நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி

You may also like...

33 Responses

  1. Anonymous says:

    We are missing Savukku blogs. Any thing happened?
    Even if you are closing the blog you must inform the viewers.

    It is difficult for single man to fight injusticce. You tried your best.
    Don’t fight if it is too difficult but don’t ever compromise
    robin

  2. Anonymous says:

    தயுவ் செய்து உடனே பதிப்பு செய்யுங்கள் .அதேனும் கைது முயரிசி நடந்து விட்டதொ என்று பதட்டம் வருகிறது

  3. Anonymous says:

    Hi, For your information http://WWW.Savukku.net is blocked in Sri Lanka. We can’t access is directly.

  4. karthee says:

    இது இந்த பதிவை பற்றியல்ல,ஆனால் சவுக்குக்கு உபயோகமான தகவல்..இதை கமெண்ட்ஸ் ஏரியாவில் பதிப்பிக்க வேண்டாம்.

    போனை ஒட்டுக்கேட்டால் ரூ.1 கோடி அபராதம்

    மற்றவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக்கேட்டால், ரூ.1 கோடி அபராதமும், ஜெயில் தண்டனையும் விதிக்க, டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

    செல்போன்களில் பேசப்படும் பேச்சுக்களை ஒட்டுக்கேட்க தேவையான வெளிநாட்டு கருவிகளை பயன்படுத்தி சமீபத்தில் அரசியல் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் செல்போன் ஒட்டு கேட்பதை தடுக்கும் விதத்தில், டெலிகிராப் சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

    இதன்படி, மற்றவர்களின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்போருக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். சிறை தண்டனையும் அளிக்கப்படும். இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படும்.

    டெலிபோன் அல்லது செல்போன் ஒட்டு கேட்பது, தனி மனிதரின் சுதந்திரத்துக்கு எதிரானது மட்டும் அல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் மிகவும் விரைவாக செயல்பட இருக்கிற
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=38414

  5. Anonymous says:

    Where is the count down? It is missing from your website, scared of MK?

  6. Anonymous says:

    Savukku,
    Normally you were being given explanation to all the comments by the readers. But since yesterday you didn’t give any explanation. Why? Yesterday I posted my comment in tamil.
    கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?
    சிறிய சறுக்கல் சவுக்கிடம், உண்மை நிலைமை என்ன?
    Please understand the readers that we believe and expecting something different from you not the usual. That’s why you are getting this much comments from your readers. Need you to be neutral

  7. Anonymous says:

    நல்லதனே போயிகிட்டு இருந்தது ?? இந்த பதிவு வழக்கம் போல சுவாரசியமா இல்லை சவுக்கு அவர்களே. ஒரு வேல லேசா பயம் இருக்கோ என்னவோ? அதுசரி பழ கருப்பையாவ தாகுன மாதிரி எதாவது நடந்துடுமோன்னு ………

  8. Anonymous says:

    a very good and massive ditch on mr.m.k. face?.well done savukku.but jaffer shaitta neenga vidave maattingalaa?.ore bore adikkuthu.konja naal avar matteruku leave vidungalen.

  9. RAMDAS says:

    திரு லக்கி லுக் அவர்களுக்கு

    சாயம் வெளுத்த விபரம் புரியவில்லை, கண்டிப்பா வம்பளக்க இல்ல,
    அவசியம் சொல்லவும். இங்க இல்லன்னாலும் உங்க தளத்தில் ………
    சவுக்கின் முயற்ச்சிகளை கூர்ந்து கவனித்து வருவதால் தான் இந்த கேள்வி

    அன்பின்
    சூரி

  10. Anonymous says:

    சவுக்கு you too ???

  11. Anonymous says:

    கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?
    சிறிய சறுக்கல் சவுக்கிடம், உண்மை நிலைமை என்ன?

  12. Anonymous says:

    intha yuva krishnava nambathinga. avan oru spy

  13. Anonymous says:

    ///சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சி டும்.. டும்.. டும்.///

    டேய் !!! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல,
    போயி மருந்த எடுத்துட்டு வா….

  14. eyarkainambi says:

    எப்பொழுதும் உங்களுடைய பதிவை வாசித்தபிறகு ஒரு மகிழ்ச்சி, தாக்கம், மன நிறைவு இருக்கும்
    ஆனால் ஏனோ இந்த பதிவு அப்படி இல்லை.
    காரணம்
    ராஜா மாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டை மட்டுமே முக்கிய காரணமாக சொல்கிறீர்கள். கருணாநிதியை கண்டிக்க வில்லை.
    கருணாநிதியும் அவரது குடும்பமும் இதுக்கு முழு முதற் காரணம். அதே நேரத்தில் யாரோ (annoy) கமெண்ட் பகுதியில் மதியை பாசிஸ்ட் ஆகா கட்ட முயற்சிக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மதி வரைந்ததில் என்ன தவறு. உண்மையை தானே வரைந்துள்ளார்.
    நல்ல கருத்து துக்ளக்கில் வந்தாலும் வரவேற்க வேண்டியது தான் (குறிப்பு : நான் பெரியாரிசம் சார்ந்தவன்). கருணாநிதி செய்யும் தவறை மறைக்க பழியை பார்பன ஊடகங்கள் மீது போடுகிறார். தவறை ஒரு ஓரமாக அதுவும் கார்டூனில் (தலயங்கத்தில் அல்ல) வரைந்தவுடன் பார்பன ஊடகம் என குதிக்கிறார். தற்பொழுது இவருக்கு குஜா துக்கும் (முன்பு இவரை எதிர்த்த) தினமலர், ஹிந்து….. போன்றவையெல்லாம் பார்பன ஊடகமில்லையா.
    சவுக்குக்கு சிறிய வேண்டுகோள்
    கருணாநிதி செய்யும் இந்த கருத்து திரிபை தங்கள் தயவு செய்து செய்ய வேண்டாம் (இந்த கருணாநிதி அறிக்கைக்கும் ஜாபர் சேட்டு தான் காரணம் என்று ).

  15. Anonymous says:

    “தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.”!!??

    என்ன நடக்குது இங்கே ?

    சவுக்கு வேஷம் கலஞ்சு போச்சு என்று ‘அதிர்ஷ்ட அனா ‘ சொல்லும் அளவுக்கு என்ன நடக்கிறது ! உங்கள் வாசகர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுங்கள் !
    கவுன்ட் டவுன் எங்கே ?!! ஏன் கருணாநிதிக்கு ஆதரவான பேச்சு ?
    வைகோ ,திருமா ,விஜயகாந்த், சீமான் என்று எல்லோர் முகமூடியும் கிழிந்து தொங்கி விட்டது! சவுக்கு தான் இருக்கிறதே என்று நினைத்தால் …முடிவில் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது !
    இதுக்கு ‘அதிர் அனா ‘ போல் ‘குஞ் ந ‘ வாக இருந்து விடலாம் !
    அதிர் அனா குறிப்பிடுவது உங்கள் பார்பன ஆதரவு நிலைப்பாடோ …அதுவும் சரியோ என்றும் தோன்றுகிறது !?? தெளிவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறோம் !
    -Vazhuthi

  16. Anonymous says:

    சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சு என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அது எப்படி என்று மட்டும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். அடுத்து சவுக்கு துக்ளக் ஆளு.. பார்ப்பான் என்று சொல்வாரோ..

    கருணாநிதியைப் பற்றி இவ்வளவு தெரிந்த பிறகும் இப்படி ஒரு ஜிங்க் சக்..

  17. சவுக்கு ,
    சரியான விளாசல்.

    கருணாநிதிய விட இந்த அல்ல கைகள் இம்ச தாங்க முடியல.
    சில அல்ல கைகள் பின்னூட்டத்த வெளியிடுறதே இல்ல.
    இதுகள் என்று திருந்தும் ?

  18. Anonymous says:

    Sorry I posted this comment on a wrong post.

    You have started a count down (your own) for Karunanidhi’s Rule. But you ask Karunanidhi to be cautious in his decisions in election year to ensure victory. Two stances are ridiculously contradicted. All your posts are revolve around Jaffer Sait. While your posts convince that Jaffer Sait is a corrupt officer, in taking up tirade of this intensity against him betrays you in hiding your intentions. Most ridiculous of all is that your claim that Karunanidhi has earned prestige by appointing Dinamani Vaidyanathan, in Classical Tamil Conference Committee and Vaithi has not earned honour from his inclusion. His penchant for being in power center and coloumns of his own news paper is well known. Your observation shows that you are imbalanced and inebriated by the showers of praise pouring for your cynical writings. Do you know Vaithi’s predecessor Sambandham never took part in this sort of official committees and kept himself off the limelight, as he regarded these as principles of true journalist. I wonder how the bad tastes of the third rated right-wing fascist mathi has earned your appreciation. I am writing this because i love to visit Savukku and admire bold journalism-like character shown by you in bringing out facts that mainstream media fails to do. due to font problem I could not type in Tamil and I regret that. If you correct yourself when it comes to overstepping and lopsided comments your site could become a great contributor to the society and democratising TamilNadu. Best of Luck.

    mmmmm
    I don’t want to mention my name.

  19. Anonymous says:

    புகழேந்தி மீது தொடர்ந்த வழக்கு நிலைமை என்ன?, நீதி மன்றம் என்னதான் சொல்கிறது?,
    ஜாபர் மாமா மீது சவுக்கு வைத்திருக்கும் ஊழல் அனைத்தயும் சாட்சிகளோடு சவுக்கு நிருபித்தால் அதே 50 லச்சம் ஜாபர் மாமா புகழேந்தி-கு கொடுப்பாரா?

  20. Anonymous says:

    கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?பெட்டி கிடைத்ததா?
    அதனால்தான் யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் அடிவருடிக்கூட கிண்டல் செய்கின்றான்.

  21. எப்படி…தி.மு.க வின் வளர்ச்சிக்கு முழு காரணமும் திரு.மு.க வோ…
    அதே இந்த தி.மு.க..ஆட்சி ஏற்படுத்திய சேதத்திற்கும் அவர் தான் பொறுப்பு…
    (என்பதையும் அவர் உணரவேண்டும்)
    உப்பை தின்னவன் தண்ணி கொடுத்து தான் ஆகவேண்டும்…
    இவர்களால் இழந்தவர்கள் பட்டியல் வேண்டுமா சவுக்காரே ?
    நீங்கள் சவுக்கு என்றால் நிறைய சாட்டைகள்…
    பாம்பு சட்டை உரிப்போதுபோல்…அம்மாவாசையன்று இருட்டில் உரித்து கொண்டுள்ளது….
    அவர்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுங்கள்…
    வாழ்த்துக்கள்…

  22. இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?

    கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )//////
    when….??????????

  23. Anonymous says:

    //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,??? அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,??? அதை ஒழிக்க வேண்டும்,???? அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர???//
    இம்பூட்டுக்காலதிலேயும் இன்னாய்யா தலிவரே டமில் நாடு மேல இன்னா பண்ணிகீச்சுப்புட்டே ,ஊம்பாட்டுக்கி ஊரூ ஊரா கண்ணாலமுன்னு கட்டிக்கினு, நீயேகுடும்பங்களையும் நடத்திக்கீனு பூள்ளியலையும் பெத்துகினு, ஊங்குடும்பத்துக்குத்தானே படுபட்டுக்கினுருகியே, தவிரையும் வேரயென்னத்தெ கண்ணா கீச்சிட்டெ,ஒண்ணு சொல்லுறன் கேட்டுக்க தலிவா, அப்பிடியே கலஜர் டிவி, சன்னு டிவியையும் அவிச்சிடு, இந்தாபாரு விஜய் டிவி தெரியும்லே, அதில்ல போடுறான்பாரு :> இது கதையல்ல நிஜம்,, அப்புரம்::> நடந்தது என்ன,,இதுங்களைப்பரு நாடு எப்பிட்க்கீதுன்னு நல்லாபுரிஞ்க்குவ, இந்தா பேமானி நீ இரூகப்போய்தான் டமில்நாட்டுக்கி பேஜாரா போச்சி, னடையக்கட்டப்பாருய்யா. திராவிடனு டமிலனு அவனுங்கபாத்துப்பாங்க, இன்னா னைனா மண்டைக்கி ஏத்திக்கினியா, மனிஷன் பிச்சைக்கும் வளியத்துப்போயி நாயி ஆட்டம் அலியிறான், நீய் மூதேவி ஒப்பாரி பாடியிட்டிரிக்கியா,

  24. //ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?//

    Well Said!

  25. Anonymous says:

    //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,//

    இவர் தமிழனுக்காக மட்டுமே பாடு பட்டால் போதாதா?
    ஏன் இவருக்கு ஓட்டு போடாத மற்றவருக்கெல்லாம் பாடு படுகிறார்.

    இவர் தமிழினத்திற்க்கு மட்டும் தலைவரல்ல ஒட்டுமொத்த கன்னட, தெலுங்கு, மலையாளி ஆகியோருக்கும் தலைவர்.
    இனி ”திராவிட இனத் தலைவர்” என அழைப்போம், அதை தமிழ் நாட்டில் மட்டுமே இருந்து அழைப்போம்.

  26. சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சி டும்.. டும்.. டும்..

  27. Pradeep P says:

    “”ஜாபர் சேட், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
    திருவான்மியூரில் கட்டப் பட்டு வரும் வீடு கட்டுமானப் பணிகள், ஒரு 50 லட்ச ரூபாய் குறைவதால் நின்று இருப்பதாகவும், அதற்காகத் தான் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
    தமிழக மக்கள் உரிமைக் கழகம் வசூல் செய்யத் தொடங்கினால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் 50 லட்சம் வசூல் ஆகாது.
    அதனால் சவுக்கு வாசகர்கள், கீழ் கண்ட முகவரிக்கு தங்களால் இயன்ற தொகையை மணி ஆர்டராக அனுப்பி, திருவான்மியூர் கட்டுமானப் பணி தொடர உதவுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது””.
    Thiru.Jaffer Sait,IPS
    Inspector General of Police (Intelligence)
    Mylapore, Chennai. 600 004

    western union la kuda send panalama

  28. ILLUMINATI says:

    //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,//

    ஆமாங்க! உங்க ‘சேவையை’ எண்ணி தமிழர்கள் பூரிச்சுப் போய் இருக்கோம் ‘எழுச்சித் ‘ தலைவரே! தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாம ,மொத்த திராவிட பசங்களுக்கும் உங்க ‘பெருமை’ தெரியணும்.
    //அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு //

    அதெல்லாம் என்ன நடிப்பு?நீங்க நடிச்சா நாடு தாங்குமா?அட,நீங்க உக்காந்தா பாராட்டுவிழா,நின்னா பொதுக்கூட்டம்,படுத்தா உண்ணாவிரதம்…
    அதையே பார்த்து மக்கள் எல்லாம் பூரிச்சுப் போய் இருக்கோம்.

  29. Anonymous says:

    எனது மனைவி மலடாகவே இருக்க வேண்டுமா என்றா ஒரு தலைவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுவார்? நிதானமாக ஆனாலும் சுளீரென்றே சவுக்கை சுழற்றியிருக்கிறீர்கள் 🙂

  30. Anonymous says:

    1.//நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி//
    2,//கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ? விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?//சவுக்கும் மோசமாக நிதானம் தவறியிருக்கிறது,,விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே,என்பது தவறு .ஐந்துமுறை என்பதே சரியானது, அத்துடன் சவுக்கே அடுத்த கருணாநிதியின் வெற்றிக்கும் பாடுபடுவதுபோல் கரிசினையுடன் உதவி நிற்பதுபோலுமல்லவா எண்ணத்தோன்றுகிறது, சாமி சவுக்காரே .உசாராவதற்கான உத்திகளெல்லாவற்றையும் நீரே போட்டுக்குடுப்பதால்,நீரும் பயப்படுத்தப்பட்டிருக்கிறீர் அல்லது ஏதோ விதத்தில் பணிந்துபோகிறீர் என்பது மட்டும் வெளிச்சம் ,முடிந்தால் விளக்கம்தரவும் ,கருணாகண்ணியத்திற்கு பயந்தால் வேணாம்.,

  31. Anbu says:

    திரைப்படத்துறையினரே செம காண்டுல இருக்கானுங்க. எல்லா தியேட்டரையும் இவனுங்களே புக் பண்றாங்கென்னுட்டு. கூட சிரிச்சுகிட்டு இருக்காங்கன்னு நினைக்கவேண்டாம். எல்லாரும் எப்படா திமுக கவிழும்னு காத்துகிட்டு இருக்காங்க.

  32. Anonymous says:

    சவுக்காரே!
    உங்கள் விசிரிகளின் விருப்பமாக
    தன்மானத் தலைவலி கவிஞர் அவர்களையும்
    மொழியின் இசையான தகவல் தொழில் நுட்பத்தையும் பற்றி
    கொஞ்சம் தகவல் தாருங்களென்!!.

    ராம்ஸ்

  33. //இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி//

    சாணக்யர் மட்டுமல்ல…
    சாணக்ய’சத்ரியர்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress