அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,

You may also like...

2 Responses

  1. அன்புடையீர்,
    தங்கள் கருத்துக்கு நன்றி. சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும் கவலைப்படாமல், எவ்வித சமூக அக்கறை இல்லாமலும் மிகுந்த சுயநலமிகளாக இந்த அரசு ஊழியர்கள் உருமாறி விட்டதால், வரக்கூடிய தேர்தல்களில், இவர்கள் நடுநிலை இழந்து கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் முறைகேடுகளில் கூட ஈடுபட வாய்ப்பு உள்ளது என்ற கவலை ஏற்படுகிறது. அரசு ஊழியர்கள் கட்சி சார்பாக தேர்தல் பணியாற்றினால் தேர்தல் எப்படி நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்….. …… மிகவும் கவலையாய் இருக்கிறது.

  2. துல்லியமான சமூகச்சிந்தனை. நானும் ஓய்வு பெற்ற அரசு சார் ஊழியர்தான். ஆனாலும் இப்படி ஊதியத்தை உயர்த்துவதில் எனக்கு உடன்பாடில்லை.படித்து வேலையின்றித் தவிக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இது அக்கிரமமான தேசத் துரோகம் என்றே நான் எண்ணுகிறேன்.வாழ்த்துக்கள். இவ்வாறான சமூக சிந்தனை கொண்ட பதிவுகளை நிறைய எழுதுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress