அவர் பெயர் ஞானப்பிரகாசம்

You may also like...

4 Responses

  1. kanagu says:

    negulchiya irundhunga… ivara kandippa paathuruppen spencer pogum podhu… aana adutha vaati pogum podhu kanna thirandhu paakuren…

    pakirvukku nadri… 🙂

  2. சார்.. நெகிழ்ச்சியான சம்பவங்களின் இயல்பான தொகுப்பு.
    நல்ல மனிதர்களின் நட்பு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    அடுத்த முறை அவரை சந்திக்கும் போது நான் கேட்டதா சொல்லுங்க..

  3. Thamizhan says:

    வாழ்க ஞானப்பிரகாசமும் அவர் மீது அன்பு கொண்டுள்ள நீங்களும் உங்கள் மனித நேயமும்.

    ராதாகிரிட்டிண் சாலையில் உள்ள உட்லண்ட்சில் ஒரு காலணி வல்லுனர்,அவரது பெல்ட் ,காலணிகள் கவணிப்பு, சென்னை வரும்போதெல்லாம் வாடிக்கை.

  4. நாம் தியாகி, தியாகி என்று தலையில் தூக்கி வைத்து ஆடிய, தியாகிகள் எவ்வளவு பேர்..?
    நான் , தியாகி, தியாகி என்று சொல்லிக்கொண்டே , படுக்கையறையில் ஆடிய, தியாகிகள் எவ்வளவு பேர்..?

    இவர்களின் ஆட்டத்தினால் ,உண்மையான தியாகிகள் , நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை சார்.

    பதிவுக்கு நன்றி.. அந்த உண்மைத் தியாகிக்கு, என் வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress