கதவைத் திறந்தாலும், காற்று வராது

You may also like...

13 Responses

  1. Logesh says:

    அய்யா வணக்கம்,
    நான் வேலூர் தினகரனில் கடந்த 15 மாதங்களாக துணை ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில், கடந்த 25ம் தேதி யாழ்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதை முகநூலில் பதிவு செய்தேன். அதற்காக குற்றப்பரிவு போலீசார் கடிதம் அனுப்பியதாக 26ம் ஆசிரியர் கூறினார். 27ம் தேதி அலுவலகத்தில் விசாரித்ததில் அது பொய்யன குற்றச்சாட்டு என தெரியவந்தது. 28ம் தேதி நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி பணிநீக்கம் செய்துவிட்டனர். இதுகுறித்த செய்திக்கு ஆதரங்கள் உள்ளன.
    தொடர்புக்கு : 9940442941

    இப்படிக்கு
    ம.லோகேஷ்

  2. Revolt says:

    இதில் கொடுமை என்னவென்றால் சன் டிவியின் செய்தி வாசிக்கும் பெண் இதை எந்த அருவருப்பும் இன்றி வாசிப்பது தான். அனைத்தையும் காட்டி விட்டு கடைசியில் இதை சமூக நோக்கத்தோடு வெளியிடுவதாக சொன்னார்களே அது தான் கொடுமை. மஞ்சள் பத்திரிக்கை நக்கீரனுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. பேரம் ஒத்து வராததால் தான் இது வெளியாகி உள்ளது. என்ன செய்வது ? வீட்டிற்கு பின்னால் தான் சாக்கடை ஓடும். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் சன் டிவி என்ற சாக்கடை ஓடி கொடு தானே உள்ளது.

  3. UthamaPuthra says:

    திசை திருப்புவதற்காகவே நித்தியானந்தா வீடியோ வெளியிடப்பட்டிருக்கும் என்பதை நானும் ஊகித்தேன். ஆனால் காரணங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம். செய்யப் போகும் தில்லுமுல்லுக்காகவும் கூட இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். இருப்பினும் தாங்கள் கூறியுள்ள காரணங்கள் மிகவும் வலிமையானவையே. இல்லையென்றால் இன்னேரம் பானைத் தலையர் சாரி தானைத் தலைவர் திருவாய் மலர்ந்தருளியிருப்பாரே.

  4. //எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை//

    இது தான் நோக்கமென்றால் கலைஞர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாமல் சன்னில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் வக்கிர புத்தியை மூலதனமாகக் கொண்டு மானாட மயிலாட என சம்பாதிப்பவர்களுக்கு இதுவும் சம்பாத்தியம் தந்திருக்குமே. சன் இதை ஒளிபரப்பியது எதேச்சையானதாகவே தெரிகிறது. இந்த விடியோவினால் மாணவர்கள் மரணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது நிஜம் தான். மாணவர்களின் மரண செய்தியை விட இதற்கு அதிக முக்கியத்துவம் தரும் மக்களும் மோசமனவர்கள் தான். நம் பதிவர்கள் பலரையும் போல.

  5. vasan says:

    Popular Visual media (SUN & KALAINGAR) is thier OWN. All leading Paper & Magazines are bought indirectly by the GOVERNMET advertisement money. Cinema will NOT raise any ISSUE or PUNCH dialogue against DMK Govt., because of the FREE land as well both the Super Stars become their party man without membership. Who is HERE for the COMMON people in this so called DEMOCRATIC country? Only a FEW BLOGGERS like YOU (branded as ANTI-DMK), MADHAVARAJ,and very few others. Here after Government may come for this blog too….. Where is the democracy? Just they demo GRAZY and violence. One of the solution is to trigger the STUDENT force to expose this SELFISH politicians (Like HINDI AGITATION/TELINGANA ISSUE).
    M.s.Vasan

  6. அன்புள்ள நண்பர் கனகு அவர்களே. சிதம்பரத்தில் மாணவர்கள் கொலை செய்யப் பட்டதை கருணாநிதி ஏன் மறைக்க வேண்டும் என்றால், இது மாணவர் போராட்டமாக மாறக் கூடாது என்பதால். இந்த மாணவர்கள் மரணத்துக்கு காரணம், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறையினர்தான் காரணம் என்ற உண்மை அம்பலப்படக் கூடாது என்பதால், கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் காவல்துறையின் துணையோடு ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது என்பதால்.

  7. kanagu says:

    Chidambarathil maanavargal thaaka pattarkala??? unamayakave indha seithi velivaravillai…

    aanal Karunanidhi yen adhai maraikka vendum… athu Annamalai University-ku thaane kedu…

    Dinamaniyil thi.mu.ka virku ethiraaga seithigal vandhu kondirunthana.. ippothu sila maathangalaaga varuvathillai…

    neengal solvathu sari than… avarukku sex aasai irukka koodathendru solla naam yaar…

  8. ஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் ஆதாயம் உண்டு…

    கோடிகளில் பணம்புரளும் ஒரு திருட்டு சாமியாரின் உண்மை முகம், பாமரர்களுக்கு ஒரு பாடம்!

    சன் டீவிக்கு அரசியல் வியாபாரம்!

  9. Anonymous says:

    Ithai padiyungal.. innum vilangum…

    Makkalai ematri than peyar vara 2 kodi selavu seyyum intha saniyan saagum naal thamizhar thirunaal.

    http://timesofindia.indiatimes.com/city/chennai/Fake-dome-for-assembly-opening/articleshow/5631692.cms

  10. தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கம் அளித்து வரும் யூர்கள் க்ருகியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress