உடன்பிறப்பே,

You may also like...

24 Responses

  1. Anonymous says:

    ayya thangalin karruthukkal attanaiyum unmai. Anaal kalaigar mattume thappu panuvathu polavum matravargal ellam uthamargal polovum ungal vimarsanagalil therikirathu. Annaithu katchikalin mugamudikalaiyum kiliungalen please.

  2. Sivaprathap says:

    தருமியின் சந்தேகங்கள் : 1. ஜூவியின் கட்டுரை என்ன ? 2. தினமலரின் விளம்பரம் என்ன ?. இவைகளை அறிய முடியாத ‘தரித்திர’ தருமியின் ஆவலை தீர்த்து வைக்கின்றீர்களா ?

    ennakkum ithae doubt? pls clarrify…

  3. Anonymous says:

    uthasooriyan kudumba sooriyan aagi sooriyakuadumbam aghiyathu,Thalaivarum Thasarathan aanar.Raman,Lashmanan,Barathan agitru,Satrugnan?Evargal Dasarathanin moonru manaivigadidam vanthavargal.AAnal Dasarathanukku 10000 manaivigal.Nam thalaivargu?Nade Sooriyan agivittathu.Eni puthiya Soorian yarenum varuvargala?

  4. Anonymous says:

    சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்றவாளிகள் ? : பேராசிரியர் ராமசாமி
    மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்றவாளிகள் ? : பேராசிரியர் ராமசாமி

    இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி,கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை,தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது: சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில்,இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும், வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர்.

    விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர். படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது.

    சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது.அந்த குழுவின் விசாரணையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்காது என்பதே கடந்தகால அனுபவம்.

    இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

    எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம்,

    இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது.

  5. Anonymous says:

    நான் புது வாசகன், அணைத்து பதிவுகளையும் வாசித்தேன்.
    பதிவுகள் அனைத்தும் ஒரு பக்க சார்பாக இருப்பதாய் தோன்றுகிறது..
    உங்கள் சாட்டையை பாரபட்சம் இன்றி சுழற்றவும்.
    நன்றி..

  6. என்ன சொல்வதென்றே தெரியவில்லை…வார்த்தைக்கு வார்த்தை எள்ளல் துள்ளி விளையாடுகிறது. அற்புதம். இதை வாசித்த உடன்பிறப்புகள் தற்கொலை செய்யாது இருந்தால் பெரிய விடயம்.

  7. Anonymous says:

    Could you please investigate the bio data of Rasa the great of Spectrum.I hear so many stories about his relation ship with Muthuvel Karunanidhi,the kaliyuga dasarathan

  8. Anonymous says:

    வாழ்க செம்மொழி
    ===============
    செத்துக்கொண்டிருந்த தமிழை
    சினவெடுத்த தோள் கொண்டு
    சிவக்கவைத்த செம்மல் நீங்கள்,

    சிறப்பின்றி சிதையவிருந்த தொல்காப்பியத்தை
    களை நீக்கி, பூங்காவனமாய்
    திருத்தி எழுதிய நவயுகத்தின் சிற்பி நீங்கள்.
    http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
    அ,நக்கீரனாரால் ஆங்க்காங்கே
    குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
    கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத குலக்கொழுந்து நீங்கள்,

    தமிழ் எவரைக்கைவிட்டிருந்தாலும்
    தமிழை உங்கள் காலடியில்
    மண்டியிட வைத்த கல் நெஞ்சர் நீங்கள்,

    பொல்லா உலகத்தில்
    புகழுக்காக அலையாமல்
    புகழையே பிடித்து போடாவில் போட்ட புலி நீங்கள்,

    எப்பாடுபட்டாவது
    ஈழ்த்தமிழர் வாழவேண்டுமென்பதற்காக
    அதிகாலையில் ஐந்து மணிக்கு எவருமறியாமல்
    தன்னந்தனியாக
    தள்ளுவண்டி உதவியோடு
    சாகும்வரை தண்ணீருடன் உணவொறுத்து
    மத்திய அரசை மண்டியிட வைத்த
    மரம் போன்ற உறுதி கொண்ட மாமணி நீங்கள்,

    அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
    மனிதச்சங்கிலியாய் டில்லிக்கு இழுத்துச்சென்று
    ஈழத்தமிழருக்காக
    மன்மோகனையும்,சோனியாவையும்
    மிரட்டிய இரும்பொறை நீங்கள்,

    தமிழ் நாட்டுத்தமிழன் தமிழிலேயே பேசவேண்டுமென்பதற்காக
    இறுமாப்போடு வேறு எவரையும் தெரிவுசெய்யாமல்
    நீங்கள் பெற்ற பிள்ளையென்றுகூட பார்க்காமல்
    ஆங்கிலம் தெரியாத அழகிரியை
    ஆட்சியாளர் மத்தியில் அரசசபையில்
    தமிழில் பேசவைத்த மனுநீதிச்சாணக்கியன் நீங்கள்,

    சன் ரீ வீ தமிழுக்கு சதி செய்தபோது
    தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது என்பதற்காக
    கட்டுக்கடங்கா காட்டாறாகி, கடலலையென எழுந்து
    கலைஞர் ரீ வீ யை தோற்றி கலங்கரையாக்கி
    மானாட மயிலாட மூலம்
    தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம் நீங்கள்,

    ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பை
    தேர்தல் நேரத்திலாவது இல்லாதொழிக்க
    உங்கள் குணத்துக்கு மாறாக தந்திரமாக
    ஈழத்தமிழனுக்கு எதிரிபோல் நடித்து
    பாசாங்கு செய்த பழந்தமிழ் பண்பாளன் நீங்கள்,

    ஒருவனுக்கு ஒருத்தியென்றால்
    அவன் பெண்ணை அடிமையாக்கிவிடுவான்
    என்ற தூர நோக்கோடு துவண்டெழுந்து
    பெண் விடுதலையின் பிம்பமாய்
    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை தூரவீசி
    மூன்றுக்கு மேற்பட்ட
    மோகினிகளுக்கு வாழ்வளித்த முழுவேந்தன் நீங்கள்,

    பெற்ற பிள்ளைகளை
    பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
    பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
    பெற்ற பிள்ளைகளனைத்தையும்
    ஊருக்கு உழைக்க வைத்த உத்தமர் நீங்கள்,

    கோவிலாக இருந்த கோபாலபுரம் வீட்டை
    கொஞ்சம் கூட யோசிக்காமல்
    ஹொஸ்பிற்றலுக்கு கொடையீந்த குபேரன் நீங்கள்,

    முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
    முத்தமிழ் வளரவேண்டுமென்பதற்காக
    சொத்து சுகங்களை மறந்து
    செம்மொழி மாநாடு நடாத்தும்
    துரியோதனன் போன்ற காரியவாதி நீங்கள்,

    எவரை தமிழ் கைவிட்டிருந்தாலும்
    உங்களை வாழவைத்த
    செம்மொழி வாழ்க,

    தமிழில் முக்குளிக்கும்
    உங்களை மூதேவிகள் எவர் வைதாலும்,
    வரலாறு வாழ்த்தத்தவறினாலும்,
    தமிழ் உங்களை வாழவைக்கும்,
    வாழவைத்துக்கொண்டிருக்கிறது,
    வாழ்க தமிழ்த்தாய்,
    வாழ்க தமிழ்த்தாய் நாடு,
    நீடூழிவாழ்க என் தமிழ் உறவுகள்,

    ஈழத்து எதிலி
    ——————-

  9. //Enna achu?//
    குழந்தை அழுது.. குழந்தைகுட்டி எல்லாமே அழுது..!

  10. Anonymous says:

    Sir blog is very nice to read.

    Sir don’t write கர்மவீரர் காமராஜர் just write Nakkeeran காமராஜர்

    Thanks
    Samy

  11. Anonymous says:

    From JV

    வழக்கு தள்ளுபடி!
    ‘முதல்வரின் 3 நிழல்கள்…! நீதி மன்றப் படியேறும் நில விவகாரம்!’ என்ற தலைப்பில் சமீபத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், வினோதன், கணேசன் ஆகியோருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது குறித்தும், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டிருப்பது குறித்தும் எழுதி இருந்தோம்.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குவீட்டு மனை ஒதுக்கப்பட்ட விவகாரம்குறித்து விசாரணை நடத்தி டி.ஜி.பி. கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப் படையில் தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரமே இல்லை எனத் தெரிகிறது’ எனச் சொல்லி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றார்கள்.

    Enna achu?

  12. STARWIN says:

    தயவு செய்து நெற்றிகண்ணை திறந்த காமராஜ் நக்கீரன் காமராஜ் என்றோ வேறு எதாவது பெயரோ இடவும் கர்மவீரர் காமராஜர் என்று இட வேண்டாம் அது பெருந்தலைவரை அவமதிப்பது போல் உள்ளது

  13. Anonymous says:

    a very good imitation.nice article.all the best.but beware!doors of puzhal prison will be opened for you again.

  14. ananth says:

    ////பதவி போய் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது பாருங்கள்.. … ////

    இவர் அமர மாட்டார். பேரசிரியர் அன்பழகன்தான் அமருவார். இவர் சட்டசபைக்கு வந்து வெறுமனே கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்வார்.

  15. தருமி says:

    சவுக்கே பிழை பொருத்தருள வேண்டும். தருமிக்கு தோன்றியுள்ள மிகப் பெரிய சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்.

    தருமியின் சந்தேகங்கள் : 1. ஜூவியின் கட்டுரை என்ன ? 2. தினமலரின் விளம்பரம் என்ன ?. இவைகளை அறிய முடியாத ‘தரித்திர’ தருமியின் ஆவலை தீர்த்து வைக்கின்றீர்களா ?

    தருமி

  16. chinna says:

    nice and a real letter!!!
    yaaru paa intha poittu??????

  17. Anonymous says:

    Ithu sema punchu !! but do u really think intha kelapayyan kudumba arasiyala matha poranu ?

  18. Kumar says:

    போட்டு தாக்குங்க….

  19. Victor says:

    ஏதோ ஒன்று குறைகிறது

  20. Anonymous says:

    ஸ்பெக்டரம் ஊழலில் ஆ.ராசா தப்பிக்க முடியாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
    உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழலாக கருதப்படுகிற ஸ்பெக்டரம் ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது, கிரிமினல் வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி கோரி கடிதம் எழுதி பல மாதங்கள் ஆகியும், இதுவரை பதில் வரவில்லை.
    இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு வரும் 18ஆம் தேதி வருகிறது. வழக்கில் ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
    இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா தப்பிக்க முடியாது. இந்த வழக்கு முடிந்த பின்னரே காமன்வெல்த் ஊழல் தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
    நக்சல்களை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரியாக செயல்படவில்லை என்றார்

    After common wealth scam Subramaniam swamy may take up Jaffar Sait case. Hope Savukku team keeps in touch with him for exposing the criminals in tamilnadu

  21. Munish says:

    yar intha pottu?… puriyala…

  22. சவுக்கு தளத்தை பழ.கருப்பையா நடத்துகிறாரோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது 🙂

  23. Ponchandar says:

    பொட்டு-ல அடித்த மாதிரி சொல்லிட்டீங்க ! ! !

    சவுக்கு-க்கு நாளுக்கு நாள் வாசகர் கூட்டம் அதிமாகிக் கொண்டிருக்கிறது ! !

  24. cs says:

    ennamo nadakkuthu,

    marmama irukkuthu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.