புனிதப் பசுக்கள் ஒழிக்கப்படட்டும்!

T N Gopalan

T.N. Gopalan is a senior journalist based in Chennai

You may also like...

12 Responses

  1. ஆனந்த் says:

    நானும் இதை சரியான மதிப்பீடு என்றே கருதுகிறேன். ஐயா அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனியாமல் மனம் போன போக்கில் கருத்திடுவதைப் பார்த்தால் வருத்தம்தான் மேலோங்குகிறது.

  2. Thanggakolanchinathan. says:

    சவுக்கிலே வந்திருக்குன்னா அது சரியான மதிப்பீடாக தான் இருக்கும்.

  3. paandiyan says:

    veena ponavan ellam serthu oru katturiya?? comediy paa? ivanga ellarum oru 5 paisakku udavara mathri irupaangala??? kirukku pasanga..

  4. Sheik says:

    Dear Mr.Gopal. Your article looks like an Jew’s word. They will find the difference between two people or groups, make the difference into conflict, will ignite the conflicts with aversion, turn this aversion into hostility & finally fighting & killing each other. But Jew used to monitor all the things happening around him. Your article is a kind of create a hate policy between people. There are difference in characters between people. If you are good social activist, you should accept it. No one is perfect in this world. But don’t initiate the problems.

  5. சூழ்நிலையை ஒத்து விமர்சனங்கள் பிறக்கின்றன. அவற்றை வைத்து அதை எழுதுபவரின் தகமை தீர்மானிக்கப்படுகிறது.

    விடுதலைப்புலிகளின் தோல்விக்கு குறித்திருந்த குற்றச்சாட்டு சரியானதல்ல. அது மிக ஆழமாக ஆராயப்படவேண்டிய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். அங்கு தப்பு தவறு நடக்க சந்தற்பம் இருந்தாலும், அவைகள் உள்ளிருப்பாளர்களால் புரியப்படாமலில்லை. இருந்தும் இறுதி குறித்த ஒரு திட்டமிடப்பட்ட புரிதலுடன் நகர்த்தப்பட்டு இந்தியாவின் திட்டமிட்ட சதியால் சர்வதேச உதவியுடன் திசைமாற்றப்பட்ட ஒரு வரலாற்று தோல்வி. விடுதலைப்புலிகள் அதை புரிந்துகொள்லவில்லை என்ற குற்றச்சாட்டு வாதத்துக்காக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும். சூழ்நிலை சம்மதிக்கவில்லை என்பது இப்போதும்கூட நெருடலாகவே இருந்து வருகிறது.

    சில விமர்சனத்துக்குரிய சிலரது செயற்பாடுகள் அவரவது சிந்தனை சார்ந்து வெளிவருவதுண்டு. அது செயற்பாட்டாளராக இருக்கலாம் விமர்சிப்பவராகவும் இருக்கலாம்
    சில கட்டங்களில் எதிராக உள் மனது வாக்களித்தபோதும், அந்த நேரத்தின் சூழ்நிலையை கருதி மாற்றியமைக்க முடியாமல் போவதுண்டு.

    கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் விசி ரவிக்குமார், தியாகு ஆகியோரை ஓரளவு படிப்பாளிகள் என்ற ஏற்றுக்கொளுமை இருந்தாலும் பாகுபாடற்ற விமர்சனம் செய்யக்கூடிய அறிவாளிகள் அல்ல என்பது சரியே. அவர்கள் தாம் சார்ந்த அமைப்புக்களின் கொள்கை சார்ந்த கருத்துக்களையே முன்னிறுத்தி வந்திருக்கின்றனர்,

    காலம்தான் சில விடயங்களை தீர்மானிக்கிறது, விமர்சனம் செய்வது இலகுவானது என்பதே எனது கருத்து.

  6. Lucifer says:

    felt like being in a mental hospital.

  7. அன்பு says:

    எழுதிய கமெண்ட்டை, எழுதியவரே டெலிட் செய்ய வசதி உள்ளதா?

  8. அன்பு says:

    Gobalan சார் அப்போ இந்த லோகத்திலேயே தாங்களும், சங்கர் அவர்களும் தான்100% உத்தமர்கள்ன்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்.

  9. அன்பு says:

    மனுஷ்யபுத்திரன் தி.மு.காவை நேரடியாக ஆதரிக்கும் வரை சங்கர் அவர்களுக்கு அவரின் பித்தலாட்டங்கள் எதுவும் தெரியவிலலை. அதன் பிறகு தான் மனுஷ்யபுத்திரன் அயோக்கியர் ஆனார். நீங்களும் முடிந்தால் கருணாநிதிக்கு ஆதரவாக ஒரு முறை எழுதி பாருங்கள். அப்போது தான் உங்களை பற்றிய உண்மையான செய்தியையும் எழுதுவார்.

  10. அன்பு says:

    உங்கள் மகனாரின் பெயரை “அம்பேத்கர்” என்று பெயர் மாற்ற சட்ட பூர்வ சடங்குகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள், அதனால் மாற்ற முடியவில்லை.. இந்தியாவில் அம்பேத்கார் என்று பெயர் மாற்றுவதில் அவ்வளவு சிக்கலா???? நம்பி விட்டேன் … சங்கர் அவர்களுக்கு தான் எல்லா சட்டங்களும் அத்து படி ஆயிற்றே, அவரை கேக்கலமே…..!

  11. அன்பு says:

    அப்போ இந்த லோகத்திலேயே தாங்களும், சங்கர் அவர்களும் தான்100% உத்தமர்கள்ன்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்.

  12. Mohanram says:

    aiya gopala
    “Pirapokkum ella uyirkum sirappovva
    seitholil verrumaiyan”
    krual kelvipattathillaya? bramanan aka piranthathu etho kurram pola pesukirire. avvalavuthan umathu arivu aalam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress