தலைகீழ் விகிதங்கள்.

You may also like...

28 Responses

  1. Anonymous says:

    hello chamathu pullada nee keep it up

  2. Anonymous says:

    நானும் இங்கு பெயரில்லாதவன் என்ற பெயரில் கருத்தை பதிந்தவருடைய கருத்தை ஆமோதிக்கிறேன். சவுக்கின் பதிப்புகளை நானும் ஆர்வத்துடன் படித்தேன். ஆனால் அவர் வாழைப்பழத்தில் விச ஊசி ஏற்றுவது போல… ஏதோ கலைஞரை விட ஜெ. மேல் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் போல தெரிகிறது. ஜெ. பத்திரிகையாளர் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 மான நட்ட வழக்குகள் போட்டு கொடுமை செய்தார். தடா பொடா பொய் கஞ்சா வழ்க்கு என்று அதிகார துஷ்பிரயோகம் செய்தார். கலைஞர் அந்த அளவுக்கு தரம் தாழவில்லை என்பது என் கருத்து.

  3. Anonymous says:

    ஞாநி, சவுக்கு வகையறாக்கள் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் கிட்டத்தட்ட ஒரே அள‌வில் ‘சாதித்துள்ள’ ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பற்றி எழுதும்போது முன்னவரைப் பூச்செண்டாலும் பின்னவரை இரும்புத் தடியாலும் அடிப்பது போல் எழுதுவது இவர்களின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கிறது. ஞாநி, சவுக்கு, ஜெயலலிதா, கருணாநிதி எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்னவோ?

  4. Anonymous says:

    Savukku…I really want to appreciate your guts and the determination you have to fight against the corrupted officers.

    hats off ..!

  5. Anonymous says:

    I am also an anonymous because I dont know how to select the profile.The blog by SAVUKKU is maintained by a person who is well versed in his surroundings.There are humpty number of journals in Tamilnadu talking about investigative journalism but none of them are investigative.Fortunately we have the net facility at least to know.Every I police personnel in Tamilnadu is a multi billionaire,backed by politicians.Otherwise he cannot continue in his post.So it is not possible for one person to write about all the corrupted Officials.

  6. Anonymous says:

    ஐயா வணக்கம்!!

    தங்களின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்!
    நீங்கள் செய்யும் புரட்ட்சி மெம்மேலும் வளர்க!

    “பாதகஞ் செய்வோரைக் கண்டால்
    பயங் கொல்லாகாது பாப்பா
    மோதி மிதித்துவிடு பாப்பா
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !
    என்றான் முண்டாசுக் கவிஞன்.
    இந்த வரிக்கு உயிர் கொடுத்தாய் தோழா!

    நன்றி!!

  7. Anonymous says:

    ஏய் சவுக்கு, நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணனை விட்டால் உனக்கு வேறு ஆளே கிடையாதா? புறநகரில் மீசை வைத்துக் கொண்டு திரிகிறதே ஒரு கிடா. அந்த கிடாவைப் பத்தி நீ எழுத மாட்டியா? மணப்பாக்கத்தில் ஊரை அடித்து உளையில் போட்டு, பல கோடி ரூபாயில் பங்களா கட்டியிருப்பதெல்லாம் சவுக்கு பார்வைக்கு வரலையா? இல்லை, எல்லோரையும் வளைப்பது போல சவுக்கையும் அந்த கிடா மீசை வளைத்துவிட்டதா? விரைவில் சவுக்கு சுயரூபம் தெரிந்து விடும். இல்லையென்றால், சவுக்கு பற்றியே வேறு எங்காவது சாட்டையை சுழற்ற வேண்டியிருக்கும் என்பதை சவுக்கின் தாழ்மையான கவனத்துக்குக் கொண்டு வந்து, சாட்டையை சுழற்ற வழிவகை தேடாமல் இருக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.

  8. robin says:

    Jayalalitha has given a statement on Arasu cable and Umashankar after going through Savukku article.
    This is a great way of reaching Savukku whiplash to the people of tamilnadu.
    Number of hits are increasing everyday.Savukku sattai is beginning to be heard

  9. Anonymous says:

    சவுக்கு அவர்களே, உங்கள் கைது சம்பந்தமாக செய்தி எழுதப் போய் குமுதம் இதழ் எழுத்தாளர் ஞாநியின் கட்டுரையைப் போட அனுமதிக்கவில்லை. ஆனால், நீங்கள் சுட்டிக்காட்டும் ஃபிராடு மாமா ஜாபர் சேட்டுவை ஆகா, ஓகோ என்று புத்தராகவும் புனிதராகவும் காட்ட குமுதம் விளைந்திருக்கிறதே கவனிச்சிங்களா? இந்த கேடுகெட்ட நாதரிங்கதான் இன்னைக்கு பத்திரிகை நடத்த வந்திருக்கு. இவனுங்க காசுக்காக வீட்டில் இருப்பவர்களைக்கூட விலை பேசி விற்பார்கள். அதிகாரிகளை அல்ல, அரசியல்வாதிகளை அல்ல, முதலில் இந்த நாட்டை விட்டு ஒழிக்க வேண்டியது, கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் பத்திரிகையாளர்களைத்தான். ஆனால், இவர்களைப் பற்றி நடிகர் விவேக் உண்மையைச் சொல்லிவிட்டால் மட்டும், கோபித்து கிளம்புவார்களாம். அதெல்லாம் நியாயம் நேர்மை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. ஆனந்த —–ன் இதழில் ஒருவர் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறாராம். தண்ணியைப் போட்டு விட்டால், தேவைன்னா, நான் பெண்டாட்டியை முதலாளியிடமும் கூ—–டிக் கொடுப்பேன் என்று சொல்வாராம். இது அந்த அலுவலகத்தில் இருக்கும் அட்டண்டர்கள் கூட சொல்கிறார்கள். இப்படிப்பட்ட கூ—–டிக் கொடுக்கும் ஆசாமிகளை வைத்துக் கொண்டுதான் இந்த தமிழ் பத்திரிகை சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அட, கேடுகெட்ட பத்திரிகை சமூகமே, கூ—–டிக் கொடுக்கும் ஆசாமிகளை இனம் கண்டு ஒதுக்கிவிடு. இல்லை, ஒதுக்கப்படுவீர். சவுக்குப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  10. Anonymous says:

    இப்படியொரு கமெண்ட்டை இன்றுதான் நான் பார்த்தேன். அதிர்ந்து விட்டேன். இப்படியெல்லாம்கூட ஜாபர் சேட் என்கிற மொள்ளமாரி செய்வாரா? அடுத்தவர் வாழ்க்கையிலே மண்ணை அள்ளிப் போடும் அவருடைய வாழ்க்கையிலயும் ஆண்டவன் விரைவிலேயே மண்ணை அள்ளிப் போடுவான். அப்பாவியான அந்த பத்திரிகையாளரின் அல்லக்கை ’முருகன்” ஒரு காட்டிக் கொடுக்கும் கபோதி போல. அவனும் நல்ல சாவை பெற மாட்டான். அவனுடைய குடும்பமும் மண்ணாகப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சரி, யார் அந்த பத்திரிகையாளர் நீயாவது கண்டுபிடித்து விட்டீரா? எனக்கு மட்டும் ரகசியமா சொல்லு. நான் அந்த முருகன் யாருங்கறதை சொல்லிவிடுறேன். சரியா?
    என்ன பதிவுன்னு தெரிய வேண்டாமா? அதுக்காத்தான் பதிவை இங்கே கொடுத்திருக்கிறேன்.
    ’’நண்பர் சவுக்கு அவர்களுக்கு வணக்கம். நான் ஏற்கெனவே ஒரு முக்கியமான பதிவை உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அது உங்களை அடைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், பின்னூட்டங்களில் அது இல்லை. என்னைப் பொறுத்த வரையில் உங்கள் தைரியம் மெச்சக் கூடியது. ஆனால், உங்கள் எழுத்து ஏற்புடையது அல்ல. அதில் தனிப்பட்ட வன்மம் இருப்பதாகவே உணருகிறேன். அதை எழுத்தாளர் ஞாநியும் சொல்லியிருக்கிறார். குமுதம் இதழில் தான் ஓ பக்கங்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை விவரித்து ஜவஹர் பழனியப்பனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திலும் அதனை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், எழுத்தை எழுத்தாக எழுதுங்கள். அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும். மற்றபடி, உங்கள் தைரியம் நேர்மை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம்.
    ஜாப்ர் சேட் என்கிற கேடுகெட்ட மனிதன் அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது போல டெலிபோன் டேப்பிங் செய்வது குறித்து சமீபத்தில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகையாளர்கள் அவ்வளவு பேரின் போன்களை ஒட்டுக் கேட்கும் ஜாபர் சேட்டுக்கு, நேர்மையான பத்திரிகையாளர்களைக் கண்டால் பிடிக்காதாம். அப்படியொரு நேர்மையாளராக இருந்த பத்திரிகையாளரை பல்வேறு வகைகளிலும் தன்வயப்படுத்த முயன்று தோற்றுப் போய்விட்டாராம். எச்சல் பொறுக்கியாக இல்லாத அந்த பத்திரிகையாளரை ஒழிக்க திட்டம் தீட்டினாராம் ஜாபர் சேட். அதற்காக அந்த பத்திரிகையாளர் பேசிய பல்வேறு பேச்சுக்களையும் அங்கே இங்கே என்று ஒட்டுப் போட்டு, அதை ஒரு சி.டி-யில் பதிவு செய்து, குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரின் அடிவருடியாக இருந்த(முருகன் பெயரைக் கொண்டவராம். நேரம் வரும்போது நடந்த எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தலாம்!)ஒரு நிருபரிடம் தன்னால் தயாரிக்கப்பட்ட சி.டி-யை கொடுத்தாராம். அதனை அவரும் தன்னுடைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னாராம். அதில் நிர்வாக இயக்குநர் குறித்தே அந்த பத்திரிகையாளர் விமர்சிப்பது போல பதிவு இருந்ததாம். இயற்கையில், அந்த பத்திரிகையாளர் அப்படி செய்பவர் இல்லையாம். ஒட்டு வேலை மூலம் அப்படி செய்திருப்பது புரியாமல், அந்த நிர்வாக இயக்குநர் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் மீது கோபமாகி, அவரை பணியை விட்டு நீக்கி விட்டாராம். இது புரியாமல், அந்த பத்திரிகையாளரும் இன்று வரையில், எதற்காக தான் நீக்கப்பட்டோம் என்பதே தெரியாமல் புலம்பி வருகிறாராம். அ.தி.மு.க-வில்தான் இப்படி மார்பிங் படங்கள் மூலமாக ஆட்களை காலி பண்ணுவார்கள். ஆனால், இங்கே இந்த சகுனி ஜாபர் சேட்… சகுணி ஆட்டம் ஆடி, தன்னை மதிக்காத ஒரு நேர்மையாள பத்திரிகையாளனை பலிகடாவாக்கி இருக்கிறார். இப்படி நிறைய பேரின் சோற்றில் மண் அள்ளிப் போடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டின் அயோக்கியத்தனம் இன்னும் யார் யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறதோ? தமிழகத்தின் மிகப் பெரிய வில்லன் யார் என்றால், அது ஜாபர் சேட்தான் போல. கருணாநிதியே இவரைக் கண்டு பயந்து கொண்டிருக்க நிலை வந்துவிடும் போல. …ம், பணியை இழந்த அந்த பத்திரிகையாளர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் செல்போனையும், லேண்ட்லைனையும் இந்த ஜாபர் சேட் பதிவு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாராம். தேவையானால், அவருக்கும் ஒட்டு வேலை செய்து, அவரை கருணாநிதியோடும் எதிரியாக்கி விடுவார். அதுதான் நடப்பதாகவும் சொல்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும், தகப்பன் வினை பிள்ளையைச் சேரும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். ஜாபர் சேட் செய்யும் வினை, அவரை கேட்டால் பரவாயில்லை. அவருடைய மகளைக் கேட்டுவிடக் கூடாது. அதுதான் எங்களுக்கெல்லாம் கவலை. காரணம், அவர் ஜாபர் சேட்டுக்கு பிள்ளையாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர். ஜாபர் சேட் அவர்களே, இனியாவது உங்கள் போக்கை மாற்றுங்கள். அது உங்கள் பிள்ளையை பழிவாங்கிவிடப் போகிறது. திருந்துங்கள். இல்லைத் திருத்தப்படுவீர்கள். நீங்கள் கல்லடி படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  11. vasan says:

    Dear Savukku,
    My hunch, that your aggressive slash on the Politician
    now shifted towards the Police, after the unholy arrest.
    When the RULERS are honest, the POLICE has to be honest.
    When the Ministers start to swindle, it spreads to the very root .

  12. Kutti says:

    Where is ‘santhana kadu to jhony khan’ 3rd part.

  13. Anonymous says:

    what happened to nakkheeran kamaraj story?

  14. சவுக்கு ஸார்..!

    சவுக்கை நல்லாவே சுழட்டுறீங்க..!

  15. rakkan says:

    My Dear Friend.I understand that you can give only the frauds of the CBCID and Police Officials.What about the other frauds of the other IAS,IFS officials and the connected Ministers.Could you please get those things also from your friends.

  16. ramasamy says:

    suthi suthi patha ella payalum fraud….
    ethula engaerunthu navagala theddurtahu…

  17. Anonymous says:

    i think you are the supporter of J. Jayalalitha

  18. //ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும்,…//

    அப்டியா??!!

  19. எங்காவது போயி முட்டிக்கலாம் போல இருக்கு…

  20. mazhaiyerumai says:

    makkal varipanathilum podhavillai endraal ulaga vagiyidam kadan vaangiyum thittangal thayaarithu poikanakku ezhuthi adhil perumpaguthiyai amukku.aduthu varubavan adhai kandupithu miratti oru amount paathuttu adutha thittampodu.oruthanukku 5 varusham time.indha systathirkku oru peyar irukkunga pattunnu strike aaga maattudhu.please yaaraavadhu sollunga.

  21. படிக்கும்போதே தலை சுத்துதே!….. எவ்வளவு பெரிய கேடிங்க இவனுக… அப்பப்பா…

  22. நல்ல அதிகாரிகள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதை விரும்பவில்லை.

  23. Anonymous says:

    SAVUKKU NIRAM MARUGIRATHA ?????????????????????

  24. கிணறு வெட்ட பூதங்கள் வந்த கதையாக உள்ளது.

  25. Anonymous says:

    Savukku avargalae…indha maadhiri mollamaari officers maththila…nallavangalum iruppaanga illa…Can you write about them too?

  26. Prabhu says:

    Sir,

    Your Blog is very nice. Equal to wiki leaks.

    Continue your contribution to the country.

    keep rocking..

  27. Victor says:

    good informations..these informations reach the people who use computer and internet only..we must do something to reach this info in all people(tamil people only) in Tamil Nadu..do anything to clean the listed above Criminals. …dear readers please pass the info’s what u read in savukku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress