நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

You may also like...

26 Responses

  1. Kalyan says:

    jaggi-yuma ?. SAD

  2. Anonymous says:

    kalki ashrmam pattriyum athil iruppavargalin pothai palakkangalaaiyum video seithi veliyitta sun tvyil kalki asharmathin ” amma vijayam vilambaram ” vanthathe ithai pattri koora mudiyuma

  3. Anonymous says:

    Savuku, also tell what is happening behind “Jesus Calls” , their wealth , how muslim organizations are getting fund …..what is their long term agenda apart from converting India to a “Islamic State” etc etc……appo dhaan nee oru nadu nilayaana aal !!

  4. Anonymous says:

    saibaba patri en eluthavillai nanbare?

  5. Anonymous says:

    இஇல்லை.

  6. அன்பு நண்பர் அருள் அவர்களே. நீங்கள் காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகி வருகிறேன் என்று கூறி விட்டு, சமீப காலமாகதத்தான் நக்கீரனைப் படிக்க ஆரம்பித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.
    நீங்கள் வழங்கியிருக்கும் தகவல்களை சவுக்கு முழுமையாக மறுக்கிறது.
    இந்த பதிவிற்கு, காமராஜ், ஆதாரத்தோடு மறுப்பினை அனுப்புவாரேயானால், அதை பதிப்பிப்பதற்கு சவுக்கு தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    குமுதம் குழுமத்தில் உயர் மட்டம் வரை சவுக்குக்கு தொடர்புகள் உண்டு. இந்த தகவல் குமுதம் வட்டாரத்தால் முழுமையாக மறுக்கப் படுகிறது.
    சவுக்குக்கு, யாருடைய தூண்டுதலும் இல்லை, மனப்புழுக்கமும் இல்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு திட்டவட்டமாக சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது. காமராஜைப் பற்றி எழுத தூண்டி விட்டது, பத்திரிக்கையாளர்கள் என்றால், இந்தத் தளத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கும், காவல்துறை அதிகாரிகளையும், கருணாநிதியையும் பற்றி எழுதத் தூண்டி விட்டது யார் ? சவுக்கு, இது போன்ற தூண்டுதல்களுக்கும், மனப்புழுக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் நண்பர் அருள் அவர்களே.

    உங்கள் அருமை நண்பர் காமராஜ் மறுப்பு தெரிவிக்க விரும்பினால் jayajayakanthan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவரது மறுப்பை அனுப்பலாம் நண்பரே.

    காமராஜ் மீது குற்றம் சாட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

  7. acn says:

    காமராஜ் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்து எனது கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகிவருகிறேன்.அவர் நித்தியானந்தாவிடம் பணம்பறிக்க முயன்றார் என்பது மிகவும் தவறான உள்நோக்கமுள்ள குற்றச்சாட்டு.
    பத்திரிகையாளர் போர்வையில் பல கேடிகளும் கிரிமினல்களும் வாழ்வை வழமாக ஒட்டிக்கொண்டிருக்க ஏதோ தூண்டுதலில் மனப்புழுக்கத்தில் இந்த மாதிரி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறீர்கள்.
    நித்தியானந்தா விவகாரம் மட்டுமல்ல சமிப காலமாக பல செய்திகளை ஆதாரங்களோடு நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.அதன் பிறகுதான் நானே மனப்பூர்வமாக காமராஜை பாராட்டிவிட்டு நக்கீரன் படிக்க ஆரம்பித்தேன்.
    அதே போன்று எந்த செய்தியானாலும் சன் டிவி தானே முந்தித் தருகிறது.சன்டிவி இந்த வீடியோ கிளிப்பிங்கை காமராஜிடம் காசு கொடுத்து வாங்கியது என்பதும் கட்டுக்கதை.இந்த வீடியோ காப்பிகள் குமுதம் அலுவலகத்திற்கு தான் முதலில் வழங்கப்பட்டது.ஆனால் நித்தியானந்தாவை வளர்த்ததே அவர்கள்தான் என்பதால் அதிர்ச்சியுடன் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
    -அருள்

  8. Anonymous says:

    savukkil jaalra sabtham thaangavillai…all are fake and jealous articles…

  9. Anonymous says:

    JAKKI VASUDEV……..RAVISHANKAR………NITHYANANDA……BANGARU ADIGALAR…….NARAYANI AMMA…….MISC.KUTTI SAMIYAR UDPADA ANAIVARATHU MUGATHIRAIYUM KIZIYUM NAAL VEGU THOLAIVIL ILLAI. …….THOTTA.

  10. நக்கீரன் தன்னுடைய பெயருக்கு ஏற்றாற் போல நடப்பது இல்லை என்பது உலகம் அறிந்த விஷயம்…

    இந்த பத்திரிக்கை,

    1. நடிகை ரோஜாவிற்க்கு எய்ட்ஸ் என்று எழுதியது
    2. நடிகை நக்மா முன்னால் பிரதமர் நரசிம்மராவ் மகன் பிரபாகராவிடம் செக்ஸ் வைத்து கொண்டார் என்றும் அந்த நிகழ்வின் கேசட் செல்வி ஜெயலலிதாவிடம் உள்ளது என்று சொன்னது
    3. நடிகை ஜோதிகா நடிகர் விக்ரமிடம் உறவு கொண்டார் என்று சொன்னது.
    4. வீரப்பன் சொன்னதாக தானாக கட்டுரை எழுதியது.
    5. திரு பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இன்னமும் எழுதுகிறது.

    எல்லாம் திமுக ஆட்சி இருக்கும் வரைதான்
    பிறகு???

  11. Anonymous says:

    நக்கீரன் மாமா வேலை செய்வதில் நம்பர் ஒன்.தன் பத்திரிக்கை விற்கவேண்டும் என்று எப்போதும் பிரபலமான நடிகைகளின் பின்னால் சென்று அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது, ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ர அடித்துக்கொண்டு தன் பிழைப்பை நடதிகொண்டிருக்கிறது.இதில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று வசனம்.தமிழர்களுக்குள் இருக்கும் இதுபோன்ற புல்லுரிவகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. இதை தமிழச்சியின் பக்கத்தில் படித பின்பு இது வரை பல நண்பர்களுக்கு உங்கள் கட்டுரையை அறிமுகபடுத்தியுள்ளேன்.இது எல்லா தமிழர்களிடமு சென்றடையவேண்டும். வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க.

    K. Hasan

  12. Anonymous says:

    savkkadi thodarattum

  13. பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் சில புண்ணாக்கு புல்லுருவிகள்…..எந்த இலக்கணத்திற்கும் சேராத மூன்றாம் தர வியாபாரிகள்…! சவுக்கு சரியாகத்தான் சுழன்றிருக்கிறது. தொடர்ந்து சுழலட்டும்.

  14. Anonymous says:

    மூத்த பத்திரிகையாளர்கள் தான் ஊழலின் உறைவிடம். இளைஞர்கள் எவ்வளவோ பரவாவில்லை.
    பத்திரிகை – அரசியல் – வணிக பிரமுகர்கள் இவர்கள்தான் செய்திகளை ‘தயாரிகிறார்கள்’ …!

  15. Anonymous says:

    சவுக்கு…. வர வர உன் சவுக்கு யாரையும் விட்டு வக்க மாட்டேங்குது.பாத்து சுழட்டுமையா.பலான பார்டிங்க மேல பலமா பட்டுரபோகுது.
    …iniavan…

  16. நக்கீரனுக்கு சரியான சவுக்கடி….

  17. பட்டாசு கிளப்புங்கன்ணா

  18. nazeer says:

    yean puttapurathi sai baba intha listla illa avanum oru fraud thaaney

  19. manjoorraja says:

    இன்னும் பல உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது.

  20. அடின்னா அடி சவுக்கடி! இதுபோன்ற செய்திகள் மக்களை சென்றடைய வேண்டும்! அப்போதுதான் என்ன நடக்கிறது என்று விழிப்புணர்வு வரும், பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும்!

  21. Anonymous says:

    super story….. tell me how to crete this tybe of story

  22. காடுகளையும், மலைகளையும் ஆக்கிரமிக்கும் – உயிரினப் பன்மயத்தை அழிக்கும் ஜகதீஷு(ஜக்கி)க்கு நக்கீரன் துணைபோவது சமூக விரோத செயலே.

    ஊடகங்களை விமர்சிக்கும் தங்கள் பணி நடுநிலையுடன் சிறக்க வாழ்த்துகள்!

  23. mediapaarvai says:

    சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். சதியோ, என்னவோ, இத்தகைய extra-constitutional மையங்கள் அம்பலப்படுத்தப்படவேண்டும். சரியாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  24. அஜால் குஜால் மேட்டருக்குள் இவ்வளவு அல்மா குல்மா வேலைகளா ?
    சவுக்கின் பதிவுகளில் சகலமும் வெளிவருவது வரவேற்கத்தக்கது

  25. Anonymous says:

    எல்லாம் சரி எழுதும்போது பார்த்து எழுதுங்கள் ..

    //நித்யானந்தா ஏதாவது ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோவில் படமெடுக்கும் படி நித்யானந்தாவிடம் காமராஜ் கூறுகிறார்//

  26. Anonymous says:

    You forgot the great Sai Baba. Infact he is the richest among all.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress