ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன்.

You may also like...

27 Responses

  1. kumar says:

    savukkuvukku valththukkal

  2. Anonymous says:

    Former Minister of ADMK & DMK Regupathy also doing education business in the name of JJ College at Pudukkottai and Karpaga Vinayaga Engineering, Dental and Medical colleges near Chengulput

  3. Anonymous says:

    Dear Savukku, Please post the details of ‘How the government was able to keep ‘The Hindu, Indian Express, Times of India, Deccan Chronicle, Dinamalar and Dinathanthi’, under their fold.
    Also explain about ‘Thuglak Cho’. He is an RSS activist. I heard that he is running his magazine onlywith the help of RSS.
    Please write in detail.

    Thanks,
    Savukku vaasagan

  4. Anonymous says:

    Hello,
    (Sorry for not knowing to use tamil font-promise to learn it soon)
    Recently saw an ad in news paper about this movie “Quater cutting” – on top of that just for name sake tamil letter “VAA” was written- how do i know if tax exemption was given to that movie saying it kept tamil name-if its done how shame on this “Thirutu rail family” – need few savuku adis for them!

  5. Anonymous says:

    கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
    BY Kavignar Thamarai
    Soul stirring Lyrics

    ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்

    செய்துவிட்டாய்

    எங்கள் தமிழினத்திற்கு…

    எத்தனை

    வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்

    காலில் விழுந்தும் கதறியும்

    கொளுத்திக் கொண்டு செத்தும்

    தீர்ந்தாயிற்று…

    எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

    இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

    பட்டினியால் சுருண்டு மடிந்த

    பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

    அழுது வீங்கிய கண்களோடும்

    அரற்றிய துக்கத்தோடும்

    களைந்த கூந்தலோடும்

    வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

    கண்ணகி மண்ணில் இருந்து

    ஒரு கருஞ்சாபம்!

    குறள் நெறியில் வளர்ந்து

    அறநெறியில் வாழ்ந்தவள்

    அறம் பாடுகிறேன்!

    தாயே என்றழைத்த வாயால்

    பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

    இனி நீ வேறு, நான் வேறு!

    ஏ இந்தியாவே!

    ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

    குண்டுகளைக் குறிபார்த்துத்

    தலையில் போடவைத்த உன்தலை

    சுக்குநூறாய் சிதறட்டும்!

    ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

    எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

    இனி ஒரு நூற்றாண்டுக்கு

    உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

    மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

    மளமளவென்று கலையட்டும்!

    ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

    இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

    தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

    அறுவடையாகட்டும்!

    மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

    உங்கள் மலைகள் எல்லாம்

    எரிமலைக் குழம்புகளைக்

    கக்கி சாம்பல் மேடாகட்டும்!

    இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…

    உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

    உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

    எதிரிகள் சூழ்ந்து

    உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

    தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

    சிதறிய உடல்களோடு

    சுடுகாடு மேடாகட்டும்!

    போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

    கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

    புற்றுவைக்கட்டும்!

    வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

    எங்கள் எலும்புக் கூடுகள் மீது

    ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

    உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

    தூள்தூளாகட்டும்!

    உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

    பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

    நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…

    உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

    ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

    எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

    சித்திரவதையில் சாகடித்தீர்களே…

    உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

    எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

    சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…

    உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

    உங்கள் பெண்களெல்லாம்

    படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

    நரமாமிசம் புசித்தவர்களே…

    உங்கள் நாடி நரம்பெல்லாம்

    நசுங்கி வெளிவரட்டும்!

    இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

    புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

    ஆழிப்பேரலை

    பொங்கியெழுந்து

    அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

    நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

    நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

    நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!……….

    பின்குறிப்பு:

    உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

    குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே…

    அவர்கள் நீடுழி வாழட்டும்!

    எம் குழந்தைகள் அழுதாலும்

    உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
    http://tamils.tamilpower.com/poems_thamarai.html

  6. Anonymous says:

    சவுக்கிடம் ஒரு கேள்வி,,
    சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது “உபாயம்” அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,
    savukku and Team Should answere this Question ஏதாவது “உபாயம்” அதாவது மாற்றுவழி, இந்த
    கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
    What is next Step ? What we want to do Next ?

  7. Anonymous says:

    டி.ஆர்.பாலு சிங்களவர்: கவிஞர் தாமரை

    டி.ஆர்.பாலு தமிழரோ, இந்தியரோ அல்ல, அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது என, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

    கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டி குறித்து, கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது,

    தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

    போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

    அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

    வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள
    அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும்
    இவரது குழுவினரும் ராஜபக்சேவிருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

    இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே… அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன்.

    டி.ஆர்.பாலுவின் கருத்தின்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா? என்று கூறியுள்ளார்.

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=38859

  8. Anonymous says:

    savukku and Team Should answere this Question ஏதாவது “உபாயம்” அதாவது மாற்றுவழி, இந்த
    கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
    What is next Step ? What we want to do Next ?

  9. Ponchandar says:

    கலக்குதீயளே ! அடுத்த புலனாய்வு எப்போ வரும்-ன்னு எதிர்பார்க்கிறோம் ! !!

  10. Anonymous says:

    அனுபவதில் பார்த்தால் இந்த மாதிரி ஆசாமிகளை பற்றி எழுதும் போது அனைவரும் படித்து விடுவார்கள் என்று யாரும் கருதாமல் இதனை ஒரு விளம்பரமகதான் சம்பத்தப்பட்டவர்கள் ஜாலி யாக எடுத்து கொள்கிறார்கள் ….

  11. robin says:

    Savukku should contact opposition leader in Parliament. Unless pressure is on central govt they wont act on state govt.Very few people are figting the system and must use every support.Just because it is BJP don’t neglect it.
    Vallavan kaiku pullum ayudham

  12. சவுக்குக்கு வாழ்த்துக்கள்

  13. Anonymous says:

    சவுக்கிடம் ஒரு கேள்வி,,
    சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது “உபாயம்” அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,

  14. Anonymous says:

    இந்த மாதிரி காலேஜ்ல (பெரும் பணம் கொடுத்து) படிச்சு பின்னர் அரசு மருத்துவராகவோ அல்லது மருத்துவத்துறையில் பணிபுரியும் அதிகாரியாகவோ இருப்பவர் எந்த லட்சணத்தில் இருப்பார்??????

    இத்தகைய கல்லூரிகளே தவறான தலைமுறைகள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.

  15. Anonymous says:

    நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது. // Vinasa kalay Vibaretha Buthi//

  16. Anonymous says:

    good savukku. பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது. செயலிலும் இறங்க வேண்டும்.
    Otherwise No use….. Get help from Lawyers.Do the needfull plz…

  17. Anonymous says:

    When we open the newspaper we feel ashamed to live as a coward for doing nothing against the atrocities of the Government police etc.,But when we read your blog we console ourselves that there is somebody to raise a voice.Thank you and happy that you are following up the matters.

  18. Anonymous says:

    Well done Savukku.

    One thing is clear. If it comes to protect his turf, CM will be okay to drop his lieutenant(Jagat in this case) like a hot potato. Surely, Mr. Sait could very well be wary of CM abandoning him at an opportune moment.

    Me thinks he would have his aces preserved for such an eventuality.

    Thoroughly entertaining this cat & mouse game!

  19. Anonymous says:

    இவன் கருணாநிதி தன்னுடைய கொட்டடியை தக்க வைப்பதற்காக ஊரையே குட்டிச்சுவராக்கி, நீதித்துறை ,காவல்த்துறை, அரசுத்துறை, எல்லாவற்றையும் இவ்வளவு அசிங்கப்படுத்தி வச்சிருக்கிறானே, இனி வாறவனும் இதைத்தானே பின்பற்ற முயற்சிசெய்வான், கிழவன் கருணாநிதி விட்டுவைத்திருக்கும் துறை எதுவுமே கிடையாது, தமிழ்நாட்டில் பிரபாகரனைப்போல ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும், அந்தத்தெரிவுதான் மக்களை மக்களாக வழிநடத்தவும் உதவும், மக்களால் செய்யக்கூடிய காரியமும் அதுதான் அதற்கு முயற்சிசெய்யுங்கள்,

  20. bushidoindia says:

    ethanai savukkadi koduthalum ivargal yarum thirunthuvadhillai. veykam ketta arasialviyaathigal…

  21. Anonymous says:

    //இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்//

    எவ்வலவோ பண்ணிடோம் இத்த பண்னமாட்டோமா!!!… ஜுஜுபி …

  22. Prabhu says:

    sir, these peoples are want more and more money, till thier death..

    panam thinnum peikal.

  23. Anandkrish says:

    சவுக்கு ,
    தொடரட்டும் உங்கள் புலனாய்வு.
    வாழ்த்துக்கள்.

  24. Anonymous says:

    ஜெகத்ரச்சகன் திருச்சி அருகே ஒரு DISTILLED FACTORY (சாராய ஆலை) ஒன்று சொந்தமாக கட்டி வருகிறார். அதற்கு நில தடி நீர் எடுக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்தி சிறிது நாட்களுக்கு முன் வெளியானது..

    TR BALU வேறு தனியாக KINGS DISTILLERY என்ற சாராய ஆலை ஒன்றை புதுக்கோட்டை அருகே கட்டி வருகிறார். அதற்கு பொது மக்கள் கருத்து கேட்பு நடக்கப்பட்டு போலீஸார் தடி அடி நடந்தது தனி சோகம்

  25. Kumar says:

    //திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார். அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்//

    FYI…BHARATH DEEMED University என்ற சேலையூரில் உள்ள பல்கலைக்கழகம் ஜெகத்ரச்சகனுக்கு சொந்தமானதுதான்

  26. Anonymous says:

    well savukku.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress