நளினி செல்போன். நடந்தது என்ன ?

You may also like...

1 Response

  1. Rajee says:

    தங்கள் கட்சியின் எம்.பி. ஜெயந்தி நடராஜனின் செல்போன் ஜாபர் சேட் என்ற அதிகாரியால் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற புகார் அளிக்கப் பட்டு பத்திரிக்கைகளில் செய்தியாக வந்த போது அப்பிரச்சினையை அவையில் எழுப்பாத வேலு£ர் எம்எல்ஏ ஞானசேகரன், நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது என்ற தகவல் வந்தவுடன் மட்டும் உடனடியாக அவையில் இத்தகவலை எழுப்புவதும், எதிர்க்கட்சிகள் முக்கியமான எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் சட்டப்பேரவையில் எழுப்ப வாய்ப்பு அளிக்காத, பேரவைத் தலைவர், ஞானசேகரன் நளினி செல்போன் விவகாரத்தை கேள்வி நேரத்தில் எழுப்பியவுடன் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவருக்கு அனுமதி அளித்துள்ளதும், அவரது கேள்விக்கு தொடர்ந்து அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளதும், நளினியின் முன் விடுதலையை தடை செய்ய வேண்டும், 19 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையோடு உள்ள நளினியை சிறைக் குற்றம் செய்தவர் என்ற பழியை சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே, இந்த சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress