மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே – பாகம் 2

You may also like...

12 Responses

  1. Rajuus says:

    இதற்கு சற்றும் சளைத்தவர்கள்தான் எதிர்வரிசையில் உள்ளவர்கள்

  2. Rangan says:

    friends careful with these female

  3. Selvakumar says:

    இந்த காலகட்டத்தில் நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். ஜெயலலிதா தைரியமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார் என நினைத்து கொண்டிருந்தேன். அனால் உண்மை வேறாக உள்ளது.

    BTW, “//அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, 12 நவம்பர் 2011 முதல்போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். //”

    இங்கே தேதி தவறாக உள்ளது

  4. Anonymous says:

    இவ்வளவு சர்வாதிகாரியை மீண்டும் தேர்ந்தோடுத்தால் அவ்வளவுதான் நாடும் நாட்டுமக்களும்

  5. Anonymous says:

    இவ்வளவு சர்வாதியா ஜெ

  6. Ganesh says:

    Nice

  7. Aanand Kanthasamy says:

    மிக கொடுரமான ஆட்சியில் எப்படியெல்லாம் காவல் துறையும், நீதி துறையும் ஆட்சியாளருடன் சேர்ந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு அராஜகம், ரௌடியிசம், பாகுபாடு பார்த்து அட்டூழியம் செய்தனர் என்பதை உண்மையான வீரத்துடன் பதிவு செய்துள்ள இந்த மாவீரன் திருவடி சரணம். இவருக்கு எல்லாம் வல்ல இறைவன் வற்றாத நிறை செல்வமும், நீண்ட ஆயுளும் தந்து காத்து அருளவேண்டும்.

  8. Sudhakar says:

    சவுக்கடி..

  9. மக்களெல்லாம் சும்பன்களா … இன்னும் கே ட்டுக்கொண்டு இருக்க

  10. muthamizh says:

    Pavam sir neenga.. innum hard ah ezhudha try panuga..

  11. இதுதான் உண்மையான அரக்கியின் ஆட்சி. அரசுப்பணியாளர்களே !! சிந்திப்பீர் !! செயல்படுவீர் !! இப்படிக்கு திருமலை.இராம. பாலு.

  12. யப்பா….
    இப்பவே கண்ணக் கெட்டுதே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress