ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது

You may also like...

42 Responses

  1. Anonymous says:

    They are cutting the branch(people) in which they are sitting without realizing the fact it is the on supporting them.

    If we allow DMK to rule us one more time then we are leading ourselves into monarchy.

  2. Anonymous says:

    All the best Savukku. வாய்மையே வெல்லும்.

  3. Anonymous says:

    best wishes .to sankar and his friends

  4. Anonymous says:

    nanri savukku, muthal muraiyaga savukku padikkiren – j.v/kumu.reporter-l sankar kaithu kurithu articlel lawyer pugalenthi ref. panninar. savukkin sevai attooliam seiyum elloraiyum sodukka en vaalthukkal. URIYA NERATHIL MAPERUM SAKTHIYUDAN santhippom, athu varai anonymous than.

  5. Anonymous says:

    Go ahead we always with u

  6. சவுக்கு அவர்களே,

    உங்களது நேர்மை, துணிச்சல், எழுத்துத் திறன், உழைப்பு அனைத்துமே தமிழகத்திற்கு விடிவு காலத்தை உண்டாக்கும் என்று நம்புகிறேன். நமது சமுதாயத்தில் நடக்கும் லஞ்சமும், ஊழலும், அக்கிரமங்களும் தாங்க முடியாத நிலையை எட்டி விட்டன. இனிமேலும் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தால், நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வே நாசமாகி விடும்.

    என்னைப் போன்றவர்களுக்கு உங்களைப் போன்று ஆதாரங்களுடன் ஊழலை வெளிப்படுத்த முடியாது. எனவே, உங்கள் தளத்தைப் பற்றிய தகவல்களைப் பரவலாக கொண்டு சேர்க்க முனைப்பெடுப்போம். உங்களைப் பற்றியும், உங்கள் தளத்தில் வெளியாகும் செய்திகளையும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால்தான் உங்கள் மேல் பாய எந்நேரமும் காத்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் பயப்படுவார்கள்.

  7. Anonymous says:

    Dear Mr.Shankar,

    I am so proud of you. I remember in one TV program, director shankar mentioned that whatever he was not able to do in real life to do good things in our country, he creates a character and make the charactar do that in the movie, thats what gentleman, indian, anniyan stories are about. But you are doing it in real. You are tearing the faces of worst sinners, who are barbarians. It may look like they are all happy today, It wont last long.

    Shankar, I don’t know who you are, what your background is, financial support, who is helping you get the evidence to write these blog etc. But one thing I can say, you are a good man, A Noble man. You are doing this for a great cause. If I ever get to meet you in my life, I will do what i have in my heart. Look for people who are having the same thoughts like you have. Form a team and protect yourself well and continue your fight for noble cause. It is easy for people like me to advice, but I pray today that God’s angles be with you and your family and protect you against evil and provide you with health and wealth.

    Regards
    Rajaram

  8. சமீப கால‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌வைக‌ளை ம‌க்க‌ள் அமைதியாய் க‌வ‌னித்து வ‌ருகிறார்க‌ள். இள‌ம் த‌லைமுறை, த‌மிழ்நாடு ஊட‌க‌ம் த‌விர்த்து கூகுள், யுடுயூப் என‌ ப‌ல‌வேறு த‌ள‌ங்க‌ளில் தேடி ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள். ப‌ல்வேறு த‌ர‌ப்பிலும், புய‌ல் க‌ருக்கொள்ளும் அமைதியாய் ம‌க்க‌ள். புய‌லாய்
    மாறும் சூழ‌லை அர‌சிய‌லும், காவ‌லும் அறிந்தோ,
    அறியாம‌லோ உருவாக்குகிறார்க‌ள்.

  9. Anonymous says:

    உங்களுக்கு பின்னாடி இருக்கோம் தைரியமா உங்க வேலையை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல இயலாது. ஆகையால் முடிந்த வரை உங்களது பதிவுகளை பல படித்த பாமரனுக்கு தெரியப்படுத்த உதவுகிறேன்.

  10. All the best Savukku…Truth only triumphs

  11. Anonymous says:

    Hello Mr.Sankar,

    Please do not stop writing due to any situation,We are behind you to support.Ram Saudi Arabia

  12. Anonymous says:

    “கருத்து” என்று கனிமொழி ஆரம்பிக்கலாம், இப்படி சவுக்கு என்று யாரும் சாட்டய் சுழற்றி கருத்து எழுதுவது ‘கழகம்’ எப்போதும் அனுமதிக்காது. “அடக்கம் அமரருள் காக்கும் அடங்காமை “இன்டர்நெட்டில்”கவுக்கும் என்பது தான் உன்மை. இந்த தெழில் நுட்ப வளர்சிசியில் அடக்குமுறை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டிவிடும் என்பது சங்கத்தமிழ் கலைஞசருக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்!, இங்கு யாரும் அராஜகம் என்று கிளம்பும் பட்சத்தில், அடுத்த நிமிடம் உலகமுழுவதும் “பிளாக்”குகளில் ஆப்பு அடிக்கபடுவது நாம் அறிவோம். சப்ப மேட்டருக்கு போய் கைதா? திகைத்து போகவேண்டாம் மக்களே, இவரது வளைதளத்தில் “கருனானிதி” ஆட்சிய் முடிய என்று ஹரிகோட்டா ஏவுதளம் போல் செகண்ட் வரை “கவுன்ட் டவுன்” போட்டு இருப்பது….ஒவர் குசும்பு ரகம் சங்கர்!! அம்மா ஆசி ஏகத்துகு இருக்கும் போல!!

  13. sajan antony says:

    savukku, i am not seeing this as an ordinary site, its a reflecting mirror of this society,

    ungalathu VETTI payanam thodarattum ,

    we aal are with you…………..

  14. Anonymous says:

    எ.எம்.ஹாரிஸ் saharatamil.tk——>சும்மா இருந்த சவுக்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சாட்டையாக்கிட்டாங்கலே…வாழ்த்துக்கள்… தொடரட்டும் உங்கள் களப்பணி…

  15. Anonymous says:

    பொய் வழக்கு போட்டு தோழர் சவுக்கை கைது செய்த தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும், என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

  16. இந்த அநீதி, அடக்குமுறை ஒழிய, உங்களுக்கு தோள் கொடுக்க, நாங்களும் உடன் இருக்கிறோம் ….

  17. வாழ்த்துக்கள், தொடரட்டும் சவுக்கு சேவை

  18. Indian says:

    காவல்துறைக்கு கண்டனம்.

  19. Anand says:

    வாழ்த்துக்கள், தொடரட்டும் சவுக்கு சேவை

  20. ananth says:

    தாங்கள்தானா அவர். இப்படியாகி விட்டதே என்று வருத்தப் படுவதா, இப்படியாவது தங்கள் முகத்தைப் பார்க்க முடிந்ததே என்று மகிழ்வதா என்று தெரியவில்லை. கடல் கடந்து இருந்தாலும் தங்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. கண்டனம் என்று நான் எவ்வளவு கடுமையான வார்த்தைகளைச் சொன்னாலும் தங்கள் வார்த்தைகளில் உள்ள கூர்மை வராது. தாங்கள் இவ்வளவு கடுமையாக சொல்லியும் திருந்தாவர்கள் நான் சொல்லியா திருந்த போகிறார்கள்.

  21. mediapaarvai says:

    நீங்கள் கூறுவதுபோல், நாங்கள் பயந்ததுபோல் நடந்தேவிட்டது. தடைகளைக் கடந்து இன்னும் வேகமாக வீறுகொண்டு, ஆனால் ”மாற்றான்வலியை” மனதில் கொண்டு நடைபோடுங்கள். வாழ்த்துக்கள்.

  22. ஆதரவு என்று உண்டு.
    கைது விஷயம் மிகுந்த வேதனை அளிக்கிறது

  23. singam says:

    I am very much distressed to know you’ve got in trouble with those corrupted police-wing. I guess this is time to be wise and careful. hats off ur brave job.this time family support must need.we congrats ur family members those behind u to boon ur path
    thanks sir
    erullapa

  24. மோதி அழித்து விடு…
    அஞ்சாத மனதுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் சவுக்கு…. தொடரட்டும்.

  25. வணக்கம்….this is the first time i’m reading savukku…யார் அந்த டர்டீ பாய்ஸ்?..hope u remember me..

  26. ttpian says:

    Both Jeya&karunanidhi should submit thier asset worth as on 1950:
    hi…hi….

  27. Anonymous says:

    உன் போன்ற சமூக விரோதிகளை தூக்கில் போட வேண்டும்

  28. vasan says:

    சமீப கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌து, ந‌ட‌ப்ப‌வைக‌ளை
    நாட்டு ம‌க்க‌ள் அமைதியாய் க‌வ‌னித்து வ‌ருகிறார்க‌ள்.
    த‌மிழ்நாடு ஊட‌க‌ம், த‌விர்த்து, இள‌ம் த‌லைமுறை.
    முறைகேடுக‌ளை, கூகுள், யுடுயூப் என‌ ப‌ல‌வேறு
    த‌ள‌ங்க‌ளில் தேடி, ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள்.
    ப‌ல்வேறு த‌ர‌ப்பிலும்,ம‌க்க‌ள் மிக‌ அமைதியாய்.
    இது புய‌ல் க‌ருக்கொள்ளும் அமைதிக்குப்பின் புய‌லாய்
    மாறும் சூழ‌லை அர‌சிய‌லும், காவ‌லும் அறிந்தோ,
    அறியாம‌லோ உருவாக்குகிறார்க‌ள். புய‌லின் தாக்க‌ம்
    த‌னுஷ்கோடியில்40 ஆண்டுக‌ளுக்கு முன்பு. அர‌சிய‌ல்
    புய‌லும் அடித்து ஓய்ந்த‌து அப்போதுதான்.
    த‌மிழ‌க‌ அர‌சு இல‌ச்ச‌ணை சொல்கிற‌து ‘வாய்மையே வெல்லும்’

  29. ILLUMINATI says:

    காவல் துறைக்கும்,அரசுக்கும் என் கண்டனங்கள்.

  30. பொய் வழக்கு போட்டு தோழர் சவுக்கை கைது செய்த தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும், நக்கீரன் இதழுக்கும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    சனநாயகத்தின் மீது மதிப்புள்ளவர்களும், கருத்துச்சுதந்திரத்தை விரும்புபவர்களும் தோழர் சவுக்கிற்கு துணைநிற்க வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  31. SENTHIL & CO. says:

    Hi Sankar,
    I am ardent follower of your writings. I am distressed to know you’ve got in trouble with those corrupted police-wing. I guess this is time to be wise and careful. I am sure justice will be done. We all are behind you.

    SENTHIL & Friends
    USA

  32. Anonymous says:

    உங்களுக்கு பின்னாடி இருக்கோம் தைரியமா உங்க வேலையை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல இயலாது. ஆகையால் முடிந்த வரை உங்களது பதிவுகளை பல படித்த பாமரனுக்கு தெரியப்படுத்த உதவுகிறேன்.

  33. எந்த அடக்குமுறையும் எதிர்க்க சவுக்கு தயாராகவே உள்ளது… புதிய உத்வேகத்தோடு களப் பணிகள் தொடரும்….
    //

    இந்த அநீதி, அடக்குமுறை ஒழிய, உங்களுக்கு தோள் கொடுக்க, நாங்களும் உடன் இருக்கிறோம் ….

  34. இந்த விசயத்தில் தமிழககாவல்துறையை வன்மையாககண்டிக்கிறேன்.

    சவுக்கு சொல்வது சரியென்றால் சம்மந்தப்பட்டவர்களை உள்ளே தள்ளு
    பொய் என்றால் நேர்மையாக அவதூர்வழக்குப்போடு
    இல்லாமல் எப்போதும் போல் பொய் வழக்குப்போடாதே.

  35. Anonymous says:

    சவுக்கை சிறயில் அடைத்தாலும் விடாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்பது சிறையிலடைத்த மர மண்டைகளுக்கு தெரியாது. ஏன் எனில் சவுக்கை சுழற்றுவது ஒரு கை அல்ல.நெஞ்சுறுதி கொண்ட பலரின் கூட்டணி என்று…….இனியவன்.

  36. Anonymous says:

    kalakunga….kalakunaga…. saukku savukku thaan.

    well Done!!!

  37. amma aatchiyil kanja
    aiya aatchiyil sengal
    innumm yannenna koooooothu nadakka poguthunu theyriyala/

  38. பாசிச கருணாநிதியின் பகல் வேடத்தைக் கலைக்க சவுக்கு தொடர்ந்து சுழலட்டும்.

    வசந்தத்தின் தூதுவன் உங்களை வாழ்த்துகிறான்.

    http://pongutamilar.blogspot.com/2010/07/blog-post.html

    உங்கள் கவுண்ட் டவுன் முடியும் போது தமிழகத்தில் நிச்சயம் வசந்தம் வீசும்,

  39. Anonymous says:

    தமிழ் பத்திரிகை முதலாளிகளும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களும் கருணாநிதியின் காலை நக்கி
    வாலை ஆட்டிக்கொண்டு திரியும் இந்த வேளையில் சவுக்கின் பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.சவுக்குதான் எனக்கு பிடித்த இணையம்.

  40. Packia... says:

    வாழ்த்துக்கள்… தொடரட்டும் உங்கள் களப்பணி…

    “தாரசை முதலில் எடை போடு…”

  41. ambalavanan says:

    சிரிப்பு வருது சிரிப்பு வருது “பெரிய” சின்ன மனுஷ்ன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.
    காசின் மீது ஆசைக் கொண்ட களவாணிகள் . நேர்மையற்ற ஆண்மையற்ற அசிங்கங்கள்.

  42. sungod1975 says:

    savkuna savkuthan do u r job wel don

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress