நத்தம் விஸ்வநாதனின் இருட்டுக்கடை அல்வா !!!

You may also like...

7 Responses

  1. k.anand says:

    சவுக்கு அவர்களுக்கு பணிவான இதயம் நிறைந்த வணக்கம்.அறியாமை இருளை நீக்கி இறைவனை அறிய ஞானம் வேண்டும்.அந்த ஞானத்தை உங்கள் அயராத உழைப்பு எழுத்தால் எங்களுக்கு தருகிறது.நீங்களும் கடவுளே.வெளிச்சத்தை தரும் நீங்கள் மிக புனிதமானவர்.இந்த பணி ஒன்றே போதும்,வேறு எந்த குற்றச்சாட்டு உங்கள் மேல் பெண்களால் நயவஞ்சகமாக சுமத்தபட்டாலும் அது உங்களின் புனிதத்தை கெடுக்க நினைக்கும் சதுரங்க விளையாட்டே. நயவஞ்சகமான அரசியல் அதிகார பலம் உள்ள துரோகிகளை,அப்பாவி மக்களை ஏமாற்றும் துரோகிகளை அடையாளம் காட்டி விழிப்புணர்வை தர உழைக்கும் வல்லவரே உங்களை எப்படி பாராட்டுவது.உங்களின் இந்த பணி பணத்தால் நிச்சயம் எடைபோட முடியாது.ஏனென்றால் இன்று அயோக்கியர்களின் கைகளில் பணம் புரள்கிறது.புனிதத்தன்மை,மக்கள் நலன் நேசிக்கும் நல்லவர்,எளியவர்,மக்கள் நலனுக்கு அயராது போராடும் வல்லவர் இந்த குணத்திற்கு பணத்தை எவ்வாறு ஈடு செய்வது.நீங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மக்களை இது போன்ற துரோகிகளிடம் இருந்து காக்கவேண்டும்.உங்கள் குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருளை அள்ளி அள்ளி வீசட்டும்.உங்களின் துரோகிகளை வெளிச்சம் போட்டு பாமர மக்களுக்கு தெரியபடுத்தும் பணி சிறக்கட்டும்.நன்றி.

  2. raja says:

    ஐயா வணக்கம் எத்தனையோ விடையங்களை பிட்டு பிட்டு வைக்கீரீர்கள். புலனாய்வு துறையால்கூட கண்டுபிடிக்க முடியாததைக்கூட சவுக்கு தணது சுழற்றளால் கண்டுபிடிக்கிரது.. தகவல்களுக்கு மிக்கநன்றி ஐயா. எனக்கு ஒரு வேண்டுகோல் ஐயா. இந்த மாற்றுத்திறனாளிகள் துறைகளில் னடக்கும் அவலங்களை தாங்கள் வெலியே கொண்டுவரவேண்டும் ஐயா. குரிப்பாக அவர்கல் வேலை வாய்ப்பில் எப்படியெல்லாம் வஞ்சிக்கபடுகிரார்கள் என்பதை எழுதவேண்டுகிரேன் ஐயா. நன்றி

  3. reader says:

    Bravo Savukku.

  4. G Singara Naga Rajan says:

    Superb investigation. Tamil people should realise the fact of deceit by ADMK government.

  5. arivoli says:

    Dear Savuku,
    Please inquire about the education dept people including the 100’s of crores of corrption done by Sapitha, rameswara murugan and others. Kindly check Rameswarsamurugan’s current assets will be in hundresds of crores.

  6. mukil says:

    அய்யா எப்போது தாங்கள சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தால் செயல்படடுவரும் நகராட்சிகளில் மின்ஆளுமை திட்டத்தின் தற்போதைய கதியை ஆய்வு செய்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன.அதுவும் டெபுடேஷன் நியமிக்கப்பட்ட சிட்ம்ஸ் அனைலிஸ்ட் திரு மணவகாளபெருமாய் அவர்களின் லீலைகளை மக்கள் செய்திகாமில தமிழகஅரன் மாமுல துறை என் தலைப்பில் சிறிதளவு வந்துள்ளது

  7. D Ravichandran says:

    ellam namma thala yellthu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress