இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.

You may also like...

39 Responses

  1. By seeing all these I think by 2012 as like movie 2012 The Earth want to clean by itself. A new generation want to emerge. I hope we peoples living now wont give a pleasant environment, good relationship with others, truth full life, real knowledge (not the education but the knowledge.

    I don’t know when & how these types of thoughts (budthy) came to humans.

    For what we are educating we are all forgotten about that. We know to put our dusts in a durst bin but we wont do that.

    Drinking cool drinks and kick it in a road (as style). We are all doing small mistakes to our possible extend and the peoples in power doing mistakes to their extend.

    At last see booma dhevi will going to laugh we all will do to mayanam

  2. J says:

    Vanakkam . . .
    thangalai thodarbu kolla minnajal ?
    udan anppavum
    Jay

  3. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  4. Anonymous says:

    Dear savukku what happen to u? Anything happened wrong? your silence is making us to worry.

  5. Anonymous says:

    சவுக்கு அவர்களுக்கு,
    நான் சவுக்கை தொடர்ந்து வாசிக்கும் நபர்களில் ஒருவன். தமிழ்நாட்டின் அவலநிலை கண்டு வேம்பும் சாதரண நபர்களில் ஒருவன்…உங்கள் பேர் அபிமானி!!! உங்கள் செயலை மிகவும் பரட்ட தக்க செயல்…தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று…
    இதை முன்னரே எழுத நினைத்தேன், ஆனால் முடியவில்லை… இபோழுது எழுதுகிறேன்….
    காக்கி உடையில் காட்டுமிராண்டிகள். என்ற தலைப்பில் உங்கள் பதிவை படித்தேன். ககிகளின் நடவடிக்கைகள் கண்டிப்பாக கண்டிக்கவேண்டிய செயல், அதில் வெற்றியையும் அடைத்தோம். ஆனால் நீங்கள் ஒரு தலை பட்சமாக எழுதியதாக நினைக்கிறன். அசோக் குமார் பேருந்தில் செய்த கலாட்டவை கண்டிக்கவே இல்லையே ஏன்? அதனால் தென் அவர் காவல் நிலையத்தில் ஒப்டைக்கபாட்டர். அவர் பெறுதில் வந்தா இரு வெளிநாட்டு பயணிகளை அதிக தொந்தரவு செய்தார் என்று சொல்லபடுகிறதே அதை பற்றி நீங்கள் எழுதவில்லையே?? பயன்சிட்டு எடுக்க மறுத்தார் என்று சொல்லபடுகிறதே? அவரை அந்த பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அந்த பேருந்துக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டதே அந்தே பேருந்து அடித்த ஒரு மாதம் அந்தே வழி தடத்தில் இயக்கம் முடியவில்லயே!! அதை பற்றி ஏன் எழுதவில்லை ???
    பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!!!

  6. Anonymous says:

    ஆளும் கட்சியின் சாதாரண வார்டு உறுப்பினரோ அல்லது ஒரு போலீஸ் பிசியோ மிரட்டினால் கூட ஐயோ எதுக்கு வம்பு என்று ஒதுங்கி போகும் இந்த நாட்டில் உயர் அதிகார வர்க்கங்களை காய்ச்சி எடுக்கும் உங்கள் தைரியம் யாருக்கும் வராது. உங்கள் எண்ணங்களை இணையம் தாண்டி தொலைகாட்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன். சட்ட சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்க நண்பரே., பலமான அரசியல் அஸ்திவாரத்தை அமைத்து கொள்ளுங்கள். யாராலும் அசைக்கமுடியாத இடத்தில அமர்ந்து அதிகார சதிகாரர்களுக்கு எதிராக சவுக்கை சுழற்றுங்கள்.
    சவுக்குக்கு என்று ஒரு சேனல் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதா?

  7. சூடு, சொரணையில்லாத ஜென்மங்களிடம் பேசித்தான் என்ன புண்ணியம் சவுக்கு..?

    இவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதற்காக நாம் மக்களுக்கு இது போன்ற உண்மைகளை தெரியப்படுத்தாமல் இருக்கக் கூடாது..! உங்களுடைய தைரியமான புலனாய்வுத் தகவல்களுக்கு எனது சல்யூட்..!

  8. Anonymous says:

    இந்தக்கருத்தை பின்னூட்டத்தில் பிரசுரிக்கிறீர்களோ தெரியவில்லை, இந்திய தண்டனைச்சட்டத்தின்படி ஒருவன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தால் அந்தப்பெண்ணை விவாகரத்து செய்யாமல் இன்னுமொரு பெண்ணை திருமணம் செய்யமுடியாது என அறிகிறேன், மனைவியானவள் மோசமான பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் (HIV,,VD,எயிட்ஸ்) அல்லது புத்தி சுவாதீனமற்று(பயித்தியம்) ஏதாவதொன்று அதற்கான சான்றுகளை உரிய திணைக்களத்தில் சமர்ப்பித்தபின் துறை சார்ந்த ஒப்புதலோடு இன்னுமொரு திருமணம் புரியலாமென்று சட்டம் கூறுவதாக ,விஜய் ரிவியில் சமீபத்தில் ஒரு நிகட்சியில் ஒரு சட்டத்தரணி கூறக்கேட்டேன், அந்த சம்பிரதயங்களை கடைப்பிடிக்காவிட்டால் குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாகவேண்டும் என அறிந்தேன், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சகலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன், விடையம் என்னவென்றால் இன்று முதலமைச்சராக இருக்கும் மு.கருணாநிதி அவர்கள், இறந்து போன முதல் மனைவி பத்மாவதி போக தற்போழுது நடைமுறையில் இரண்டு தாரத்தை வெளிப்படையாக வைத்திருக்கிறார், அவர்களுக்கு வாரிசுக்களும் இருக்கின்றன, ஒரு மானிலத்தின் மக்களுக்கு வழிகாட்டியாக அவர் இருப்பதால் சட்டப்படி எப்படி அவரால் இரண்டுதாரங்கள் வைத்திருக்க முடிந்தது, அரசியல்க்கட்சித்தலைவர்களுக்கு விதிவிலக்கு ஏதும் உண்டா, அல்லது பொதுமகன் ஒருவன் பொது நலன் கருதி அவர்மீது வழக்குபோடுவதற்கான சந்தற்பம் இருக்கிறதா தயவுசெய்து யாராவது இதற்கு பதிலளிக்க முடியுமா என அறிய விரும்புகிறேன்,

  9. Anonymous says:

    இந்த உலகத்திலேயே அதிக அனானி கமெண்ட் போடப்பட்ட பிளாக் சவுக்காகத்தான் இருக்கும்.

    இப்படிக்கு
    அனானி

  10. Anonymous says:

    அடி வாங்கி வாங்கி சிலையாகும் கல்லை போல், அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளை தாங்கி தாங்கி நீங்கள் பலம் அடைவிர்கள். சளைக்காமல் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை. நீங்கள் சொந்தமாக தொலைகாட்சி சேனல் ஆரம்பித்தால் நமது சவுக்கை சாதாரண மக்களின் இல்லம் வரை கொண்டு சேர்க்கலாம், அதான் நம்ப சீஎம் தாத்தா இலவச தொலைகாட்சி பெட்டி தந்திருக்கிறாரே.

  11. Anonymous says:

    சவுக்கு மாதிரியான சமுக ஆர்வலர்கள் ஒன்று கஊடினால் மட்டுமே சிலர் தனிப்பட்ட லாபங்களுக்காக முன் எடுக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். இதில் வரும் செய்திகள் எந்தளவுக்கு உண்மை என்பது சாதரண குடிமகனான எனக்கு தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் உள்ளதை போல மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் எழுத்து சுதந்திரம் கண்டிப்பாக தேவை.

    அதுவே தான் ஒரு நல்ல மக்களாட்சிக்கும் எடுத்துகாட்டு.இது ஒரு நல்ல முயற்சி. மேலும் வலுபெற்று வளர வாழ்த்துக்கள்.

  12. Anonymous says:

    அந்த கீதா மேடம் பெர்சனல் Email ID கிடைக்குமா சார்

  13. Anonymous says:

    தமிழக காவலர்களின் காமவெறி – அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம்
    http://juniorreporter.blogspot.com/2010/09/blog-post_8393.html

    யூ-ட்யூப் வீடியோ இருக்கிறதே? சவுக்கு விசாரித்து விளக்கம் தருமா..?

  14. Anonymous says:

    அம்மாவின் விசுவாசி அல்லது ஐயாவின் என்பது முக்கியமில்லை.தன்னை எதிர் நோக்கி நிற்கும் விபரீதாங்களை பெரிதுபடுத்தாமல் சவுக்கு மேற்கொள்ளும் பணி. இப்போ, இந்த நிமிடம்,மலைப்பாம்புக்கூட்டங்களின் வாயில் சிக்கி சாவின் தறுவாயிலிருக்கும் சமூகத்தின் ஆபத்தை,களையும் நோக்கோடு முரசறைவது எத்தனை பேரால் முடிந்திருக்கிறது. சமூக ஆபத்து களையப்பட்ட பின் ஐயாவோ,, அன்னையோ சரியாக நடந்துகொண்டால், சவுக்கின் முரசு பரணுக்கு போய்விடப்போகிறது நல்லது நடக்கும் போது உபத்திரவம் கொடுக்காமலிருப்பதே பெருத்த சமூகப்பணியல்லவா,

  15. ஆசிரியர் ஏவுகணை says:

    அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பணத்திற்கும் பெண்களுக்கும் விலைபோகும் காலம் இது. இவர்களுக்கு ஒரு Accountability ஃபிக்ஸ் பண்னாதவரை இது தொடரும். மேலும் விபரங்களுக்கு:
    http://www.eavukanai.blogspot.com.
    http://www.eavukanai.com
    பாருங்கள்.

  16. Anonymous says:

    அம்மாவின் உண்மை விசுவாசி சவுக்கு,

    கவலை வேண்டாம், அம்மாவின் ஆட்சி வந்தால் இது போன்ற ஊழல் அதிகாரிகளை விரட்டி அடித்து விடுவார்.

    புரட்சித் தலைவி அம்மாவிற்கு உங்கள் சேவைகளை காணிக்கையாக்குங்கள்.

  17. Anonymous says:

    well savukku.you be care fully.

  18. Anonymous says:

    //டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.// ஊழலே ஊழலுக்கு காவலா, எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்தியத்துணைக்கண்டத்தின் தர்பார்.இவர்களெல்லாம் மனித விந்தில் உற்பத்தியாகி பிறந்து தாய்ப்பால் குடித்து வளரவில்லையா, குரூரமாக பதவி பணமே குறிக்கோளாக இருக்கிறார்களே இருதைய வெடிப்புக்கூட இவர்களை அணுக மறுக்கிறதே,

  19. அது என்ன சார் “Quoted text hidden”? எங்களுக்கும் தெரிஞ்சா நல்லது!

  20. Robin says:

    Free Newsletter Sign up Vote this article (3) (101) Ads by Google
    TCS is Hiring Now MonsterIndia.com
    Exp:0-5 yrs, Sal:25-100k Submit your Resume Free. Now

    டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.

    இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.

    மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது.

    அந்தக் கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங் , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தப் பதவிக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பி.ஜே.தாமஸ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

    ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் தாமசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மூடி மறைக்கவே, அவரையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா குற்றம் சாட்டினார்.

    மேலும் தேர்வுக் கமிட்டி கூட்டத்திலேயே, பி.ஜே.தாமஸ் நியமனத்துக்கு எதிரான தனது குறிப்பையும் சுஷ்மா சுவராஜ் எழுதினார்.

    ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் பி.ஜே.தாமஸையே தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மத்திய ஊழல் கண்காணிப்பு துறையின் புதிய ஆணையராக நேற்று மாலையே பி.ஜே.தாமஸ் பதவியேற்றுக் கொண்டார்.

  21. Amil says:

    Well-done savukku. Also could you please inform about “Santhana Kaadu to johnny johnkhan Road “

  22. cs says:

    ithai ellam padikkum pothu en raththam

    kothikkirathu.intha arasaangam eppozhuthu

    ozhiyum?endru kaaththuk kondirukkiren.

  23. Pothujanam says:

    Well Said Savukku!! Eruma mela mazhai penja mathiri ellathaiyum kettutu appadiye erukunga entha PANAM thinnigal. Yepper patta thalaivargal erunthu atche senja naadu ethu!!! Makkal kita erunthu cinna athirupthi yerpattal kuda… dharmiga porupethu pathavi vilagunavunga erunthanga… Anna ennaiku nelamaiya paarunga.. makkal ellam senthu adichu thorathina kudaa… vangikitu panathaiyum pathaviyaiyum kattikitu ukkanthirukunga.. enna oru kiltharamana vazhkai?!?! ennaku achariyamana vishayam ennanaa!!! vayothikam kuda oru manushanuku poothumkira unarvai yerpaduthalaiyee!!! adutha thalaimuraiku vazhi vitu othungalam enkira ennam varalaiyee?!?! appavum than kudumbam… than vamsam?!?! Antha naarkali kuda avamana padum… evungalukellam edam koduka vendiyatha nenachu 🙁 Anna kaalam bhathil sollum Savukku.. Yepperpatta atcheellam kuda thadam theriyama kaanama poiruku… evungalaam yemmathiram?!?! Naan unga kuralai antha kaalathoda muthal yethir kurala paakuren!! antha sevidarkaal kaathu kizhiyum varai entha kural oongi olikattum!! Vazhthukal!!

  24. raja says:

    Blogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி ….உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்..எல்லாவற்றையும் சந்தேகத்தோடு அணுகவும்.

  25. adhi says:

    கேவலமான மனிதர்கள், முறையற்ற ஆட்சி , திறமையான கைஉட்டு ஆட்சியாளர், வாழ்க வளர்க தமிழகம்!

  26. Anonymous says:

    கவனம் தோழரே …கவனம் தோழரே… 95 சதம் அரசு அதிகாரிகள் இதுமாதிரி விசயத்தில் ஒரே ஜாதி …ஜாக்கிரதை …

  27. Premkumar says:

    Sema scene !!!
    epaidya email ellam kidachuthu .. kalakal 🙂

  28. Dear Savukku Anna,
    Epdeenga anna ungalala mattum ippadi proof-oda elutha mudiyuthu….

    Good…… Good……

    Keep Going….

  29. Anonymous says:

    //நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.//

    என்ன பாஸ் நீங்க!!… வெட்கம் எல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா? ..

    இவங்க எப்பவுமே இப்படித்தான் ஏதாவது BLOG எழுதிக்கிட்டே இருப்பாங்க…

  30. Ponchandar says:

    வாழ்த்துகள் ! ! தொடரட்டும் உங்கள் பணி ! ! !

  31. Anonymous says:

    Blogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

  32. singam says:

    உலகத்தமிழின விரோதி, திருக்குவளை தீயசக்தி கருணாநிதி முன்பு மனோகரா திரைப்படத்தில் ஒரு வசனம் எழுதியிருக்கும்… “வட்டமிடும் கழுகு, வளைத்துவிட்ட மலைப்பாம்பு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்” …இதுதான் அந்த வசனம்.

    தமிழகத்தை பிற்காலத்தில் நாமும், நம் குடும்பமும், நமக்கு “ஜால்ரா” அடிக்கும் அதிகாரிகளும் இதுபோல் சூழ்ந்துநின்று சுரண்டி கொள்ளையடிப்போம் என்பதைத்தான் அன்றே சொல்லியிருக்கிறார் என்பது என்போன்ற பொதுஜனங்களின் தாழ்மையான கருத்து.

    தோழர் சவுக்கு அவர்கள், மிக்க கவனமாக இருக்கவும். யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். “கருணா”க்கள் எங்கும் இருப்பார்கள். உங்கள் பாதுகாப்பில் அதிகம் கவனம் கொள்ளவும். தோழமையுடன்..சிங்கம்

  33. Thileeban Thambi Suresh says:

    Time to wake up.., If karuna going to be a CM again then no one can save TN and tamil community.., Send this traitor (karuna) team to jail..,

  34. Anonymous says:

    பேய்களை விரட்டவேண்டுமானால் மாந்திரீகம்தான் சிறந்த வழி, அதற்கு நல்ல பூசாரி தேவை,பூசாரி கிட்டத்தட்ட தேசியத்தலைவன் பிரபாகரன் போலிருந்தால் பரவாயில்லை, ஒரு பூசாரியைத்தேடுங்கள் பேய்கள் சுடுகாடுபக்கமும் தூமை துவைக்குமிடங்களிலும் சாக்கடைச்சரிவுகளில்ம் சில மலக்குழிகளுக்குள்ளும் மறைவிடம் தேடி தொலைந்துவிடும் ,பரிசுத்தமான பூமியைக்காணலாம்,

  35. \இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது ?//

    சவுக்கு..நம்ம முதல் அமைச்சர் அறிமுகம் செஞ்சாரே டெட்ரா பேக் பதநீர்…அது எப்பிடி இருக்குன்னு பாக்க ரெண்டு பேரும் சேந்து குடிக்க போயிருப்பாங்க.என்ன கொடும சார் இது.ரெண்டு பேர் சேந்து பதநீர் குடிக்கறது தப்பா?

  36. \ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல்\

    மானம் வெட்கம் சூடு சொரணை…அடுத்தவர் மலத்தை தின்னும் இந்த மானங்கெட்ட கழிவு தின்னும் பன்றிகளுக்கு இதுவெல்லாம் எங்கே இருக்க போகிறது சவுக்கு. இவர்கள் சோறு தின்னும் போது அந்த சோறு எப்படி வந்தது என்பதை ஒரு நிமிடம் மனசாட்சியை கொண்டு பார்த்தால் …அதில் எத்தனையோ பரிதாபமான தமிழ்நாட்டு ஜீவன்களின் உழைப்பும்,ரத்தமும் தெரியும். இவர்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. ஆக…அடுத்த பிறவியில் இவர்கள் எல்லாம் உறுதியாக சாக்கடையில் நெளியும் புழுக்களாக பிறந்து கோடானுகோடி மக்களின் கழிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் என்று சாக்கடைப்புழுவாக பிறப்பார்கள் என்று சாக்கடை புழு புராணம் சொல்கிறது. வாழ்கவளமுடன் பெரிய சாக்கடை புழுவாக போகும் முதல் புழு.

  37. Anonymous says:

    சந்தோஷ் பாபுவா இப்படி செய்தார் , நம்பமுடியவில்லை…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress