யாருக்கென்று அழுதபோதும் ……

You may also like...

21 Responses

  1. Eesan says:

    Nonsense Article! Suddenly Karunanithi, Azhagiri, Kanimozhi have all become good. What a Joke! Looks like there is no other Sarakku for Savukku

  2. விஜயகுமார் says:

    ஈழத்தில் நமது தமிழ் இனத்தை அழித்த பாவத்திற்கு தான், திமுக கடந்த இரண்டு தேர்தலிலும் படு தோல்வி அடைந்தது.

    அதனால் உலக தமிழ் இனமே திமுகவும் அதன் தலைவர்களும் அழியவேண்டும் என்று நினைக்கிறார்கள்

    சவுக்கு உனக்கு மட்டும் திமுக வளரவேண்டும் என்கிற எண்ணம் எதற்கு.

    உண்மையை உறைப்பது என்பது இனத்துரோகிகளையும் அடையாளம் காட்டுவதிலும் உனக்கு உண்மை தன்மை வேண்டும்.

    ஈழத்தமிழர்களை அழித்து புதைக்கும் போதே திமுகவையும் சேர்த்தே புதைத்துவிட்டார்கள் அதன் தலைர்கள் அது மீண்டும் ஆட்சிக்கு எந்த காலத்திலும் வர முடியாது

    சவுக்கு எந்த கட்டுரை எழுதினாலும் இனவுணரவோடு எழுதவேண்டும்

  3. vino says:

    திமுக சொம்பு ஆகிவிட்டது சவுக்கு..

  4. Sakthivel says:

    முன்னாடியெல்லாம் நீங்க ஏதாவது ஆங்கிலத்துல எழுதினா அதையே தமிழ்லயும் மொழிமாற்றி எழுதுவீங்க. அது புரிஞ்சுக்க ஈசியா இருக்கும். இப்போ நீங்க ஆங்கிலத்துல எழுதறது முழுசா புரிஞ்சிக்க முடியல. Athunaala marubatiyum aangila varikala thamizh-layum eluthnum.

  5. Nija Ulaga Naayakan says:

    Really interesting article. Didn’t feel any kind of boring while reading.
    Hats off Savukku.

  6. சவுக்கில் வெளிவரும் ஆய்வுகள் புலனாய்வு கருத்துக்கள் ஒன்றிரண்டு தவிர 98% எனக்கு உடன்பாடாக இருப்பதுண்டு ஆனால் இந்த கட்டுமரம் கருணாநிதியின் குடும்பம் சம்பந்தமான கட்டுரை ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்குள் 100க்கு 100% என்னால் உடன்பட முடியவில்லை.

    குறிப்பாக ஸ்ராலினுக்கு அரசியல் தெரியாது என்பது ஏற்றுக்கொள்ளுவதற்கில்லை.
    100% சுயநலவாதியான கருணாநிதி பெருத்த அரசியல் சாணக்கியர் சிறந்த நிர்வாகி என்பதுபோல புனையப்பட்டிருப்பதும் தவறானது.

    ஸ்ராலினுக்கு அரசியல் செய்யத்தெரியாது என்றால் உலகத்தரத்தில் தந்தரம் செய்யக்கூடிய (நீதிமன்றங்கள் காவல்துறை போன்றவற்றால் குற்றஞ்சாட்ட முடியாத)
    கருணாநிதி என்ற ஒரு கடைந்தெடுத்து வடிகட்டிய சுயநலவாதி இவ்வளவு காலம் ஸ்ராலின் என்ற தற்குறியை தனது வாரிசாக அருகில் வைத்து அரசியல் செய்யமுடியாது,

    கருணாநிதி என்ற சந்தற்பவாதி சந்தற்பங்களுக்கு ஏற்றவாறு தந்தரமாக காய் நகர்த்தும் சமர்த்தியன், தான் விரும்பும் ஒரு விடயத்தை மற்றவர்கள் மூலமாக நகர்த்தக்கூடிய நரியை ஒத்த கெட்டித்தனம் நிறைந்தவன்.இந்த தந்திரங்கள் சிலரது பார்வைக்கு சிறந்த நிர்வாகிபோல தோற்றமளிக்கலாம் ஆனால் அது சவுக்கு குறிப்பிட்டிருப்பதுபோல “சிறந்த நிர்வாகி” என்பதெல்லாம் இல்லை என்பதே எனது அனுமானம்.

  7. sivakumar says:

    உண்மை , சிறப்பான கட்டுரை

  8. U.VENKATESAN says:

    பதினோராவது முறை தலைவர் . எதற்காக தேர்தல் எல்லாம் ஏமாற்றுவேலை ?

  9. azhagan says:

    14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது. மாணவர்களுக்கும் இளம் வயதினருக்குமான தெருமுனைக் கூட்டங்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட கட்டுப்பாடான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக உருவான அமைப்புக்கு அடித்தளமிட்டன.

    உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.

    1996 ஆம் ஆண்டில் சென்னை மேயராக பணியாற்றியபோது இவரது சிறப்பான பணிகளால் பெரிதும் கவரப்பட்ட மக்கள் இவரை “மாநகரத் தந்தை” என குறிப்பிடலாயினர். குப்பைகள் அகற்றுவதை தனியார்மயமாக்கினார். பொதுபோக்குவரத்து அமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டார். சிறிய மற்றும் பெரும் மேம்பாலங்களை கட்டினார். மேயர் பதவி அவரை கட்சியின் திட்டமிட்ட செயல்வீரராகக் காட்டியது. மேலும், படித்த நடுத்தர மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். தி.மு.க.விற்கு இவரது எழுச்சியினாலும், அர்ப்பணிப்பாலும், உண்மையான உழைப்பாலும் நல்லதொரு தலைவரின் வருகையை உணர்த்தியது.
    நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
    உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறமையாகவும், வெளிப்படையாகவும் பணியாற்றி நிறைவேற்றிய குறிப்பிடத்தக்க திட்டங்கள்:

    • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
    • மகளிர் சுயஉதவிக் குழு
    • கிராமப்புறங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டம்
    • ஊராட்சிப் பள்ளிகளை சீரமைக்கும் திட்டம்
    • ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம்
    • நிலத்தடி கழிவுநீர் கால்வாய் திட்டம்
    • கிராமப்புற வளர்ச்சியும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பும்
    • பாதுகாப்பு சாதனங்கள் திட்டம்
    • சென்னைப்பெருநகர் குடிநீர் விநியோகத் திட்டம்
    • கிருஷ்ணா நதிநீர் திட்டம்
    • திருமண வயதில் உள்ள பெண்களுக்கான சிறப்பு நலவாழ்வு திட்டம்
    • சிறுதொழில் ஊக்குவிப்பு திட்டம்
    • நகர மற்றும் கிராம அடிப்படை வசதிகள் முன்னேற்றத்திற்கான பெரும் திட்டங்கள்
    • கிராமப்புற பஞ்சாயத்துகளை சரித்திரமாக்குதல்

  10. Suresh Raja says:

    Excellent Article…. Kudos Savukku

  11. Karthi says:

    Stupid article

  12. vijay says:

    savvuku ! your article doesn’t carry any substance ! i think the best politician is you and you only!
    nothing like this has ever happened ! every party man know about stalin ! his dedication for the party ! his work as mayor of chennai !

    Stalin is capable of leading the party – this has been accepted by his worst commentators Cho Ramaswmy and gnani shakar and so many others !

    he won as an MLA in kolathur the largest constituency in tamil nadu ! pls check out his performance as an MLA in his constiuency !

    to make it short you wanted to cook a story and you did it ! nothing else !

  13. Emaya Varamban says:

    “இந்த செய்தியை அவன் மறுக்கலன்னா, நான் ராஜினாமாக கடிதத்தை பத்திரிக்கைளுக்கு அனுப்புவேன்னு சொல்லு” என்று கூறுகிறார். (யாருக்கிட்ட….. ?)

  14. ஆர்.தியாகு says:

    ஸ்டாலின் கர்வத்தாலும் திமிராலும் மோசமான அரசியலாலும் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் முடிவுக்கு வந்தது!

    ஸ்டாலின் கர்வத்தாலும் திமிராலும் மோசமான அரசியலாலும் திமுக முடிவுக்கு வரும்??

  15. ஆர்.தியாகு says:

    //கனிமொழி தனது ஆதரவாளர்கள் என்று சொல்லி, இரண்டே இரண்டு பேருக்கு சீட் கேட்டதையும் பிடிவாதமாக மறுத்தார் ஸ்டாலின். அவ்வளவு ஏன்…. கருணாநிதிக்கே ஒரு சீட் தர மறுத்தார் ஸ்டாலின். அதன் விளைவே குஷ்பு விலகல்//

    ஹா ஹா சீட்டு இல்லை என்றதும் சிட்டு பறந்துவிட்டது கட்சியில இத்தன பேரு இருந்தும் தலைவர் குஷ்புக்கு மட்டும் சீட்டு கேட்டதுல உள்குத்து இருக்கு..

  16. ஆர்.தியாகு says:

    //கனிமொழி தனது ஆதரவாளர்கள் என்று சொல்லி, இரண்டே இரண்டு பேருக்கு சீட் கேட்டதையும் பிடிவாதமாக மறுத்தார் ஸ்டாலின். அவ்வளவு ஏன்…. கருணாநிதிக்கே ஒரு சீட் தர மறுத்தார் ஸ்டாலின். அதன் விளைவே குஷ்பு விலகல்//

    ஹா ஹா சீட்டு இல்லை என்றதும் சிட்டு பறந்துவிட்டது கட்சியில இத்தன பேரு இருந்தும் தலைவர் குஷ்புக்கு மட்டும் சீட்டு கேட்டதுல உள்குத்து இருக்கு

  17. jaya says:

    TRUE..TRUE..TRUE.

  18. unmaivilambiulahanathan says:

    sabash unmaiela neethan thalaiva perungundai sarva sadharanamaga purium vagail solly kalakkiavar neeye kanimozhithan kalaignarukkupiragu leader

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress