‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்…’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்!

You may also like...

3 Responses

  1. ananth says:

    லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம் அதற்கு என்னவெல்லாம் வாய்ப்புக்கள் இருக்கின்றன (modern methods) என்று படிப்பார்களோ என்னவோ.

  2. vignaani says:

    மிகச் சரி.
    இன்னும் ஒன்று: கூடுதல் எட்டு டீ ஜி பீ நிலை அதிகாரிகளா?
    ஒரு பதவி இருக்கும் போது இவ்வளவு பேரை இந்த நிலைக்கு என் பதவி உயர்வு கொடுக்கிறார்கள்? இதனால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?
    இதே போல் இந்திய மேலாண்மைத் துறையிலும் கூடுதல் செயலர், தலைமை செயலர் பதவிக்கு கூடுதல் பதவி உயர்வு கொடுப்பது மாநில அரசின் வழக்கம். அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகிறது? மக்கள் வரிப் பணம் தானே?

  3. Anand says:

    சரியான கேலிகூத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress