பாதுகாப்புக்கே பாதுகாப்பு.

You may also like...

30 Responses

  1. Anonymous says:

    hello i read it. chamathu kutty. en kannu ellam nalla irukku.

  2. Anonymous says:

    healthy congrats brother,,, long live savukku,
    please unga savukku high judiciary pakkamum suzhalattum,,, please,,,,
    with hearty congrats,
    kullan.

  3. Anonymous says:

    savukku ni kalakku,
    savukku ADMK support pannugiradho endru oru sandegam

  4. Anonymous says:

    Karunanidhi shed everything..he will not bother for anything.

  5. Anonymous says:

    Good work Savukku!!
    My only worry is that if and when Jayalalitha comes to power either Savukku will go silent or the police will ‘confiscate’ ganja from “எண் 5, 4வது தளம், சுங்குராமன் தெரு, சென்னை. 600 001 “

  6. KINGSLY says:

    Savauku ….u r favour of DMK or AIDMK

  7. Anonymous says:

    By tomorrow the website would have got 2 lakh hits and by october it should become a million.
    Savukku is not able to give other stories than police because he wants proof. He will not publish without proof. Other publication including Nakkheeran indulge in rumor without proof. So if u want more coverage please send him the misdeeds with proof

  8. Anonymous says:

    Whenever I read your post…I pray god for your well-being…Nallavargal needuli vaazhavaendum

  9. vasan says:

    Dear Savukku,
    The comments for your post mostly reflects the fact/feeling that,
    the Justice seeking , innocent, common people find you
    as an alternative to the inactive Government as
    you are the DON in the book of ‘GOD FATHER’

  10. Anonymous says:

    Dear Mr. Savukku,

    A good job done! Keep it up!

    A Little Ink makes many think.

    well done!

    Gemini Raman A.S.

  11. Suryaputhra says:

    நாமார்க்கும் குடியல்லோம் !
    நமனையும் அஞ்சோம் !

    வீழ்வது ஒருமுறை , அது இந்த நாட்டின்
    நல்நிலைக்காய் இருக்கட்டும் !
    நித்தம் செத்து வாழும் பொத்தாம் பொது
    வாழ்க்கை விலகி , சத்தம்போட்டு சாத்தான்களை
    சவுக்குமூலம் சரி செய்வீர் !
    அன்பு ,நட்பு வாழ்த்துகளுடன் ,
    சூர்யபுத்ரா

  12. Anonymous says:

    உங்கள் சவுக்கு தளத்தில் ஒரு குறிப்பிட்ட சிலரை பற்றியே தொடர்ந்து ஏதாவது எழுதி கொண்டிருகிறீர்கள். இதனால் உங்கள் நோக்கத்தின் மீது சந்தேகம் வருவது தவிர்க்க முடியவில்லை.

  13. chinna paiyan says:

    ஒசை. said…
    உங்கள் பதிவை அச்சத்துடனே வாசிக்கிறேன். இதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்குமோ என்று….

    I AGREE WITH OSAI.
    PLEASE TAKE CARE SAVUKKU BROTHER.

    With Real Fear,
    Chinna paiyan

  14. Anonymous says:

    savukku mika mika kavanam ungal paathukappu high security eerpaduseithu kollungal intha arasiyalvaathigalukku unmai sonnaal pitikkathu

  15. சவுக்கு சார் டர்ட்டி பாய்ஸ்-களைத் தொடர்ந்து டிராலி பாய்ஸ் வந்திருக்காங்க. இன்னும் எத்தனை பேர் டிரவுசர் கழலப்போகுதோ தெரியலயே…..

  16. Anonymous says:

    Dear savukku sir , also look into and bring out the mega fraud in Health Department in Kalaignar kappeettu thittam and in NRHM schemes ..How much MRK panneerselvam and higher officials involved in Karur Tex scam ( purchasing unworthy bedsheets from a private wholesaler leaving behind the co optex and societies and sarvodhaya and Khadi products ) ..

  17. Anonymous says:

    துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் காலாவதி மருந்து விவகாரத்தில் கைதான மீனாட்சி சுந்தரத்திடம் பி.எம்.டபிள்யு கார் வாங்கி இருக்கிறான். அதற்கான ஆதாரங்களெல்லாம் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரிடமிருந்து வாங்கி, அது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ-க்கு விட வேண்டும் என்று சொல்லி பொது நல வழக்குப் போடலாம். அதை யாரும் செய்யவில்லை. சவுக்காவது அதனை செய்யுமா? கேடுகெட்ட அ.தி.மு.க-காரங்க ஒருநாளும் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாத ஆத்திரத்தில்தான் உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்புகிறேன்.

  18. Anonymous says:

    நக்கீரனில் கர்மத்துக்குச் சொந்தக்காரர் காமராஜரின் வாரிசாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் கார்த்திகைச் செல்வன் என்பவர், நிருபராக வந்தே ஒரு பத்து வருடத்துக்குள் தான் இருக்கும். அவருக்கு வேலையே, காமராசர் சொல்லும் ஆட்களிடம் சென்று மாமூல் வசூல் செய்துவிட்டு வருவதுதான். அதற்காகவே அவரை அங்கே வேலைக்கு அமர்த்திக் கொண்டு, சகலவிதமான சவுகரியங்களையும் செய்துக் கொடுத்திருக்கிறார்கள். இவரின் யோக்யதைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு சாம்பிள்… இவர் மாணவர் நிருபராக இருந்து பெரம்பலூரில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க. ஆட்சி. வனத்துறை அமைச்சராக வைத்தியலிங்கம் இருந்தார். அவர் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர். இவருடைய பணி எல்லைக்குள் இருப்பவர். இவர் அமைச்சரிடம் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு விட்டு, அமைச்சருக்கு எதிராக செய்தி எழுதியதாக, அமைச்சர் வைத்திலிங்கம் தன்னுடைய அரசாங்க லெட்டர் பேடிலேயே தன்னுடைய கையெழுத்திட்டே, நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். பிஞ்சிலேயே பழுப்பது போல, இவர் மாணவர் நிருபராக இருந்தபோதே லஞ்சம் வாங்கினால், அப்படிப்பட்டவர்தானே தன் கூட இருக்க வேண்டும் என்று காமராசர் விரும்புவார். அதற்காகவே அவரை சென்னைக்கு வர வழைத்து பணியமர்த்திக் கொண்டு விட்டார். இந்த கர்மத்துக்கு இருக்கும் ஆயிரம் சொத்துக்கள் போல, இந்த பண்ணாடை கார்த்திகைச் செல்வனும் ஊர் முழுக்கச் சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறான். வேளச்சேரி, தாம்பரம் என்று சொத்துக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் சொல்வீர்களே போலிப் பாதிரி அவர்களோடும் தமிழச்சி தங்கபாண்டியன், அவருடைய கணவர் சந்திரசேகர், கனிமொழியக்கா இவர்களோடெல்லாம் இந்த கார்த்திகை செல்வனுக்கு அப்படியொரு நட்பு. போலி பாதிரியும் இவனும் தெனாலி டாட்.காம் ஞானவேலுவும் சேர்ந்து அடிக்கும் கொள்ளைகளும் கூத்துக்களும் அதிகம். இவங்களையும் கொஞ்சம் சவுக்கை எடுத்து சுழற்றுங்க. இந்த நாட்டுக்கு புரயோஜனமா இருக்கும்.

  19. Anonymous says:

    Savukku,
    For the sake of outstation readers give full account of the two meetings on Karuthu Sudandiram
    held in Chennai.
    I know you may not like it- but for Jaffer Sait case and Karuna corruption only person who can go to court,president,supreme court is Subramanian Swamy. So contact him .
    Of course your difference with eelam will remain but atleast for fighting karuna you require all the help

  20. swaminathan says:

    SAVUKKU NEENGAL MAAYAAVIYAA ELLAA IDATHILUM IRUKKIREERGALE EPPADI?

  21. Anonymous says:

    மதுரை அதிகார மையத்தின் புதல்வர் அண்ணா பல்கலைக் கழக மாணவர் என்கிறார்கள். ஆனால் அவர் படித்து முடித்து பட்டம் பெற்றாரா என்பது யாருக்கும் தெரியாது. இத்தனைக்கும் அவர் தனது தாத்தாவின் கோட்டாவில் பி.இ கணிணி அறிவியல் சீட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  22. NAGA says:

    //மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.//
    நீங்கள் சொல்வது பொய். டிராலி பாய்ஸ்சுக்கும் சிறியஅளவு பகிர்ந்து கொடுத்து விட்டார்.

  23. Anonymous says:

    தூத்துக்குடி துறைமுகம்,
    சுரேஷ் I.A.S.,
    மச்சேந்திரநாதன் I.A.S.

    இந்த காம்பினேஷன்ல ஒரு பெரிய கதையே இருக்கு,
    கிடைத்தால் மக்களுக்கு அளிக்கவும்.

  24. விக்டர் says:

    இவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிந்தும் இந்தக்கேடிகள் திருந்தப்போவதில்லை!நக்சலைட்டுகள் போல போராடிதான் இவர்களை ஓழிக்கவேண்டும் என தோன்றுகிறது….. உங்களுக்கு????????

  25. Anonymous says:

    Ennaththai solrathu ponga…….. Ivangala (sattaththaiyum serththuthaan) yaaraalayum ethuvum panna mudiyathu. Aanaa vidhi (fate) nu onnu irukku, athu avangalukke theriyum anubavikkum bothu.

  26. Prabhu says:

    Dear savukku sir,

    These Guys are the Real Robbers

  27. ஒசை. says:

    உங்கள் பதிவை அச்சத்துடனே வாசிக்கிறேன். இதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்குமோ என்று.

  28. Jaffer says:

    சூப்பரப்பு….

  29. Anonymous says:

    Antha kalathil savukkadi chandrakantha enru oru padam vanthathu Athuvum oru thol uriipu padam.Ungalidam Nakkeeran!!!!! reporter ellam pichai vanga vendum.Chennai airport expansion kkukaka Ramapuramthil 57 IAS officer kal 57 veedugal pettru kondarkalame?Konjam Secretariate pakkamum pongalen.

  30. karthee says:

    இப்போ தெரியுது ..85 வயது ஆனா முதியவரை முதலமைச்சர் ஆக்கி என்ன அவருக்கும்ம் மக்களுக்கும் ஏன் சிரமம் கொடுக்கிறீர்கள் என ஞானி ஏன் சொன்னாரென்று..இவருக்கு ட்ராலி தள்ளுறவர், இவருக்கு பாத்ரூம் கூட்டி போறவர்,இவருக்கு உடை மாற்றி விடுபவர் என எல்லோறுக்கும் தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க ,முத்துவேலர் தமிழ்நாட்டையே இவர் பேருக்கு எழுதி வெச்சுட்டாரா என்ன?இந்த அழகுல லஞ்ச ஒழிப்பு துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில தான் நாம இருக்கோம்னு நெனைக்குரப்போ ,இந்த அப்பாவி போடு ஜனங்களை நெனச்சாதான் ரெம்ப பாவமா இருக்கு..இது லஞ்சம் ஒழிக்கும் துறையா? இல்ல லஞ்சம் அளிக்கும் துறையா?இத படிச்சா எந்த பொது மகனுக்காவது இனிமே அரசு ஊழியரை கம்ப்ளைன்ட் செய்ய கூடிய தைரியம் வருமா?இப்டி அரு இயந்திரத்துகுள்லேயே உள்குத்து (உள்கூத்தும்தான்)இருக்கே..இந்த அழகுல நீதித்துறை அதுக்கு மேல.லஞ்சம் வாங்குற போலீஸ் காரருக்கும் அரசியல்வாதிகளிடம் ஆசிர்வாதம் வாங்குற நீதிபதிக்கும் பெரிய வித்தியாசம் இல்ல..
    இந்த வழக்குக்கான தீர்ப்ப நீயா நானா கோபிநாத் கூட ரெம்ப அழகா ,தெளிவா ,நேர்மையா சொல்லிருவர் போல இருக்கே?ஆனா கெடைக்குற சான்ஸுல எல்லாநம்ம ஜபாற போட்டு கொடுக்கிறிங்க..இப்போதான் நண்பர் மெயிலில் அனுப்பிய ச்விச்ஸ் பாங்க்கும் 70 ஆயிரம் கோடி கருப்பு பணமும் படிச்சேன்..இப்போ நீங்க வேற ….ஊழல் ரெம்ப புரையோடி போயிருச்சு நம்ம நாட்டுல..இதுக்கு ஒரு இந்தியன் தாத்தா இல்ல ,1000 இந்தியன் தாத்தா வந்தாலும் ஊழலை அழிப்பதும்,தடுப்பதும் ரெம்ப சிரமமான காரியமாகத்தான் இருக்கும்(அப்புறம் கோர்ட்டு ,அவமதிப்புன்னு வேற சொல்லிட்டிங்க,அதுனால எங்கே எடிட் பன்னோனுமோ பண்ணிக்கிங்க…முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress