன்னும் கூடுதல் தீவிரத்துடன் எசப்பாட்டு பாடும் வலிமை அவருக்கிருக்கிறது. இனியும் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்கின்றனர் கூட்டறிக்கை வெளியிட்டவர்கள். என்ன செய்துவிடமுடியும்.? இன்னும் உரக்கக் கூச்சலிடலாம். கூட்டங்கள் போடலாம். சுவரொட்டிகள்…அப்புறம் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர்ப்பாட்டங்கள்…….
என்னைப் பொறுத்தவரை அவரது செக்சிஸ்ட் கூற்றுக்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் நின்றிருக்கவேண்டும். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிரான அவர்கள் கொதிப்பை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வார்கள். அதை விட்டுவிட்டு பிற்போக்குவாத எச்சில் என்றும், தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளையத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலை எனவும் சாடுவதன் விளைவு அவர் தன் தாக்குதலை இன்னமும் கூர்மைப்படுத்துவார், சம்பந்தமேயில்லாமல் எள்ளி நகையாடுவார், பெண்ணிய முன்னேற்றப்பாதையில் தேவையில்லாத ஒரு distrtaction இது.
அவரிடம் நற்சான்றிதழ் வாங்கவேண்டுமா? அதற்கு அவசியமென்ன என மீண்டும் மீண்டும் குமுறும் பெண்ணிய வாதிகள் அத்தகைய நற்சான்றிதழ் கிடைக்காத்தால்தானே இவ்வளவு பெரிய அறிக்கை வெளியிருகின்றனர்?
சமூக மாற்றத்திற்குப் பயன்படாத எழுத்துக்கள் எதற்கு என்று ஒரு நண்பர் குமுறுகிறார். ஜெமோவின் எழுத்துக்கள் பயன்படுமா படாதா என்பதற்கப்பால் இப்படிப்பேசி பேசித்தான், சோஷலிஸ்ட் ரியலிசம் பேசி, சோவியத் இலக்கியமே நகைப்புக்குள்ளாகியது, சோவியத் அமைப்புக்குப் பல ஆண்டுகள் முன்னரேயே அது மரணித்தும் போனது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
ஜெயமோகனுக்கு எவரையும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது ஆனால் வரம்பு மீறிச் செல்கிறார். அவருடைய வாசகர்/இரசிகர் வட்டம் விரிந்துகொண்டே செல்லும் நிலையில் தடித்தனமாகப் பேசுகிறார். அது அவருடைய இலக்கிய ஆளுமைக்கு அழகல்ல என நான் நினைக்கிறேன்.
அதே நேரம் இஸ்லாத்திலிருந்து தமிழ் தேசியவாதிகள் பெரியாரிஸ்டுகள் என்று பல தரப்பினரும், தங்களை விமர்சிப்போரை வூடு கட்டி அடிக்க முயல்வது மிக இரசனைக் குறைவாய் இருப்பது மட்டுமல்ல, அம்முயற்சிகள் வெற்றியும் பெறாது. சீனாவே தடுமாறுகிறது.
இணையவெளி விஞ்ஞானிகளின் அருட்கொடை. அதைத் தவறாகப் பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக மூடிவிடு என்றா குரல் கொடுக்கமுடியும் ?.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் எழுத்துலகின் மாபெரும் ஆளுமை ஜெயமோகன். இதற்கு முன் எழுதிய அனைவரைவிடவும் பல தளங்களில் நம்மை பிரமிக்கவைக்கக்கூடியவர் அவர். விவிலியத்தில் நாம் சந்திக்கும் கடவுளுக்கும் ஜேக்கப்பிற்குமிடையேயான மல்யுத்தத்தை நினைவூட்டும் மாடன். மோட்சம் ஒன்று போதும் அவருடைய தனிப் பெரும் தன்மையினைப் பறைசாற்ற. அவருடைய வர்ணனைகள் நம்மிடம் ஏற்படுத்தும் கிளர்ச்சி வாழ்நாள் முழுதும் தொடரும்.
என்ன செய்ய? ஆன்மிகத்தில் ஆழ்ந்து போகிறார். அவ்வப்போது இந்துத்துவத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார். தனக்கு வேண்டியவர்களைத் தலையில் வைத்து ஆடுவார் பிடிக்கவில்லையென்றால் காலில் போட்டு மிதிப்பார். இடதுசாரிகள் குறித்து அவரது புரிதலில் உள்ள சிக்கல்களின் விளைவாய் பலவற்றைத் தவறாகவே உள்வாங்கியிருக்கிறார்.
இவை அவரது தனிப்பட்ட வக்கிரங்கள். ஆனால் இவை எவையுமே அவருடைய மாட்சியைக் குலைத்துவிடாது.
நிறையப்படிக்கும் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அது நன்றாகவே வெளிப்படுகிறது. துரதிர்ஷ்டம் அவரது மேதைமை குறித்த போதை அவருக்குத் தலையேறிவிட்டது. இப்படித்தான் டமால் டுமீல் எனப் பேசுவார்.
அல்லனவற்றைப் புறந்தள்ளி நல்லனவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அவரிடம் நேரிடையாக உரையாடாமலேயே அவரது படைப்புக்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய.
// பாப்பான்தான் பயந்து நடுங்கி பல தேசத்துக்கு ஓடிவிட்டானே. இங்கே இப்போது இல்லாத எதிரியை எதற்கு இழுக்க வேண்டும். //
// சவுதி அராபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் செய்யப்படும் மதவெறிச் செயல்களை நிறுத்துவது குறித்து எப்போது விவாதிக்கலாம் என்பதை எந்த ஜவகரிருல்லாவும் ஜைனுலாபுதீனும், நீங்களும் சொல்வீர்களா? //
——–
அவ்வளவு மானம், ரோஷம், சூடு, சொரனை இருந்தால், ஏன் லட்சக்கணக்கான காபிர்கள் குருட்டுக்கிழவி பாரதமாதவை நடுத்தெருவில் விட்டுவிட்டு காபிர்களை ஒழிக்க வந்த முசல்மானிடமும் கிருத்துவரிடமும் பிழைக்க ஓடுகிறார்கள்?.
ஒவ்வொரு காபிரும் கடைந்தெடுத்த தேசத்துரோகி.
சவுக்கு ஏன் திடீரென்று இலக்கியத்தில் புகுந்து விட்டது? அரசியல் துறவறம் பூண்டு விட்டீரோ?
சவுக்கில் இந்த கட்டுரை இடம் பெற்ற 24 மணி நேரத்தில் எதனை ‘கமென்ட்கள்’ “அவாள்” களிடமிருந்து பதிய பெற்றுள்ளது? என்பது மட்டுமே போதும், சவுக்கின் வீச்சு தாளாமல் ஆதிக்க வர்கதினால் துடிக்கும் துடிப்பே – சவுக்கின் வெற்றிக்கு சான்று. வாழ்க சவுக்கு, வளர்க சவுக்கின் நாடு நிலையான பணி.
யோவ்! லூசு மாதிரி உளராதே. சவுக்கின் தனித்தன்மையே ஊழலை வெளிச்சம் போட்டு காண்பிப்பது. அந்த கட்டுரைகள் ஏன் வருவதில்லைன்னுதான் எல்லாரும் கேக்கறது. ரொம்ப சின்ன வட்டமாக குறுகிப் போன ப்ராமணர்களை விமர்சிப்பதில் நாட்டுக்கு எந்த பலனும் இல்லன்னு புரிஞ்சுக்க முதல்ல.
எழுதுபவன் எல்லாம் அவாள் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
எப்போதெல்லாம், முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் வாதங்களில் தோற்கும் நிலை வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி அவாளைத் தாக்கிப் பேசும் எழுதும் போக்கு தலை தூக்கிவிடும்.
இது ஒருவிதமான நிழல் யுத்தம். Shadow boxing. இல்லாத எதிரியைப் பார்த்து அடி உதை என்று சொல்லித் தப்பிக்கும் தந்திரம். கொஞ்சம் மாற்றி யோசியுங்கள் நண்பரே, நிச்சயம் உங்களுக்கு நல்ல அருமையான வாதங்கள் கிடைக்கும், அதைச் சொன்னால், அதில் உண்மை இருந்தால் நானும் பயன் பெறுவேன், என்னிடம் ஏதும் தவறான கருத்திருந்தால் திருத்திக் கொள்வேன்.
பாப்பான்தான் பயந்து நடுங்கி பல தேசத்துக்கு ஓடிவிட்டானே. இங்கே இப்போது இல்லாத எதிரியை எதற்கு இழுக்க வேண்டும்.
Karuvaadu comment seithaarkala avaal comment seithaarkala endru paarpatharkku pathilaaka enna comment endru karuthin aazhathai matrum parka vendum enbathu enathu thazhmazhaiyaana vendukol my lord!
Difference between Avaal and Avinga:
Avinga: Avinga will always keep cribbing about Avaals and fail to make use of numerous opportunities they are presented with.
Avaal: Avaals never care about what Avinga says and try to prove themselves in the limited space that they have got.
அஞ்சன் குமார் அவர்கள் ” இஸ்லாம் காஃபிர்களைக் கொல் என்பதைக் குரானிலேயே கொண்டிருந்தாலும் ”
என்று இருப்பதாக கூறுகிறார், அல் குர்ஆனில் எந்த இடத்தில் அல்லது எந்த வசனத்தில் உள்ளது என்று சற்று சொன்னால் நன்றாக இருக்கும்.
Your merciful allah and your rasool who is the finest example to be followed has told as below. There are many more.
Sahih International
Quran 9:5
And when the sacred months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful.
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Here in this site, please refer to this article;
http://newsavukku.com/6635
What abu maryam says:
Whoever kills a believer intentionally, their reward will be Hell, to abide therein forever, and the wrath and the curse of Allah are upon them, and a dreadful penalty is prepared for them.” (Holy Quran, Chapter 4, Verse 93)
the reply posted by me says:
நன்றாகப் படியுங்கள், சகோதரா,
யாராவது “நம்பிக்கையாளரை” வேண்டுமென்றே கொன்றால் என்று இருக்கிறது. ஆக நம்பிக்கை இல்லாதவரைக் கொல்லுதல் அல்லாவின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆட்பட்டதில்லை! அவர்களுக்கு எந்த பயங்கரமான தண்டனையும் கிடையாது என்றுதான் குரான் சொல்கிறது.
நம்பிக்கையாளர் என்பவர் யார்? முஸ்லிம். அதாவது சகோதரர் நீங்களும் இதில் உண்டு.
நம்பிக்கையாளர் அல்லாதவர் யார்? முஸ்லிம் அல்லாத எவரும், இதில் நாத்திகரும் அடக்கம். கம்யூனிஸ்டும் அடக்கம். அதாவது வீரமணியும், ஜெகவீரபாண்டியனும், கருணாநிதியும், ஸ்டாலினும், அன்பழகனும், முலாயமும், டி.என்.கோபாலனும், சவுக்கு சங்கரும், மோடியும், அத்வானியும், எஸ்ரா சர்க்குணமும், நேற்று செத்த கர்தினல் லூர்துசாமியும், என்று எல்லாரும் இந்த லிஸ்டில் உண்டு!
எனவே, இந்த மாதிரியான கருத்துக்களைக் குராண் கொண்டுள்ளாதால்தான் அயோதுல்லா கொமேனிகளும், பின் லாடன்களும், அல் ஜவகரிகளும், அல்-கொய்தாக்களும், ஹிஸ்புல்லாக்களும், லஷ்கர் இ தொய்பாக்களும், தாலிபான்களும், அல்-உம்மாக்களும், மதானிகளும், மனித நேய ஜவகரிருல்லாக்களும், தவுகீத் ஜமாத் ஜைனுல்லாபுதீன்களும், சவுதி அரசர்களும், கத்தார் அமீர்களும், ஏமனி அமீர்களும், நைஜீரிய போகோ ஹராம்களும் உருவாகி வளர்ந்து மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தலை விளைவித்து வருகிறார்கள்.
அன்பரே, உண்மையாகவே உங்களுக்கு அமைதியிலும், சகோதரத்துவத்திலும் ஈடுபாடும் நாட்டமும் இருக்குமானால் சுத்தப்படுத்தும் வேலையை இஸ்லாமிய மதத்துக்குள் செய்யுங்கள். இந்துக்கள் தொடர்ந்து அந்த வேலையை எங்களுக்குள் செய்து கொண்டு இருப்பதால்தான் தீண்டாமையை பெருமளவு ஒழித்திருக்கிறோம்.
இந்துமதம் போன்ற ஒரு சகிப்புத் தன்மை கொண்ட மதத்தை எங்கும் பார்க்க இயலாது. இந்த மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் என்றோ, நாத்திகர் என்றோ எவரையும் இந்து மதம் ஒதுக்காது, கொல்லாது. கடந்த பல்லாயிர ஆண்டு சரித்திரம் சொல்லும் சாட்சி இது. ஆனால் இஸ்லாமும், கிறித்துவமும் நடத்திய ஒழிப்புப் போர்கள் எண்ணிலடங்காதவை. இஸ்லாமியர்களும், கிறித்தவர்களிம் இந்து மதத்தினரைப் பார்த்து மதச்சார்பின்மை போதிப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.
சவுதி அராபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் செய்யப்படும் மதவெறிச் செயல்களை நிறுத்துவது குறித்து எப்போது விவாதிக்கலாம் என்பதை எந்த ஜவகரிருல்லாவும் ஜைனுலாபுதீனும், நீங்களும் சொல்வீர்களா?
5:32 : “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” (அத்தியாயம் 5. அல்மாயிதா: 32)
For 5:32, your islamic scholars have given the following explanations.
Qur’anic commentator and Tabi’un, Sayid ibn Jubayr was a companion of Aisha (the child wife of muhammad) and also lived at the time of Muhammad has given the meaning for this verse 5:32:
“He who allows himself to shed the blood of a Muslim, is like he who allows shedding the blood of all people. He who forbids shedding the blood of one Muslim, is like he who forbids shedding the blood of all people.”
Please read the Tafsir Ibn Kathir.
The verse 5:32 is for the protection of muslims and not for kafirs.
அபூ மர்யம் அவர்களே,
இதோ குரான் மேலும் சொல்வது.
/// 4:89 அவர்கள் நம்பிக்கை கொள்ளாததைப் போலவே நீங்களும் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்; (இவ்வகையில்) நீங்களும் அவர்களும் சமமாகிவிட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள். ///
/// 4:56 எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான். ///
///4:48 திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர். 4:49 தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. ///
தனக்கு இணை வைக்கப்படுவதாக இங்கு அல்லா கூறுவது “வேறு கடவுளை நம்புவது” ஆகும்.
ஆக, தொடர்ச்சியாக இஸ்லாத்தை நம்பாத எவருக்கும் விதிக்கப்படுவது, இம்மையில் படுகொலை மரணமும், மறுமையில் நெருப்பு நரகமும் ஆகும். அல்லாவின் கருணை முஸ்லிம் அல்லாதாருக்கு இல்லை.
காலில் விழுந்தால் அமைச்சர், இல்லையேல் தூக்கி எறி என்னும் ஜெயலலிதாவுக்கும், குரானில் காணும் அல்லாவுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”
என்ற திருவள்ளுவரின் குறளை இங்கு ஒப்பு நோக்குக.
“தன்னை வேண்டுதலும், வேண்டாமையும் எதுவும் நோக்காத இறைவன்” என்கிறார் திருவள்ளுவர்.
சமஸ்கிருதத்தில் இதை “நிர்க்குணப் பரப்பிரம்மம்” என்பர்.
சைவ சித்தாந்தம் “குணா, குணமிலி” என சிவத்தைச் சுட்டும்.
இந்து மதத்தின் ஆழ்ந்த கருத்துக்கள் மனித சமுதாயத்தை உயர் நிலையில் வாழ வைப்பவை. இடையில் வந்த சிலர் சாதி உயர்வு தாழ்ச்சி கற்பித்துச் செய்த பாழ்வினையைப் புறம்தள்ளி, திருந்தி நல்வழி நோக்கிய பயணத்தில் இந்து மதம் சென்று கொண்டிருக்கிறது. நிச்சயம் இந்தக் கெடுவினையை ஒழித்து அது தன் சிறப்பை நிலை நாட்டும் என்பதில் ஐயமில்லை.
அதுபோலவே, அறிவார்ந்த இஸ்லாமியர்களும் அன்பு வழியை நாடி, குரானில் இருக்கும் வெறுப்புக் கருத்துக்களை புறம் தள்ளி மனித சமுதாயம் உலகெங்கும் அமைதியாக வாழ வழி செய்யவேண்டும். நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா?
http://suvanappiriyan.blogspot.com/2014/06/blog-post_7392.html
(சிதம்பரம் கோவிலில் சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டதை விவரிக்கும் சிற்பங்கள்)
திரு க்ருஷ்ணகுமார்!
//மாற்றுக்கொள்கைகளைக் கொண்டவர் என்பதற்காக சொந்த மதத்தைச் சார்ந்தவரின் ரத்தத்தை மிக அதிக அளவில் குடிக்கும் மதம் இஸ்லாம் என்றால் மிகையாகாது.//
வாழ் நாளில் எதைவேண்டுமானாலும் மறைத்துவிடலாம், மறந்தும் விடலாம். ஆனால், உண்மைகளையும் சரித்திரத்தையும் ஒருபோதும் எவராலும் மறைக்கவும், மறக்கவும் முடியாது. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் உங்களின் சரித்திரம் உங்களை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்கும். என்றாவது ஒரு நாள் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வீர்கள். இஸ்லாம் வன்முறையில் வளர்ந்ததா? அல்லது வன்முறையைப் பயன் படுத்தி சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்து சைவ வைணவ மதமாக வளர்ந்து இன்று இந்து மதமாக பரிணமித்துள்ளதா? எது உண்மை என்பதை இந்த பதிவு உங்களுக்கு மிக அழகாக விவரிக்கும்.. இனி பதிவுக்குள் செல்வோம்.
சமண – பௌத்த மதங்களை அழித்த சைவம்!
கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.
‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.
‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.
—————————————–
திருநாவுக்கரசர்!
தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் ‘லோகவிபாகம்’ என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 – ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் ‘லோகவிபாகம்’பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112
——————————————-
சமண மதம் துடைக்கப் படுதல்
சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.
பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச்சரம்’ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,
இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.
——————————————-
பெரிய புராணம் தரும் செய்தி!
‘வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
——————————————
திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!
‘மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.’
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.
கழுவிலேறிய சமணர்கள்!
‘பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.’
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18
‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்….. திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.’
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18
‘அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.’
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144
——————————————–
சமணர்கள் அனுபவித்த கொடுமை!
‘மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.
——————————————–
நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!
விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?
‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’
‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.
‘கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.’
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ‘திருஞான சம்பந்தர் காலம்’ என்ற ஆங்கில நூல்.
‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.’
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.
திருமங்கையாழ்வார்
தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.
‘திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.’
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.
‘நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.’
‘கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.’
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52
செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.
—————————————–
திருவாரூர் திருக்குளம்
தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது ‘தண’டியடிகள்’ என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
‘பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து’
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.
கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த ‘மிலாட்’ அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.
———————————————–
குலசேகர நல்லூர் சிவன் கோவில!
இராமநாதபுரத்திலிருந்து வட மேற்கேயும், நல்லூர் திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கேயும் உள்ள குல சேகர நல்லூரில் சிவன் கோவில் இருக்கிறது.
குலசேகர பாண்டியன் இந்தக் கிராமத்திலிருந்த சமணர்களைத் துரத்தி விட்டு சமணக் கொவிலை சைவக் கோவிலாக மாற்றினான்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பத்தி ஏழு
பஸ்தீபுரம்!
கொள்ளேகால் தாலுகாவில் பஸ்தீபுரத்தில் இருந்த சமணக் கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தி ஆறு.
விசயமங்கலம்!
ஈரோடு தாலுகாவில் விசய மங்கலத்துக்கருகில் அரசண்ணாமலை என்ற குன்றில் சமணக் கோவில் இருந்தது. இப்போது அக் கோவில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டிருக்கிறது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தேழு
கும்பகோணம் விநாயகர் ஆலயம்!
கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.
காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் ‘கணிகிலுப்பை’ என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.
———————————————
காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.
‘காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.’
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.
‘ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது ‘சத்தி’ மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.’
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.
காஞ்சிபுரத்திலுள்ள ‘புத்தர் கோவில் தெரு’ இப்போது ‘காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
1:35 AM
படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.
இவ்வளவு ரத்தக் கறைகளை சுமந்து கொண்டு க்ருஷ்ணகுமார் போன்றவர்களால் இஸ்லாம் வாளால் பரவியது என்று எப்படி சொல்ல மனம் வருகிறது. ஏனெனில் எங்கள் இந்து மதம் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது. வன்முறையை நாங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. என்று பல பதிவுகளில் கூறி வருகிறார். இதற்கு தர்க்க ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்.
Jesus did not ask to kill non-christians. Buddha did not ask to kill non-buddhists. Krishna did not ask to kill non-hindus. Jesus and krishna did not claim that they are the best examples to be followed. Others may follow or may not follow. No compulsion.
Only Islam and your rasool commands to fight and kill those who do not have faith in Islam, quran and your rasool. For you muslims, muhammad is the best example to be followed.
Christians, hindus and buddhists might have committed mistakes. But their scriptures (bible or gita) did not command to kill the people of other faiths.
But in islam your allah and rasool commands to fight and kill those who don’t have faith in allah and rasool. This is the difference.
When we are telling islam, quran and rasool are promoting terrorism, you prove how our is wrong by quoting from your sahih hadiths and quran.
As you are deviating and subverting from the main subject, shall we assume that you don’t have points to defend your islam by logic (don’t use swords or terrorism as commanded by your rasool)?
Do you know that your rasool (age 54) married (this is an islamic marriage) aisha when she was 6 years old? This islamic marriage was consummated when she was 9 years old. Muslims are supposed follow the footsteps of your rasool. Therefore, sharia accepts child marriage.
“You can have a marriage contract even with a 1-year-old girl, not to mention a girl of 9, 7 or 8. But is the girl ready for sex or not? What is the appropriate age for sex for the first time? This varies according to environment and tradition.”
by Dr. Ahmad al-Mu’bi, Saudi marriage officiant
Islam cannot be revived so far the muslims believe that quran is the unadulterated words of the only god allah. They also believe that Muhammad is the best example to be followed. Muslims also claim that excepting quran all other scriptures are adulterated. They also believe that muhammad is the messenger of god.
But the truth is like this:
Allah did not reveal the entire quran on a single day or in a week or in a month. It is claimed to be revealed to Muhammad through Gabriel (not directly by allah) over a period of 23 years. So, allah revealed his such wonderful messages to kill the kafir etc in instalments only.
When Gabriel appeared before Muhammad (the chosen prophet), the rasool was totally afraid and later consoled by kadhija, his wife. (if anyone really sees the messenger from god, he should be extremely happy, but Muhammad was afraid).
Gabriel asked Muhammad to read or recite and Muhammad told that he doesn’t know how to read. (Angel Gabriel is dull headed enough not even to know that Muhammad did know reading).
During these 23 years, muhammad lived in mecca and in yathrib (present medina). When muhammad was in mecca his claim that he was a messenger of allah was simply ignored by those intelligent people of mecca. They demanded proof and miracles from muhammad. Even the idea of single god was already existing and nothing new from muhammad. We can see that all the soft verses were caused to be written when muhammad was in mecca. If you see the wisdom portion (like ‘respect your parents etc’ are there everywhere all over the world and allah is not required to reveal this) it can be easily seen that they were taken from the books of jews and Christians.
When his scheme to get a huge number of followers did not work out in mecca (as there were only a few followers), he migrated to yathrib. The muslims claim that in mecca, he was ill-treated or about to be attacked or murdered cannot be proved. Even muhammad’s abuses of meccan’s pagan faith were only reported to muhammad’s uncle and their relatives (to control him). He was never beaten up, even though meccans had ample chances.
In Medina he and his followers started ambushing the caravans (with goods and wealths) coming from syria to mecca and became successful in an ambush near badr. (in many of his earlier attempts muhammad and his thugs could not succeed in robbing the caravans). It is important that meccans also came with their people (after hearing about the news of this planned ambush) to protect the caravan. Meccans were over confident. But muhammad succeeded due to the strategic positioning of his less number of thugs on his side. They killed the meccans and plundered the entire merchandise brought from Syria (they might have travelled for weeks in the desert conditions). The share of Muhammad (and allah!!!) in the loot was 20%.
From then on, the allah started giving violent verses to kill kafirs etc. Muhammad did everything which a common man will be afraid to do but allah was readily supporting the chosen prophet and sent his approvals by way of quranic verses in support of the action of muhammad. There are quranic verses in which allah even threatens the quarelling wives of muhammad. (allah comes forward to solve the family problems of Muhammad. Such a nice allah!). After killing the kafirs allah permitted muhammad to take their wives, women, daughters first for enjoyment and then sale in the slave market for purchasing more weapons to kill more kafirs and get more spoils of war.
There are much more.
Is quran unadulterated?
Uthman compiled the quran after about 20 years after the death of muhammad. Uthman sent to every Muslim province one copy of what they had copied, and ordered that all the other Qur’anic materials, whether written in fragmentary manuscripts or whole copies, be burnt. Zayd bin Thabit added, “A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur’an and I used to hear Allah’s Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari.
What else were missed or what else were added are known only to their merciful allah.
However, any attempt to revise the quran is violently viewed by muslims. Please see the case of the poor woman, Taslima nasreen. She is running from country to country to safeguard herself from islamic fundamentalists.
கலிலியோ என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே விளங்கவில்லை.
தயவு செய்து அரைகுறையாக குரானை படிக்காமல், ஆழமாக படித்து பிறகு விமர்சனம் செய்தால் நல்லது.
நாம் கேட்ட கேள்வி “அல் குர்ஆனில்” எந்த இடத்தில் முஸ்லிம் அல்லாதவரி பார்த்தல் கொள்ளுங்கள் என்று வருகிறது?
அந்த காலகட்டத்தில் நடந்த போர்கள் யாவும் முஸ்லிம்களுக்கும் – முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் நடந்தது. போரில் மட்டும் தான் “எதிரிகளை” கொள்ளும் படி உள்ளது. அதுவும் முஸ்லிம் படையில் தந்தை இருப்பார் – முஸ்லிம் அல்லாதோர் படையில் மகன் இருப்பார்.
அதாவது போரில் எதிரிகளை கொள்ளாமல் என்ன, முத்தமிட்டா கொஞ்சி கொள்வார்கள்?
You muslims believe that quran is the unadulterated words of your blood thirsty allah or muhammad. If so, don’t you know that quran was compiled after 20 years after the death of Muhammad, your rasool.
While compiling the quran Zayd bin Thabit added, “A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur’an and I used to hear Allah’s Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari.’
My question is ‘What else were missed or what else were added are known only to the muslims’ merciful allah.’
Why should anyone believe your allah and accept that an inhuman muhammad (a pedophile and a mass murderer) be a prophet? You are waging war against those who don’t accept islam? Why should anyone accept islam? Can you convince with logic that islam is better (without sword)?
Your muhammad and your merciful allah has commanded to kill polytheists as below:
Quran 9:5
And when the sacred months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful.
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
There are many more. If you want i will tell about your muhammad and islam.
There is a lot of difference between Socialism and Communism. I am on the move and will post a detailed reply later. Suffice it to say, Communism has been a disaster as a form of political governance as it disturbed the checks and balances provided by Nature.
BTW. which part in Quran says kill kafirs? show me the chapter. If you want to take things out of context, even in Geeta Krishna tells Arjuna killing is not a sin and the body is just flesh and he encourages arjuna to kill the enemies, and not to forgive the enemies. Old Testament even goes far to even admissible to rape women and kill the children as wrath of God. Sir, Quran don’t go and kill any kafir (Kafir – terms who rejected oneness of God). If you can come up with evidence that Quran preaches to kill any kafir, let us have debate here!!!
Secondly, the argument in this article was about socialism, not communism. Communism enshrines socialism. If Communism is a disaster, capitalism is worse. Today’s world conflict is because of capitalism. Wars are waged for business. do you know how many wars waged to protect the interests of British Petroleum, which includes eliminating Gaddafi (I’m not supporting Gaddafi, but he was eliminated for BP), coup in 1970s Iran ? DO you know how many coups for “Debeer” – the diamond company? do you know why Lumumba, the first president of Congo was killed, cut into pieces and disolved into acid by Bengian secret agents and CIA? do you know why many latin american politicians died one by one in short span for same type of cancer?
Sir, Capitalism is the brain child of illuminati world order!!!!! The imperialist world order!!!
The idea or job creation is a neo-con thinking to make the working individuals always dependent on corporate enterprise. this idea is to kill enterpreunership and mom & pop traders, but to bring them under corporate entities so that people worry more about their credit cards and retirement benefits and keep them away from social thinking;
Capitalism is slave making ideology. Communism is better, but I don’t support commumism either.
Your merciful allah and your rasool who is the finest example to be followed has told as below. There are many more.
Sahih International
Quran 9:5
And when the sacred months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful.
Tamil
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Kafir has a special place in Kuran. In various places, Kafir is “dealt with” in Kuran in the most “merciful” manner.
A Kafir is hated, condemned, has to be humiliated, mocked at, dismembered and killed. some of the provisions are:
Verse No 40:35 They who dispute the signs of Allah [kafirs] without authority having reached them are greatly hated by Allah and the believers. So Allah seals up every arrogant, disdainful heart. and despised by Allah.
Verse No 83:34 On that day the faithful will mock the kafirs, while they sit on bridal couches and watch them. Should not the kafirs be paid back for what they did?
Verse No 25:77 Say to the kafirs: My Lord does not care for you or your prayers. You have rejected the truth, so sooner or later, a punishment will come
Verse No 47:4 When you encounter the kafirs on the battlefield, cut off their heads until you have thor-oughly defeated them and then take the prisoners and tie them up firmly.
Verse No 6:25 Some among them listen to you [Mohammed], but We have cast veils over their [kafirs] hearts and a heaviness to their ears so that they cannot understand our signs [the Koran].
Verse No 86:15 They plot and scheme against you [Mohammed], and I plot and scheme against them. Therefore, deal calmly with the kafirs and leave them alone for a while.
Verse No 8:12 Then your Lord spoke to His angels and said, “I will be with you. Give strength to the believers. I will send terror into the kafirs’ hearts, cut off their heads and even the tips of their fingers!”
Verse No 6:45 So the kafirs were annihilated. All praise be to Allah, the Lord of the worlds.
Verse No 4:91 If they do not keep away from you or offer you peace or withdraw their hostilities, then seize them and kill them wherever they are. We give you complete authority over them.
Verse No 5:33 The only reward for those who war against Allah and His messengers and strive to commit mischief on the earth is that they will be slain or crucified, have their alternate hands and feet cut off, or be banished from the land. This will be their disgrace in this world, and a great torment shall be theirs in the next except those who repent before you overpower them. Know that Allah is forgiving and merciful.
Verse No 9:29 Make war on those who have received the Scriptures but do not believe in Allah or in the Last Day. They do not forbid what Allah and His Messenger have forbidden. (The Christians and Jews do not follow the religion of truth until they submit and pay the tax [jizya], and they are humiliated.)
Verse No 3:28 Believers should not take kafirs as friends in preference to other believers. Those who do this will have none of Allah’s protection and will only have themselves as guards. Allah warns you to fear Him for all will return to Him.
Verse No 6:111 Even if We had sent down the angels to them [kafirs], the dead had spoken to them, and We had gathered all things before their eyes, they would not believe unless Allah had willed it, but most of them are ignorant.
Verse No 23:97 And say: Oh my Lord! I seek refuge with You from the suggestions of the evil ones [kafirs]. And I seek refuge with you, my Lord, from their presence.
Verse No 37:18 Tell them, “Yes! And you [kafirs] will be disgraced.” a partner of Satan 25:55 And still they worship others besides Allah who can neither help nor hurt them. The kafir is Satan’s ally against Allah.
Verse No 9:28 Oh, believers, only the kafirs are unclean.
Verse No 33:60 They [kafirs] will be cursed, and wherever they are found, they will be seized and murdered. It was Allah’s same practice with those who came before them, and you will find no change in Allah’s ways.
I disagree with the claim that socialism died with Russia. Socialism as an ideology is vibrant even in the western countries. Yes socialists don’t get the light of main stream media because mainstream media today is nothing but corporate run business entities that employs the so called career journalists who look at journalism as a way to get rich. How many know Ralph Nader? George Galloway? Amy goodman? How many know about how socialism sweeping Latin America? How many know left wing is leading anti asturity in Greece and anti royalty in Spain & england?
If you watch cnn-IBn, Fox News and think that is the world it is your problem. It is only socialists raising against illuminatis everywhere. It is socialists who talk for poor.
Our paycheck middle class never understand the truth.
What happen to Shankar. Articles these days are boring and this is not the forum to discuss about them. My biggest worry at this time is what happen to Shanker and where is he now. even his facebook page is winded up and is full empty. Anyone pls share the update
ஊழலுக்கு எதிரான ஒரு போராளி சவுக்கு சங்கரின் கடினமான காலகட்டத்தைப் பயன்படுத்தி கோபாலன் அவரை வெட்டிக் கம்யூனிசச் சுழலில் சிக்கவைத்துச் சின்னாபின்னமாக்குகிறார் என்பது வருத்தத்தைத் தருகிறது.
ஊழல் மிக்க அரசியல், அதிகார வர்க்கம் தனக்கு எதிரான போராளிகளை எப்படியாவது அடக்கி வைக்க ஒரு புறம் முயல்கிறது.
கம்யூனிச சித்தாந்தத்தை கோபாலன் போன்றோர் தேர்ந்தெடுத்த காலகட்டத்தில் அது ஒரு கவர்ச்சியான மாற்றாகவும், மருந்தாகவும் தென்பட்டது. இப்போது அது உலகெங்கிலும் தோற்றுப் போன, கவைக்குதவாத ஒரு வெற்று சித்தாந்தமாக ஆகிப் போனது.தோல்வியடைந்த ஒரு வெற்று சித்தாந்தத்தைக் கட்டி மாரடிப்பதை விட அவர்கள் தாயாரில்லை. அதனால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தாம் அதைத் தேர்ந்தெடுத்துத் தோற்றதை ஒப்புக் கொள்ள மறுக்கும் பழைய கம்யூனிஸ்டுகள், புதிய முயற்சியாளர்களை எப்படியாவது அதில் இழுத்து விட்டுத் தாம் தேர்ந்தெடுத்த பாதை தவறானதல்ல என்று காட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
தாம் தோற்க வில்லை என்று காட்டுவதற்காக, வெற்றிப் பாதையில் பயணிக்கும் சுயபாதை அமைத்த சங்கரை இழுத்து வெற்றுப் பாதைக்குத் திருப்புவது சோக நிகழ்வு. சவுக்கு சங்கரின் தற்போதைய பலவீனமாக சூழல் அவர்களுக்கு வசதியாகப் போனது.
///அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிற மதங்கள் பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது.////
அப்படியே சற்றே மாற்றிப் படித்தால் கோபாலன் அவர்களின் மதச் சார்பின்மை நிலைப்பாடு என்ன என்பது புலனாகிறது.
இந்துமதத்தைத் தரம் தாழ்த்துதலும், இஸ்லாம் காஃபிர்களைக் கொல் என்பதைக் குரானிலேயே கொண்டிருந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தலும், அதனால் நேற்று அம்பத்தூர் சுரேஷ் கொலை வரை எந்த ஹிந்து மதக்காரணங்களுக்காகக் கொல்லப் பட்டாலும் அது பற்றி பேச்சு மூச்சு விடாமலும், அதே நேரத்தில் தொடர்ந்து மோடி, குஜராத் கொலைகள் என்று எழுதி வருதலும், அதன் மூலம் சகிப்புத் தன்மையே இல்லாத அபிரஹாமிய மதங்கள் மட்டும்தான் சகிப்புத் தன்மை கொண்ட மதங்கள் என்று முழங்குதலும், பல நூற்றாண்டுகளுக்கும் முன்னாலிருந்தே பார்சி, யூதம் உள்ளிட்ட பிற மதங்களை அரவணைத்த இந்து மதத்தின் சகிப்புத் தன்மையை மறைத்து எழுதி வருதலும், பொதுவாகவே இந்து மதத்தின் மீது பற்றுடைய எவரையும் மதவாதி என்றும், சகிப்புத் தன்மை அற்றவர் என்றும் காழ்ப்புணர்வைக் கொட்டுதலும், வரலாற்றைத் தமது நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதலும் கோபலான் அவர்களது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது.
///என்ன செய்ய? ஆன்மிகத்தில் ஆழ்ந்து போகிறார். அவ்வப்போது இந்துத்துவத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார். தனக்கு வேண்டியவர்களைத் தலையில் வைத்து ஆடுவார் பிடிக்கவில்லையென்றால் காலில் போட்டு மிதிப்பார். இடதுசாரிகள் குறித்து அவரது புரிதலில் உள்ள சிக்கல்களின் விளைவாய் பலவற்றைத் தவறாகவே உள்வாங்கியிருக்கிறார்.
இவை அவரது தனிப்பட்ட வக்கிரங்கள். ///
ஆன்மீகம் என்பதே வக்கிரம் என்னும் அளவுக்குக் கோபாலன் அவர்களின் பார்வை இருக்கிறது. அதில் உட்கருத்தும், உள் நோக்கமும் இருக்கின்றன. பூனைக் குட்டி அடுத்த வரியிலேயே வெளிவந்து விடுகிறது.
“அவர் இந்துத்துவாவை ஆதரிக்கிறார்.” என்கிறார்.
இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் உள் நோக்கம் புலப்படுகிறது. ஆக, இந்து ஆன்மீகம் என்பது கோபாலன் அவர்களைப் பொருத்த மட்டில் வக்கிரம் ! முஸ்லிம் ஆன்மீகமும், கிறிஸ்தவ ஆன்மீகமும் கோபாலன் அவர்களைப் போன்ற போலி மதச்சார்பின்மை வாதிகளுக்கு இறைக் கொடை.
muthalil mathavikutti patria vimarsanangalai ozhungaga padithu parkavum athu oru karuthu vivathathil vanthathu athai jeyamohan thanathu thalathileye link koduthirukirar.madayargalai madayargal endru thaan solla mudiyum gopalan pondra idathusari monnaigal ethayum oru pathu pakkam padika theriyatha vennaigal ellam nanum etho eluthugiren endru vanthu vidukirargal ithaiellam padithu naam thaan saga vendi ullathu.ungal idathusaari gandhia vilakangalai ellam thaan intha siteil eluthungalen ilavasam thane achu selavu kedayathu parpom nengal eluthuvathu abatha kalanjiyama arivu kalanjiyama endru.akkapor eluthuvathaleye aduthavargalai vimarsikkum urimai ungalakku vanthu vidathu.apadi ninaitheergal endral avargalukkum antha urimai undu enbathai ninaivil kolla vendum.athagaya vimarsanangalai thaangi thaan aga vendum.
Savukku is becoming an absolute trash nowadays. Goodbye!
fuck off..
Where’s Sankar? Savukku is becoming MOKKA site day by day, since Gopalan took over.
கோபாலா!கோபாலா!
ஜெமோ போன்ற வலது சாரிகளிடம்,
உங்கள் வார்த்தைப்படி,
அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிற மதங்கள் பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் புரையோடிக்கிடக்கிறது.
உங்களை போன்ற இடது சாரிகள் அதற்கு நேர் எதிர் கிறுக்கு பாண்டிகள்!
வீணாவது எல்லோருடைய நேரம் மட்டுமே!
எரிஞ்ச கட்சி,எரியாத கட்சி எழுது, பேச்சு இல்லாம,உருப்படியா எழுதுங்கப்பா!
நம்பிக்கை நாகராஜ்-துபாய்.