ஆண்டியும் அரசனும்…… … ….

You may also like...

39 Responses

  1. கவுண்ட்டவுன் பற்றி தோழர் சவுக்கு இதே பதவிலேயும், இன்னொரு பதிவிலேயும் பதில் சொல்லியிருக்கிறார்..!

    அதைப் படிக்காமல் மறுபடியும், மறுபடியும் கவுண்ட்டவுன் பத்தி கேட்கும் சில அனானிகளைப் பற்றி என்னவென்று சொல்வது..?

    சவுக்கு said…

    I am not cleverly evading answers about countdown. I have answered below the posting

    http://www.savukku.net/2010/08/blog-post_24.html

    The countdown script has developed some errors and is running erroneously. We are in the process of developing an indigenous countdown scipt. I am sorry some people have come to the conclusion that savukku is evading answeres.

  2. Anonymous says:

    வாழ்த்துக்கள் மட்டும் இல்லை இதன் மூலம் உங்கள் சமூக கடமையும் பொறுப்பும் உங்கள் மீதான எங்கள் எதிர் பரப்பும் கூடி விட்டது .

  3. Vanar says:

    இந்த வர ஜூவி கழுகார் செய்தி:

    ”சமீப காலமாக உலா வரும் பரபரப்பு வலைத்தளம் பற்றி போலீஸ் மாநாட்டில் பேச்சு எழுந்ததாம். அப்போது, முதல்வர் முன்னிலையிலேயே இரண்டு முக்கிய அதிகாரிகள் கசப்பு வார்த்தைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி இருக்கிறார்கள். அவர்களைக் கண் அசைவில் அடக்கிய முதல்வர், ‘எனக்கு எதுவும் தெரியாதுன்னு சிலர் நினைக்கிறாங்க. எல்லாத்தையும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்’ என பக்குவமாக எச்சரிக்கைவிட்டாராம்!”

    அதோடு, றெக்கையை விரித்தார் கழுகார்!

    சவுக்கு அவர்களே வாழ்த்துக்கள்!!!

  4. unfortunathan says:

    Dear savukku
    haven’t you ever visited any village and seen the plight of dalits there?then how come coin a word DALIT JAATHI VERI?i feel very sad to say this. i too belong to police department and a dalit when i happened to see an official for clearing a false remark on me he advised me to see some officers of my caste what do you say about this? as a matter of fact many dalit officers pose to be honest to subordinates and do the opposite to higher officials and politicians.i want a word from you in this regard as you have very highly placed sources in the department.

  5. victor says:

    என்ன சார் உங்கள பத்தி போலீஸ் மாநட்ல பேசினதா, ஜூனியர் விகடன்ல எழுதி இருக்காங்க

  6. Anonymous says:

    கோவை இணை ஆனயரை பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .ஆயுவ் செய்தால் சென்னை விட அதிக உழல விஷயம் தெரியும் .இவரால் பேரூர் கோயில் திருப்பணி பலமுறை தள்ளி விடுப்பது. கோவை மண்டலத்தின் பல கோயில்களில் இவரது திருவிளையாடல் உண்டு. கண்டந்த 2 நாளாக எங்கள் அபிசே கதிகலங்கி எழுதியவன் யார்?? என்று தேடுதல் வேட்டை நடக்கிறது .நன்றி.

  7. Anonymous says:

    கவுன்ட்டவன் எங்கே ???? பதில் சொல்லுங்க சார் ??? ப்ளீஸ் ..

  8. Anonymous says:

    வணக்கம் சவுக்கு சார் … ஏன் மிக தாமதமாக பதிவுகள் வருகுறது.. ஏதாவது பிரச்சினையா ??? தயவு செய்து தெரிவிக்கவும் ..

  9. maamallan says:

    pukalanthi ayya virkku mallakalin adayathai alikka vendum yendu nookamoo?

  10. Anonymous says:

    கவுண்டவுன் எங்கே போனது என்று நான் உட்பட பலர் கேட்கிறோம்.. ஆனால் நீங்க பதிலை சொல்லாமல் மிக கவனமாக தவிர்ப்பது தெரிகிறது.. அதற்கான பதிலை உங்களிடமிருந்த எல்லோரும் எதிர்பார்ப்பது பிழையொன்றம் இல்லையே…..?

  11. Anonymous says:

    சமீப காலமாக உலா வரும் பரபரப்பு வலைத்தளம் பற்றி போலீஸ் மாநாட்டில் பேச்சு எழுந்ததாம். அப்போது, முதல்வர் முன்னிலையிலேயே இரண்டு முக்கிய அதிகாரிகள் கசப்பு வார்த்தைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி இருக்கிறார்கள். அவர்களைக் கண் அசைவில் அடக்கிய முதல்வர், ‘எனக்கு எதுவும் தெரியாதுன்னு சிலர் நினைக்கிறாங்க. எல்லாத்தையும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்’ என பக்குவமாக
    எச்சரிக்கைவிட்டாராம்!’

    சவுக்கு தளம் பற்றித்தான் பேசியிருக்கிறார்கள் என்று தகவல்கள் சொன்னார்கள். வெற்றி உங்களுக்குத்தான்.

    கரப்ஷன் காவல்துறை அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும். காமராஜ் பத்திரிக்கை இழுத்து மூடப்படல் வேண்டும். ஏனென்றால் இந்தப் பத்திரிக்கை ஏகப்பட்ட பேரங்களில் தலையிடுகிறதாம்.

    முதல்வருக்கு ஜால்ரா அடித்தே அந்தப் பத்திரிக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது பரவாயில்லை, முதல்வரின் பெயரையும் அல்லவா சேர்த்துக் கெடுக்கிறார்கள். முதல்வர் இதை கண்டுகொண்டால் பரவாயில்லை.

  12. Anand says:

    வாழ்த்துக்கள்

  13. வாசகன் says:

    நித்தியானந்தாவின் போர்னோகிராபி படங்களையும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதையும் செய்தியாக்கி பணம் பண்னும் பத்திரிக்கை பிராத்தல் குரூப்பிற்கு மோசடி டிக்ளரேஷன் கொடுப்பதா பெரிய வேலை? கருணாநிதியின் ப்ராடு தனங்களுக்கு ஒத்து ஊதும் இந்த பத்திரிக்கைகளை வாசகர்கள் புரிந்து கொண்டு ஒதுக்க வேண்டும்.

  14. Sivaprathap says:

    Dear Savukku anna,

    Your blog is super.Dont fear about anything.Because we are there in your backside.Now karunanidhi age is 85.In 1947 his age should be around 20 . then why he didnt fight for freedom in young age.Most of the freedom fighters are teenagers.Can you write one special Independence day post regarding this.Then only most of people know about this…

  15. Anonymous says:

    Repost as there were no answers from you side!!!?? Have you started following MK’s style?!!
    “தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.”!!??

    என்ன நடக்குது இங்கே ?

    சவுக்கு வேஷம் கலஞ்சு போச்சு என்று ‘அதிர்ஷ்ட அனா ‘ சொல்லும் அளவுக்கு என்ன நடக்கிறது ! உங்கள் வாசகர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுங்கள் !
    கவுன்ட் டவுன் எங்கே ?!!(you have answered for this) ஏன் கருணாநிதிக்கு ஆதரவான பேச்சு ?
    வைகோ ,திருமா ,விஜயகாந்த், சீமான் என்று எல்லோர் முகமூடியும் கிழிந்து தொங்கி விட்டது! சவுக்கு தான் இருக்கிறதே என்று நினைத்தால் …முடிவில் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது !
    இதுக்கு ‘அதிர் அனா ‘ போல் ‘குஞ் ந ‘ வாக இருந்து விடலாம் !
    அதிர் அனா குறிப்பிடுவது உங்கள் பார்பன ஆதரவு நிலைப்பாடோ …அதுவும் சரியோ என்றும் தோன்றுகிறது !?? தெளிவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறோம் !
    -Vazhuthi

  16. வணக்கம்

    சவுக்கு அவர்களே வணக்கம்,
    கடந்த பல மாதங்களாக தங்களின் படைப்புகளை
    கண்டு வியந்துள்ளேன்.
    விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக
    வைத்துகொண்டு ஊடகங்கள் செயல்படும்
    இந்த களத்தில் (காலத்தில்)
    துணிச்சலுடன் செயல்படும் உங்களுக்கு
    எனது வாழ்த்துக்கள்.

    “விமர்சனத்தை ஆயுதமாக கருதும்போது
    அந்த ஆயுதத்தையே விமர்சனமாக்கு”

    தேசிய தலைவரின்
    ஓவியம்
    http://seetram.blogspot.com
    “கற்றது கையளவு கல்லாதது உலகளவு”

  17. Anonymous says:

    சவுக்கிற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நிறைவேற்றுவீர்களா?

    தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் மூன்று பேருக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதைப் பற்றிய பலரும் கலைஞர் டிவியில் பேட்டி கொடுத்தார்கள். அதுவரை சந்தோஷம்.

    அதே போல, தா.கிருட்டிணன் கொலையாளி யார்? அந்த வழக்கு என்ன ஆயிற்று?

    மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்தவர்கள் யார்? அந்த வழக்கு என்னவாயிற்று என்று வாசகர்களுக்கு தெரிவிக்க முடியுமா?

    இந்த வழக்குகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன? மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா? சவுக்கு தெளிவாக்குமா?

  18. lawtamil says:

    இங்கு வரும் எல்லோரும் உங்களை கேள்வி கேட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ளவும், ஒரு பரபரப்பான செய்தி படிக்கவும், உங்களை எப்போது போலீஸ் கைது செய்யும் அதை எப்போது நியூஸ் ‘ஆ படிக்கலாம் என்றுதான் வருகிறார்கள். தயவு கமென்ட் moderation போடுங்கள் தேவை இல்லாத கேள்விகளை அளித்து விடுங்கள் உங்கள் எழுத்தின் மரியாதை கூடும்

  19. Ponchandar says:

    தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்திடம் இதைப் பற்றி கேட்க முடியுமா ?? என்பதை தெரிவிக்கவும்…தகவல் அறியும் உரிமைப் பற்றியும் சாதாரண பொது மக்கள் அதை எப்படி பயன்படுத்து என்பது பற்றியும் ஒரு பதிவு போடலாமா ?

  20. Anonymous says:

    டியர் சவுக்கு,
    எவ்வளவு நாள்தான் எழுதி கொண்டே இருக்க போகிறீர்கள் , எழுத்துதான் மிக பெரிய ஆயுதம் என்பதுவும் தெரியும் அனால் அடுத்த முதல் அமைச்சராக இன்னொருத்தன் வந்தாலும் வேறு அதிகாரிகள் வந்தாலும் , இதே கொடுமைதான் தொடர போகிறது , அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை அவர்களை பற்றி என்ன எழுதினாலும் அவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை ,
    தானே ஒரு பெரிய கள்ளனாக இருக்கும் பொது தனக்கு கீழ் இருக்கும் ஒரு கள்ளனை என்ன செய்ய முடியும் ?, தான் ஆட்சில் இருக்கும் வரை தான் களவாடி கொண்டோ இருக்கு அவர்களின் உதவி இவனுக்கு வேண்டும், இது தான் இன்றைய மற்றும் இந்திய நிலைமை.
    இதை எப்படி மற்ற போகிறோம் , உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னை, உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்
    தேவை பட்டால் உங்களோடு கை கோர்க்க தயாராக இருக்கிறோம்.

  21. Anonymous says:

    தெரியாமல்த்தான் கேட்கிறேன் கருணாநிதி செய்யும் தில்லுமுல்லுகளுக்கும் பேசும் பேச்சுகளுக்கும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு போடுவதற்கு வழியிருப்பதாக சில இடங்களில் நியாயமிருக்கிறது, உதாரணத்துக்கு, 1) 2009 ம் ஆண்டு ஏப் 27 இலங்கையில் போர்நிறுத்தம் கோரி ”கண்டச்சனி” கருணாநிதி 3.1/2 மணிநேரம் உண்ணாவிரதமென்று மக்களை ஏமாற்றி ,ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தவறானதகவக் கொடுத்து ஏமாற்றியதால் ஏப், 2009, 27,28,29, மூன்று தினங்களிலேயே 3,000,லிருந்து 10,000 மக்கள் கொல்லப்பட்டனர்,1,000 க்கு மேற்பட்ட குழந்தைகள் அடக்கம், 2) இன்னுமொரு சந்தற்பத்தில் கருணாநிதி (வடக்கத்திய ஆங்கிலத்தொலைக்காட்சியான M.T.V.என்று நினைக்கிறேன் நேர்காணலின்போது போலிப்பாதிரியின் கூட்டாளியான கருணாவின் மூன்றாம் தாரத்தின் மகள் கனிமொழி சகிதம்) தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு கேள்விக்கு ஆங்கிலத்தில்,pirabakaran is not terrorist ,He is my friend என்று பதிலளித்தார் இந்தப்பேச்சு தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சேராத சேர்த்தியா, சீமானுக்கு பொருந்துவது தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ஊழல்மோசடி குற்றவாளிகளான முதலமைச்சு பதவி வகிப்பவர்களை அணுகாதா நெருங்காதா, தயவுசெய்து யாராவது முன் வருவீர்களாக இருந்தால், மலேசிய அறிஞ்ர்+ தமிழ் உணர்வாளர், பி. ராமசாமி, அவர்களுடனும் ஆலோசித்து, ஜெ,ஜெயலலிதாவும் கருணாநிதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமெனெ கூறியிருக்கிறார், எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ப்ரீட்சார்த்தமாக ஒரு வழக்கை போடலாம், மக்களுக்குபுரியவைக்கலாம், மேற்கொண்டு சர்வ தேச நீதிமன்றத்திற்கும் எடுத்துச்செல்லலாம், யாராவது தமிழகத்தில் முன் வரும் பட்சத்தில் ஐரோப்பாவிலிருந்து சகல ஆதரவும் தருவதற்கு ஈழத்தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்,

  22. Anonymous says:

    சவுக்கு உங்களுடைய எல்லா பதிவுக்கும் நன்றி.தெரியாத உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ஆனால் இந்த பதிவில் தலித்சாதி வெறி என்று பதிவுசெய்து இருக்கிறீர்கள் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சாதியை எல்லோரும் பார்க்கிறார்கள் அதில் இவரை மட்டும் குற்றம் சொல்லுவது ஏன்.போலிஸ்காரர்களின் வர்க்கமே ஊழலில் ஆனாது.அது தன்சுயநலத்திற்காக எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யும்,அதில் சாதி வெறி என்று தலித் மீது பொதுவாக சொல்லுவது ஏற்புடையது அல்ல.அவரையும் அவர் சாதியையும் சொல்லுவதில் தவறில்லை.ஆனால் தலித் சாதிவெறி என்று சொல்லி இருக்கிறீர்களே,அது வன்மையாக கண்டிக்கதக்கது.

  23. Complied and only one post per page comrade.

  24. Anonymous says:

    one more anonymous….

    Savukku, don’t get fed up by the scathing comments of some fellow anonymous people with regard to disappearance of count down. In my view when you are providing very serious information on many corrupt officers and have the guts (be it right or wrong) to criticise those in power even braving their powerful backlash. That counts while the count down don’t. If you can lessen even an iota of your trouble, by avoiding unnecessary count down, a fun indeed, we would support it.

  25. ஒசை. says:

    சம்பந்தப்பட்டவர் குறித்து எழுதும் போது, சாதி வெறி என்று மட்டும் எழுதுங்கள். எந்த சாதி என்கிற தகவல் வேண்டாம். காரணம் வம்பை விலை கொடுத்தும் வாங்கும் மேல் மட்ட ஊழல்கள் குறித்து எழுதுகிறிர்கள். அதை குறிப்பிட்ட சாதிக்கு எதிரான விசயமாக திசை திருப்பக்கூடிய அபாயம் உள்ளது.

    மேலும் சவுக்கு அவர்களுக்கு, தங்கள் வலைத்தள முதன்மை பக்கத்தில் ஒரே ஒரு இடுகை மட்டும் தெரிவது போல் அமைத்தால், வேகமாக உங்கள் தளம் திறக்கும். மேலும் மொபைல் போனில் வாசிப்பது எளிதாக இருக்கும்.

  26. Pradeep P says:

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் . தாங்கள் மிகவும் கஷ்டா பட்டு சேகரித்த பத்திரங்களை வைத்து இவர் (குருமாராஜு) மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை . ஏன் என்றால் தமிழ்இன துரோகிஜின் காலம் அல்லவா இது.

  27. Anonymous says:

    kurumaraj nalla irrukku. antha name continue pannalam. avarum kuruma mathiri than irukkar

  28. Anonymous says:

    DEAR SAVUKKU, YOU ARE DOING SERVICE TO SOCIETY,
    WE PEOPLE ARE MORALLY SUPPORTING YOU.
    COUNT DOWN IS NOT A BIG ISSUE. WHEN SAVUKKU IS TALING ABOUT CONSPIRACY AND CORRUPTION, WHO IS ASKING THE COUNT DOWN (EVEN THOUGH IT WAS CLARIFIED EARLIER). WE WANT TO KNOW WHETHER THE ANANYMOUS OFFICER IS SUPPORTING THE CORRUPTION?
    GOPALASAMY. SAUDI ARABIA.

  29. Mubarak says:

    also make your investigation about pondicherry ex-chief minister Rangasamy’s corruption, i heard once he have sex with actress meena, in Annamalai hotel, and he refuse to pay room rent to that hotel, when they ask for rent, immediatly he purchase that hotel, we need some clear investigation about it please savukku.

  30. kumar says:

    //கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை. குருமாராஜ்னு வச்சுருவோமா ? சவுக்குக்கு பிடிச்சுருக்கு. சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.//

    கோல்மால்ராஜ்’னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும் யுவர் honour

  31. I am not cleverly evading answers about countdown. I have answered below the posting

    http://www.savukku.net/2010/08/blog-post_24.html

    The countdown script has developed some errors and is running erroneously. We are in the process of developing an indigenous countdown scipt. I am sorry some people have come to the conclusion that savukku is evading answeres.

  32. Anonymous says:

    Weldone savukku

    You have a Good Evidence With you.

    Please Do and Book case against Him.

    MayBe BJP party You can contact they Will Help You.

  33. Anonymous says:

    well done savukku. savukkin sattaiyadi thodarattum

  34. Anonymous says:

    கவுண்டவுன் எங்கே போனது என்று நான் உட்பட பலர் கேட்கிறோம்.. ஆனால் நீங்க பதிலை சொல்லாமல் மிக கவனமாக தவிர்ப்பது தெரிகிறது.. அதற்கான பதிலை உங்களிடமிருந்த எல்லோரும் எதிர்பார்ப்பது பிழையொன்றம் இல்லையே…..?

  35. Anonymous says:

    well savukku.

  36. Anonymous said…
    Where is the MK’s rule countdown you coward? 🙂 🙂 🙂

    You dont even have the guts to come with your name, and you calling me coward ? What an irony !

  37. டாப் கிளாஸ்! வெல்டன் சவுக்கு!

  38. singam says:

    தோழர் சவுக்கு அவர்களே,
    இந்தவார நக்கீரனில் கேபியின் வாக்குமூல கதைகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் பல இடங்களில் அவர்களால் கேபியின் வாக்குமூலத்தை முழுமையாக வெளியிட முடியவில்லை. ஏனென்றால் போலிபாதிரி ஜெகத் கஸ்பார் மூலம் தேசியத் தலைவரின் மரண சர்ச்சையை பலமுறை பணம்பண்ணும் நோக்குடன் எழுதிய பெருமை நக்கீரனையே சாரும். திருடன் காலில் தேள் கொட்டியது போல் உணர்ந்தாலும், வெளிகாட்டி கொள்ளாமல் தங்களுக்கு பிடித்த சில பகுதிகளை மட்டும் கேபியின் பேட்டியிலிருந்து கிடைத்ததாக வெளியிட்டிருந்தார்கள். பல கட்டுக்கதைகளுக்கு நடுவே ஒரு உண்மையையும் வெளியிட்டிருந்தார்கள். அதாவது நெடுமாறன் அய்யா அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு அவர் “நக்கீரன் பத்திரிக்கை “ரா” வின் ஊதுகுழல்” எனக்கூறி மறுத்துவிட்டதாகவும் வெளியிட்டிருந்ததுதான். இதைப்பற்றியும் …இதனுடன்
    தமிழ்மையம் என்றபெயரில் போலிபாதிரி ஜெகத் கஸ்பர், கனிமொழியுடன் கூட்டுசேர்ந்து நடத்தும் மரத்தான் கொள்ளையை மீண்டுமொருமுறை விளக்கமாகவும் விபரமாகவும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  39. Anonymous says:

    Where is the MK’s rule countdown you coward? 🙂 🙂 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress