அய்யர் வீட்டில்ஆட்டுக்கால் பாயா

You may also like...

10 Responses

  1. Arun1977 says:

    அட அடிமைகளா.. இன்னும் எவ்வளவு நாளைக்குடா எங்கள போன்ற சாதாரண மக்களை இப்புடி வறுத்தெடுக்க போறீங்க??

  2. Madan says:

    This is a tactic by fovwrnmenr to divert mugalivakkam tragedy.

  3. Savukku_Fan says:

    I think it is very well written article with good point. Unfortunately, tamil people only find problems. They dont get the message in this article.

  4. ஆனந்த் says:

    //ஒரு தனிப்பட்ட கிளப்பில், தனி நபர் உறுப்பினர்களுக்கான கிளப்பில், அவர்கள் விதிமுறைகளை மீறச் சொல்லி வற்புறுத்தி, //

    இப்படியொரு விதிமுறையே கிரிகெட் வாரிய விதிகளில் இல்லை என்று நேற்று முதல்வர் சட்டசபையில் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

  5. Raj says:

    In 1995, the President of TNCA was A.C.Muthiah (Chettiar) and not N.Srinivasan. As a journalist, you should get facts straight first and then throw the muck. Besides, it is known Jaya and TNCA under N.Srinivasan are not in good terms. To have some respectability, please do not bring in “paarpaan” caste flag unnecessarily.

  6. Thanggakolanchinathan. says:

    நல்ல சூடு.

  7. //பின் நவீனத்துவ குறிப்பு : நீதிபதி ஹரிபரந்தாமன், சென்னை கிரிக்கெட் கிளப்பின் காவலரோடு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கோட் அணிந்த மூன்று நபர்கள், ஹரிபரந்தாமனின் விவாதத்தை பார்த்த பிறகு, அவரை ஏளனமாக பார்த்தபடி கடந்து சென்றார்கள். அவர்கள் நீதிபதி அக்பர் அலி, நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா.//

    இந்த செய்தியை உங்களுக்கு கூறியவர், அதே நேரத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை கூற தவறவிட்டார் போலும். நீதியரசர் ஹரிபரந்தாமனோடு கிளுப்பினுள் அனுமதிக்கபடாதவர் வழக்கறிஞர் G.R. சுவாமிநாதன் — இந்த செய்தி அணைத்து ஊடகங்களிலும் வந்தது, அனைவரும் அறிவர்.

    வெளியில் வராத செய்தி என்ன தெரியுமா? G.R. சுவாமிநாதனை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்தவர் உங்கள் நீதிபதி மற்றும் “தோழர்” சந்துரு. வேட்டி அணிந்திருந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட G.R. சுவாமிநாதனை வாசலில் அம்போ என விட்டுவிட்டு pant போட்ட சந்துரு உள்ளே சென்றுவிட்டார்.

    நீங்கள் முதுகெலும்பு உடையவரானால் “பின் நவீனத்துவ குறிப்பு” டன் இந்த நிகழ்வையும் இணைப்பீர்கள் என நம்புகிறேன்.

  8. Ravi sundaram. says:

    இத்தனை தீர்கமாக ஆதாரங்களுடன் எந்த மொக்கை ஊடகங்களாவது எழுதியதா ? இல்லை. சவுக்கு ஏன் எம் போன்றோரின் கணிப்பில் உச்சத்தில் இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். நிச்சயமாக இந்த விவரங்கள் “ஜெ” விடம் மறைக்கப்பட்டிருக்கும்.
    இப்போதாவது இந்த விவரங்களை கொண்டு இந்த கொள்ளை கூட்டத்தை கட்டு படுத்துவாரா ? இல்லை …வழக்கப்படி ம்ம்ம்ம்…பார்ப்போம்.

  9. கிறிஸ்டியன் ஸ்கூல் , அவங்களுக்குன்னு ஒரு விதிமுறை சட்டம் இருக்கு … திருநீறு அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக்கூடாதுன்னு சொன்னா, ஒத்துக்கொள்வீர்களா ?

    அது எவ்வளவு தவறான முன்னுதாரமோ , அதேதான் வேட்டிக்கும்….

  10. john doe says:

    இக்கடுரையில் சாதி வெறி அப்பட்டமா பல் இளிக்குது. பார்ப்பனரத் தவிர வேறு ஏவர் எது செஞ்சாலும் அங்க சாதி யோ மதமோ வெளிய வறாது. அதெல்லாம் தனிப்பட்ட ஆள் செஞ்ச தப்பு ஆயிடும். ஜாபர் ஸேட் தணிப்பட்ட ஆள். மவுளிவாக்கத்தில் தரமற்ற வீட்டை கட்டியவன் ஒரு தணிப்பட்ட ஆள். தமிழ்நாட்டை திராவிடம் பேசி கொள்ளை அடிப்பவர் எல்லாம் தணிப்பட்ட ஆள். ஆனா சீணிவாசனப் பத்தி பேசும்போது மட்டும் சவுக்குக்கு சாதி அரிப்பு வந்துடும். இவர்க்கு ஆதரவா பார்ப்பன குடும்பத்துல பிறந்து விட்டோமே என்று தவிய தவிக்கும் ஒரு கம்யூனிஸ்ட். இவர்கள் நாட்டை திருத்த போறாங்களாம். நல்ல தமாசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress