ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எதிர்ப்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்று, இத்தகைய மாபெரும் வெற்றி. மக்கள் இக்கட்சி மீதும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் வைத்துள்ள பெரும் நம்பிக்கையே இந்த வெற்றி உணர்த்துகிறது.
சாமான்ய வெற்றி அல்ல இது. மகத்தான வெற்றி. ஊடகங்கள் ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றியை சுனாமி என்று கூறுகின்றன. கிட்டத்தட்ட சுனாமி அடித்தது போலத்தான் இரு பெரும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபியை ஆம் ஆத்மி கட்சி அடித்து துவம்சம் செய்துள்ளது. இறுதிக்கட்ட நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களே எதிர்பபாராத அளவில் மிகப் பிரம்மாண்டமான வெற்றி இது.
பல்வேறு வகைகளில் இந்தத் தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்கு முன்னதாக, கட்சி தொடங்கிய ஒரு சில வருடங்களிலேயே ஆட்சியைப் பிடித்த கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மட்டுமே என்று நினைவு. ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு, என்.டி.ராமாராவ் என்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் பலம் இருந்தது. ராமாராவ் தேவுடு என்று ஆந்திர மக்களால் தொழப்பட்டவர். அதே போல எம்.ஜி.ஆரும். அவரும் தமிழக மக்களால் கடவுளாகவே வழிபடப்பட்டவர். ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு அது போன்ற நட்சத்திர பின்புலங்கள் துளியும் கிடையாது. ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்ற பிம்பத்தை வைத்து, இப்படி ஒரு மாபெரும் அலையை உருவாக்கியது எளிதானது அல்ல. மக்களி நாடித்துடிப்பை உணர்ந்து செயல்படும் ஒரு நபரால் மட்டுமே, இப்படி ஒரு அமைப்பை வழிநடத்தி வெற்றியை ஈட்ட முடியும்.
ஆம் ஆத்மியின் இந்த வெற்றி அவர்களின் அமைப்பு பலம், மற்றும் உத்திகளைத் தவிர்த்து, பிஜேபியின் நடவடிக்கைகள் காரணமாகவும் அமைந்தது. வானத்தை வில்லாக வளைத்துத் தருகிறோம் என்று பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளில் இருபது சதவிகிதத்தைக் கூட நிறைவேற்றாதது மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தியதுமே. மகாராஷ்டிரா, ஹரியாணா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மோடி என்ற பிம்பத்தை வைத்து தேர்தலை வென்றது போலவே, டெல்லி தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்று உறுதியாக நம்பியது அமீத் ஷா – மோடி கூட்டணி. தற்போது அமீத் ஷா மற்றும் மோடி ஆகிய இருவர் கூட்டணியே பிஜேபியில் அனைத் முடிவுகளையும் எடுத்து வருகிறது. இதன் காரணமாகவே டில்லியில் பல காலமாக பிஜேபியில் இந்த தலைவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு, கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். இந்த தேர்தலில் பிஜேபி முழுக்க முழுக்க நம்பியது, மோடி என்ற பிம்பத்தை மட்டுமே. ஒரு புறம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் பிரச்சினைகளையும் அதைத் தீர்ப்பதற்கான யோசனைகளையும் வைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, பிஜேபியும் மோடியும், கேஜ்ரிவால் ஓடிப்போனவர், கேஜ்ரிவால் நக்சலைட், கேஜ்ரிவாலுக்கு ஆட்சி நடத்தத் தெரியாது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஒரு பிஜேபி தலைவர் கேஜ்ரிவாலை குரங்கு என்றார்.
டெல்லி தினசரிகளில் பிஜேபி சார்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களில் கேஜ்ரிவாலின் மீது தரந்தாழ்ந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கேஜ்ரிவால் தரப்பினரோ, வெகு நிதானமாக, பக்குவப்பட்ட ஒரு அரசியல் கட்சி போல இத்தாக்குதல்களை எதிர்கொண்டனர். “என் எதிரிகள் என்னைப் பற்றி ஏராளமான பொய்களை கூறுகின்றனர். நான் அவர்களைப் பற்றி உண்மையை மட்டுமே சொல்லப்போகிறேன்” என்றார். இரண்டு கோடி ஊழல் பணத்தை நன்கொடையாக வாங்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினர் பிஜேபியினர் இவர்கள் நேர்மையின் மறுபக்கம் போல. ஆனால், இவை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை என்பதையே முடிவுகள் காட்டுகின்றன.
இந்தத் தேர்தல் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து வைக்கப்பட்ட தேர்வா என்றால், அப்படி முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அதை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. ஒவ்வொரு மாநில தேர்தலையும் மத்திய அரசின் மதிப்பீடாக கருத முடியாதுதான். ஆனால், இந்தத் தேர்தலை அப்படி கருதுவதற்கான சூழலை ஏற்படுத்தித்தந்தது பிஜேபியே. டெல்லி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து நாளிதழ்களிலும் வெளியான விளம்பரங்களில், மோடி அரசின் எட்டு மாத சாதனைகள் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தன. டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சொன்னால், டெல்லி தேர்தலின் முடிவுகளை வைத்துத்தான் உலகம் இந்தியாவை எப்படிப்பட்ட நாடு என்பதை பார்க்கும் என்றார். என் அதிர்ஷ்டத்தால்தான் பெட்ரோல் விலை குறைந்தது என்றார். டெல்லி முழுக்க வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகைகள், மோடியோடு பயணியுங்கள் என்றே பிரகடனப்படுத்தின. இந்த தேர்தலை மோடி அரசின் மீதான மதிப்பீடு என்று மாற்றியதே பிஜேபிதான். ஆனால், தோல்விக்குப் பிறகு, இது ஒரு பெரிய முனிசிபல் கார்ப்பரேஷனின் தேர்தல் என்று மழுப்புகிறார்கள்.
இந்த வகையில் மோடி அலை என்ற மாயையை முதன் முதலாக உடைத்த வகையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி.
அடுத்ததாக, இந்திய ஜனநாகயத்தின் தேர்தல் அரசியலை கூர்ந்து நோக்கியவர்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயம், கருப்புப் பணம் இல்லையென்றால், இந்தியாவில் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது நடக்காத காரியம். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு கவுன்சிலர் தேர்தலுக்கே ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் ஒரு சூழலில் வாழ்கிறோம். இப்படிப்பட்ட ஒரு சூழலில், எவ்விதமான நட்சத்திர பலமோ, தொழில் அதிபர்களின் பின்புலமோ இல்லாத ஒரு கட்சியை உருவாக்கி, உலகெங்கும் உள்ள நல்ல உள்ளங்கள் அளித்த நிதி உதவியால் ஒரு வெளிப்படையான நிதியை திரட்டி, இத்தேர்தலை சந்தித்ததே ஒரு மிகப்பெரிய சாதனை என்றால், இரண்டு பெரிய தேசிய கட்சிகளை இருந்த இடம் தெரியாமல் டெல்லி தேர்தலில் அழித்தது ஒரு மாபெரும் சாதனை.
இருபதுகளில் கட்சியைத் தொடங்கி இரண்டு மாநிலங்களில் ஆட்சியை நடத்திய இடதுசாரிகளால், இந்த சாதனையை செய்ய இயலவில்லை என்பதை நாம் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி இந்தத் தேர்தலில் பயன்படுத்திய உத்திகள் அனைத்து அமைப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டியது. எந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பிஜேபி ஒரு மிகப்பெரிய அலை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியதோ, அதே அலையை ஆம் ஆத்மி கட்சி அதே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஏற்படுத்தியது. பிஜேபிக்கு இருப்பது போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு பலம் ஆம் ஆத்மிக்கு கிடையாது. ஆனால் இந்த சமூக வலைத்தளங்களால் நாடெங்கும் இருந்த தொண்டர்களை ஆம் ஆத்மி கட்சியால் இணைக்க முடிந்தது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்தபோது, இந்தியா முழுக்கவிருந்து ஆம் ஆத்மி கட்சிக்காக தொண்டர்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, தங்கியிருந்து, டெல்லி மெட்ரோவில் பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். அரசியல் கூட்டங்களுக்கு தொண்டர்களை கூட்டுவதே மிகப்பெரிய சிரமமாக மாறிவிட்ட ஒரு சூழலில், தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து வரும் தன்னார்வத் தொண்டர்களை தன்னிடத்தே ஆம் ஆத்மி கட்சி வைத்திருப்பது, அதன் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
ஆம் ஆத்மி கட்சி இது வரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு புதிய உத்தியை கடைபிடித்தது. அதாவது எந்தவிதமான வரையறுக்கப்பட்ட கொள்கைகளும் கிடையாது. வெளிப்படையாக முதலாளித்துவ கொள்கைகளையும் கடைபிடிப்பது கிடையாது. நேரடியான கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றுவதும் கிடையாது. இரண்டையும் சமமாக பாவித்து, வெகுஜன மக்களின் நன்மைக்கு ஏற்றார்ப்போல கொள்கைகளை வகுப்போம் என்று எடுத்த முடிவு. இத்தகைய ஒரு முடிவை எளிதாக ஒரு வழுக்கல் கொள்கை என்று உதாசீனப்படுத்திவிட முடியும். ஆனால், இடதுசாரி கொள்கைகளில் நம்பிக்கை உடையவர்கள், முதலாளித்துவமே சிறந்தது என்று வாதிடுபவர்கள் ஆகிய இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் வசதியான ஒரு நிலைபாடு இது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை இறுதி லட்சியம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ள இடதுசாரிகள் கூட, இந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்குள் எப்படி செயல்படுவது என்றே இன்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். கம்யுனிச சீனாவே சந்தைப் பொருளாதாரத்தை தழுவியுள்ளது. இந்த நிலையில், முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள் கிடையாது என்று அறிவித்த அதே நேரத்தில், கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவோம் என்றும் முடிவெடுத்துள்ளது, பரவலாக அனைத்துத் தரப்பு மக்களையும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர வைத்துள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி என்பதற்கான மிக முக்கிய காரணம், ஊழல் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு கட்சி இந்தியாவில் வெற்றி பெற முடியும் என்பதே. ஒரு அரசியல் கட்சியின் நிலைப்புத் தன்மைக்கும், அது தேர்தலில் போட்டியிடுவதற்கும், இந்தியாவைப் பொறுத்தவரை ஊழலே அடிப்படையாக உள்ளது. கவுன்சிலர் தேர்தல் முதல், நாடாளுமன்றத் தேர்தல் வரை, கருப்புப் பணமும், ஊழல் பணமுமே அடிப்படையாக உள்ளது. அவ்வப்போது ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெரும்பாலான கட்சிகள், இந்த கருப்புப் பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றன. இந்த கருப்புப் பணம், பல்வேறு நில பேரங்கள், வரி ஏய்ப்புகள், மோசடிகள், ஊழல்கள் மூலமாக உருவாகி, மீண்டும் மீண்டும் தேர்தல் களத்திலேயே வந்து உழன்று கொண்டிருக்கிறது என்பதை அனைத்துக் கட்சிகளும் நன்றாகவே அறியும். இதன் காரணமாகவே, ஊழல் குறித்து பெரிய அளவில் எந்த கட்சிகளும் பேசுவதற்கு தயாராகவே இல்லை. ஒரு பலம் வாய்ந்த சட்டமாக உருவாகவிருந்த லோக்பால் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீர்த்துப் போக வைத்ததே இதற்கான சான்று.
இப்படிப்பட்ட சூழலில் நேரடியாக ஊழல் எதிர்ப்பை களமாக அமைத்து, அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை சேர்த்து, அதன் அடிப்படையிலேயே நிதி வசூலும் செய்து, இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம், இந்தியாவில் நியாய உணர்வுகளும், நேர்மையும் முழுமையாக செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கேஜ்ரிவால்.
இந்தத் தேர்தலின் வெற்றியில் கேஜ்ரிவாலின் தலைமைப் பண்பும், தந்திரங்களும் மிக மிக முக்கிய பங்கை வகித்தன. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை அறிந்தவனே தலைவன். கேஜ்ரிவாலின் ஒவ்வொரு அறிக்கையிலும், ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு குறைகளைக் கண்டுபிடித்து ஆராய்ச்சி அறிக்கைகளை படைத்துக் கொண்டிருந்தாலும், கேஜ்ரிவால் எதைப்பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. அரசியலை கற்றுத் தேர்ந்தறிந்த நிபுணர் போல, பல்வேறு அதிரடிகளை நாள்தோறும் அரங்கேற்றிக் கொண்டுதான் இருந்தார். அவரின் இந்த செயல்பாடுகள், மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு புரிந்திருந்தார். என்பதையே உணர்த்தியது இதுதான் ஒரு தலைவனுக்குரிய அடிப்படை தகுதி. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுக்கையில், கேஜ்ரிவால் நேரடியாக மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தோடு நேரடியாக மோதினார். அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்கொண்டார். அது வெற்றி பெற்றதோ வெற்றி பெறாமல் போனதோ, ஆனால், இந்திய ஜனநாயகம் கண்டிராத துணிச்சல் அது. அசாத்திய துணிச்சல்.
கேஜ்ரிவாலின் இந்த வெற்றி ஒரே நாளில் வந்தது அல்ல. ஐஆர்எஸ் அதிகாரி பதவி சுகிக்காமல், டெல்லியில் பரிவர்த்தன் என்ற அமைப்பைத் தொடங்கி, டெல்லி வாழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையில் எடுத்து பணியாற்றினார். குறிப்பாக அதிப்படியான மின்கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றில் உள்ள ஊழல்களை வெளிக்கொணர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தினார். கடுமையான மின் கட்டணத்தில் உள்ள ஊழல்களை வெளிக்கொணர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துமாறு பல்வேறு முகாம்களை நடத்தினார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருணா ராயோடு இணைந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாவதற்கான முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த அடித்தளமே அவர் மக்களின் மனதை புரிந்து கொள்ள உதவியது. ஆனால் இப்படிப்பட்ட அடித்தளம் ஏதும் இல்லாத அரசியல் வாரிசுகள், முதல்வர் கனவில் துடிக்கின்றன.
ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னர்தான் கேஜ்ரிவாலுக்கான உண்மையான சோதனை இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த பிரம்மாண்டமான வெற்றி பல்வேறு மோசமான சக்திகளை ஆம் ஆத்மியை நோக்கி திருப்பக் கூடும். பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்து பலர் ஆம் ஆத்மி நோக்கி பாயக்கூடும். அவர்களை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. கேஜ்ரிவால் போல அவர் கட்சியில் உள்ள அனைவருமே இருப்பார்கள் என்றும் கூற முடியாது. தவறுகள் நிகழலாம். அதிகாரம் இல்லாமல் வீதியில் போராடுவது வேறு. அதிகாரத்தை அனுபவிப்பது வேறு. அதிகாரம் அளிக்கும் போதை மனிதர்களை எப்படி மாற்றும் என்பதை அனுமானிக்கவே முடியாது. அதிகாரம் கிடைக்காத காரணத்தால்தான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த பலர் விலகிச் சென்றனர். இவர்களை கட்டி இழுத்து, அவப்பெயரை சந்திக்காமல் ஆட்சி நடத்துவது ஒரு சவால் என்றால்…. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றொரு பெரிய சவால். மாநில அந்தஸ்து கூட இல்லாத டெல்லி, நிதி உட்பட அனைத்து விவகாரங்களுக்கும், மத்திய அரசை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்யக்கூடிய பெரிய மனது படைத்தவரல்ல மோடி. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்துதானே அடுத்த தேர்தல். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பல நெருக்கடிகளை மோடி டெல்லி அரசுக்கு அளிக்கக்கூடும். அதையெல்லாம் கடந்து ஒரு சிறந்த ஆட்சியை நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.
மேலும், இந்த பிரம்மாண்டமான வெற்றியை அடுத்து, மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம் என்ற ஆசை தோன்றக்கூடும். அது இயல்பே. ஆனால், டெல்லி சாதி என்ற ஒன்று இல்லாத மாநிலம். டெல்லியில் எந்தத் தொகுதியிலும் சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் சாதி என்ற பூதாகரமான அமைப்பு முழுக்க பரவியுள்ளது. இந்த சாதியைக் கடந்து ஆம் ஆத்மி போன்ற கட்சியை வளர்ப்பது என்பது எளிதல்ல. ஆகையால் அகலக்கால் வைக்காமல் நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைப்பது மிக மிக அவசியம். கேஜ்ரிவால் செய்வார் என்று நம்புவோம்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “ஆம் ஆத்மியின் வெற்றி, அனைத்து கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை. தங்களின் செயல்பாடுகளை அவர்கள் மாற்றியமைத்துக் கொள்ளாவிட்டால், காலத்தால் ஒதுக்கப்படுவர் என்பதை அவர்கள் உணர வேண்டிய தருணம் இது. 40 வருடங்கள் ஆட்சி நடத்தி காங்கிரஸ் அம்பலப்பட்டது. ஆனால் எட்டே மாதங்களில் பிஜேபி அம்பலப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து விலகி, மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடிப்பவர்களுக்கு மக்கள் என்ன பரிசளிப்பார்கள் என்பதே டெல்லி தேர்தல் உணர்த்தும் ஒரு பாடம். ஆம் ஆத்மி கட்சியின் பரிசோதனை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவது நிச்சயமாக எளிதல்ல. ஆனால், ஆம் ஆத்மி போல வேறொரு வடிவில் ஏதோ ஒரு சக்தி மாற்று சக்தியாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை, அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.
அந்த புதிய சக்தி, மக்கள் விரோத பொருளாதார சமூக கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சிகளை தடுத்து நிறுத்தும் ஒரு அமைப்பாக உருவாகும். இத்தனை நாட்களாக காங்கிரஸுக்கு மாற்று பிஜேபி, பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போ இரு கட்சிகளுக்கும் ஒரு மாற்று உருவாகியுள்ளது. இது மற்ற மாநிலங்களில் இந்த வடிவிலோ வேறு வடிவிலோ உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதையே டெல்லி தேர்தல் உணர்த்துகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கான மிகப்பெரிய எச்சரிக்கை. இந்தத் தேர்தல் தோல்வி கிரண் பேடியின் தோல்வி கிடையாது. அவர் கட்சியில் சேர்ந்தே 20 நாட்கள்தான் ஆகிறது. இது மோடியின் தோல்வி. நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்த பிஜேபி வெறும் மூன்றே இடங்களுக்கு தள்ளப்பட்டிருப்பது ஏன் என்பதை மோடி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
பத்து லட்ச ரூபாய்க்கு உடையணிந்துகொண்டு மக்களிடமிருந்து விலகி இருந்தால் என்ன நடக்கும் என்பதை டெல்லி மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
மேலும், மோடி வெல்லப்பட முடியாதவரே அல்ல என்று இது வரை இருந்த மாயையை இந்தத் தேர்தல் உடைத்துக் காட்டியிருக்கிறது” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழல் செய்து, சொத்துக்களை கொள்ளையடித்து, வழக்கை சந்தித்து, தண்டிக்கப்பட்ட பிறகும் மக்கள் முதல்வராக ஆட்சி நடத்துபவர்கள் உள்ள மாநிலம் இது. கூச்சநாச்சமே இல்லாமல் கைதியை அதிகாரிகள் சந்தித்து உத்தரவுகளை பெறும் நாடு இது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில், ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்னெடுத்த ஒரு கட்சி, வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஈட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரியன.
வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்.
அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகள்
இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல. அது ஒரு அரசு….எல்லா விதமான அரசுகளையும் தூக்கி எரிந்துவிட்டு உலகம்முழுக்க மதத்தின் ஆட்சியை கொண்டுவரும் இலக்கைக் கொண்ட ஒரு எதேச்சாதிகார அடக்கு முறை கொள்கை.
இந்த மதம் ஒரு மோசடி மோசடிமட்டுமல்ல மிகையான விளம்பரம். ஆனால் நாம் அதைப் பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. நாம் கவலை கொள்ள வேண்டியது இது மனித இனத்திற்கு ஒரு பேராபத்து என்பதைப் பற்றித்தான். இஸ்லாம் முஸ்லிம்களை புத்தியில்லாத வெறியர்களாக மாற்றுகிறது. வெறுப்புதான் இம்மாதத்தின் சாரம்… முஸ்லிமல்லாதோரின் மீதான வெறுப்பு, இஸ்லாமை தவறாக புரிந்துகொள்பவர்களின் மீதான் வெறுப்பு, இஸ்லாமை விட்டு விலகுபவர்களின் மீதான வெறுப்பு. பெண்களுக்கு எதிரான வெறுப்பு, மாற்றுப் பாலினத்தினர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் மீதான வெறுப்பு, யூதர்களின் மீதான வெறுப்பு, இவ்வாறு பட்டியல் தொடர்கிறது. நாய்களும் பன்றிகளும் கூட இவர்களின் வெறுப்பில் இருந்து தப்பவில்லை.
இஸ்லாம் வெறுப்பின் மதம். முஸ்லிம்களுக்கு வெறுப்புதான் பக்தி. இதற்கு ‘அல் பர’ (al bara – அல்லாவிற்காக வெறுப்பு ) – என்று பெயர். ‘அல் பர’ தான் இஸ்லாமிய இறை நம்பிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடு. முஸ்லிம்கள் தங்கள் அல்லா மீதான அன்பை (‘அல் வல’ – ‘al wala’) முஸ்லிமல்லாதோரை வெறுப்பதன் மூலம் நிரூபிக்கிறார்கள்.
இஸ்லாம் மனித இனத்தை முஸ்லிம்கள் என்றும் காஃபிர்கள் என்றும் பிரிக்கிறது. முஸ்லிம்களின் மனதில் காஃபிர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்க்கிறது. (காஃபிர் என்பது enமுஸ்லிமல்லாதோரை இழிவு படுத்தும் சொல்.)
முஸ்லிமல்லாதோர் ‘நஜிஸ்’ () என்றும் (9:28), அவர்களிடம் நட்பு கொள்ளாதே என்றும் (9:23), அவர்கள் உங்களிடம் கடுமையை காணட்டும் என்றும் (9:123), அவர்களின் இதயங்களில் திகிலை ஏற்ப்படுத்துங்கள் என்றும் (8:12), அவர்களை காணும் இடங்களில் எல்லாம் வெட்டுங்கள் என்றும் (9:5), அவர்களின் உடைமைகளும் பெண்களும் உங்களுக்கு ஹலால் (halal – அனுமதிக்கப்பட்ட) என்றும், அவைகளை நீங்கள் உரிமையாக அனுபவிக்கலாம் என்றும் அதில் தவறேதும் இல்லை, சரியே என்றும் (8:69) கூறிய அந்த வக்கிரமான மனநோயாளியை மனித இனத்தில் ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கும் முஸ்லிம்கள் தொழுகின்ற போதும், அவர்கள் வெறுப்பையே உயிர்மூச்சாக கொண்டிருக்கும் போதும், உலகில் அமைதிக்கு வாய்ப்பே இல்லை.
மனித இனம் தொடர்ந்து வாழவேண்டுமானால், இந்த வெறுப்பின் வழிபாடு அழித்தொழிக்கப் படவேண்டும். முஸ்லிம்கள் இந்த மோசடியிலிருந்து காப்பாற்றப்படவேண்டும். இதை செய்ய ஒரே வழி அவர்களுக்கு உண்மையைக் காட்டவேண்டும். இந்த இணையதளத்தின் குறிக்கோள் இதுதான்.
வணக்கம். என் பெயர் அலி சினா. நான் முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தேன். 1994 ல் குரானை முழுமையாக படிக்கும் வரை இஸ்லாமை தீவிரமாக ஆதரித்தேன். தொடக்கத்தில் தோன்றிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு எனக்கு சரியாக புரியவில்லை என்று நினைத்ததை நிறுத்தியதன் பின், கடைசியாக, இது மனித இனத்தை அழிக்கும் எண்ணம் கொண்ட சாத்தானின் மதம் என்று ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. 1998 ல் நான் இஸ்லாமை அழிக்க இன்டர்நெட் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். 2001 ல் faithfreedom.org ஆரம்பித்தேன். இதில் இஸ்லாமைவிட்டு விலகியவர்களும் இஸ்லாம் என்ற அபாயத்தைப் பற்றி அக்கறைகொண்ட மற்றவர்களும் தங்கள் பங்கை செய்யும் வாய்ப்பை பெற்றனர்.
Faithfreedom.org கருத்துப் பரிமாற்றத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. நாங்கள் சொல்ல வேண்டியவற்றை ஒளிவுமறைவாக (political correctness) சொல்வதில்லை. உண்மையை பேசினால்தான் மனித இனத்திற்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இஸ்லாமைப் பற்றிய உண்மை கோரமானது. யாரும் பார்க்க முடியாத அளவுக்கு அது மிகவும் கோரமானது. நாங்கள் பார்த்தோம். அது கேவலமானது, அருவருப்பானது, காட்டுமிராண்டித்தனமானது. அதை நாங்கள் எந்த ஒளிவுமறைவின்றி நேர்மையாக வெளிக்கொணர்ந்தோம். எங்கள் கூற்று தவறென்றால் அதை யார் வேண்டுமானாலும் ஆதாரத்துடன் நிருபிக்கலாம் என்று சவாலிட்டோம். முகமது ஒரு வக்கிரமான மனநோயாளி என்பது உண்மை. அவன் ஒரு பொய்யன், சிறு பெண்குழந்தைகளுடன் காமஉறவு கொள்பவன் (pedophile), கொலைகாரன், வல்லுறவு கொள்பவன், திருடன், காமவெறி பிடித்தவன், தன்னை மட்டுமே உயர்வாக ரசிப்பவன் (narcissist), பயங்கரவாதி, கூட்டக் கொலைகள் புரிந்தவன் மற்றும் பைத்தியக்காரன். முஸ்லிம்கள் அவர்களின் ‘இறைதூதுவரை’ பின்பற்றுகிறார்கள். அதனால்தான், இஸ்லாமிய உலகும் கொடூரமானதாக உள்ளது. ஒரு பயங்கரவாதியை பின்பற்றுவதால்தான் முஸ்லிம்கள் கேவலமானவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் உள்ளனர்.
சார்லஸ் மன்சனும் (Charles Manson) அவனை துதிக்கும் வழிபாடும் (cult) எப்படி மரியாதைக்கு அருகதை அற்றதோ அதேபோன்றுதான் முகமதும் இஸ்லாமும். ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மூளை மழுங்கடிக்கப் பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக ஒரு வழிப்பறிக் கொள்ளையனுக்கோ அவன் உருவாக்கிய தனிநபர் வழிபாட்டு முறைக்கோ (cult) மற்றவர்கள் மரியாதை கொடுக்கத் தேவையில்லை.
முகம்மதை ஏசுவுடனோ, புத்தருடனோ, சொராஸ்டர் உடனோ ஒப்பிடக்கூடாது. கொடூரக் குற்றவாளிகளான ஹிட்லர், ஸ்டாலின், ஜிம் ஜோன்ஸ் (Jim Jones), ஷோகோ அசஹரா (Shoko Asahara), சார்லஸ் மன்சன் போன்றோர்களுடன் தான் ஒப்பிடவேண்டும். இஸ்லாம் ஒரு மதமில்லை. ஒரு தனிநபர் துதிக்கும் வழிபாட்டுமுறை (cult), அதிலும் மிகவும் தீய மற்றும் அபாயகரமான ஒன்று.
முஸ்லிம்களின் கண்களை திறப்பதும், அவர்களுக்கும் மீதி மனித இனத்திற்கும் இடையே முஹமது எழுப்பியுள்ள அவநம்பிக்கைச் சுவற்றை தகர்ப்பதும் தான் என் வாழ்க்கையின் நோக்கம். நாம் எல்லோரும் மனிதர்கள் தான் என்பதையும், எந்த ஆரோக்கியமான கடவுளும் மனித இனத்தை பிரிப்பதற்காக ஒரு மதத்தை அனுப்ப மாட்டார் என்றும் வழிதவறிய மக்களான முஸ்லிம்களுக்கு புரியவைக்க விரும்புகிறேன். ஒரு உண்மையான கடவுள் மனிதர்களை ஒருவருக்கொருவரை வெறுக்கச் சொல்லமாட்டார். எந்த கடவுளும் முஹம்மதின் அல்லாவைப்போல தீய்மையே உருவமாக இருக்காது.
அல்லா ஒரு கடவுள் இல்லை. உண்மையில் ஹுபால் (Hubaal) என்று அழைக்கப்பட்ட நிலாக்கடவுளை (ஹிப்ருவில் ஹ பால் – Ha baal) முகமது தனக்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து மாற்றி உருவாக்கிய கடவுள் தான் அல்லா. தன்னைப் படைத்த முகமதுவைப் போலவே அல்லாவும் தன்னை மட்டுமே உயர்வாக ரசிப்பவர் (narcissist). அல்லா எது போன்றவர் என்று முகமது கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறான்.
கைருல் மாகெரின் (khairul mâkerin) = கைதேர்ந்த ஏமாற்றுப்பேர்வழி 3:54,.
அல் முத்தகப்பிர் (al mutakabbir)= கர்வம் பிடித்தவர்59:23,
அல் ஜப்பார் (al jabbâr) = கொடுங்கோலர் 59:23,
அல் கஹ்ஹார் (al qahhâr) = அடக்குபவர் 13:16, 14:48, 38:65, 39:4, 40:16 ,
அல் க்ஹாபித் (al khâfid) = சிறுமைப்படுத்துபவர் 95:5,
அல் முதெல் (al mudhell) = அவமானப் படுத்துபவர்3:26,
அல் முமிட் (al mumit) சாவைக் கொடுப்பவர்3:156, 7:158, 15:23, 57:2,
அல் முன்தகிம் (al muntaqim) = பலிதீர்ப்பவர்32:22, 43:41, 44:16,
அல் முவக்ஹிர் (al mua’khkhir) = நேரம் தாழ்த்தச் செய்பவர் 71:4 மற்றும்.
அல் தார் (ad-dârr) = தீங்கு விளைவிப்பவர் 6:17.
இவைகளெல்லாம் சாத்தானின் குணங்கள்.
Faithfreedom.org தளம் மிகவும் பெரிதாக வளர்ந்து, அதன் பக்கங்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக ஆகிவிட்டது. பல முறையீடுகளுக்குப் பிறகு இந்த புதிய தளத்தை அமைக்க முடிவு செய்தேன். இந்த தளத்தில் முஸ்லிம்களை உண்மையை காணச் செய்யும் கட்டுரைகளை மட்டும் பதிவிடுவேன்.
இஸ்லாமை அழிப்பதுதான் என் நோக்கம். மனித இனத்தின் வெறுப்பின் ஆகப் பெரிய ஊற்றுக்கண்ணை அடைக்க விரும்புகிறேன். இதற்கு ஒரே வழி உண்மையை சொல்வதுதான். நமக்கு “துப்பாக்கிகளும், ராக்கெட்டுகளும், போர்க்கப்பல்களும், போர்விமானங்களும், பீரங்கிகளும்” தேவையில்லை. இவைகளைத்தான் “மிதவாத” முஸ்லிம் என்று சொல்லப்படும் மலேசியா பிரதமர் மஹாதிர் முஸ்லிம்களுக்கு மேற்குலகை வெல்லத் தேவை என்றார். நமக்கு உண்மையே போதும். இருளை ஒளியால் அகற்றுவதைப் போல, பொய்களை உண்மையால் தகர்க்க முடியும்.
பெரும்பாலான் முஸ்லிம்கள், குரானையும் சிராவையும் (Sira – முகம்மதுவின் வாழ்க்கை வரலாறு) படிப்பதற்கு முன்னர் நானிருந்ததைப் போல, இஸ்லாமைப் பற்றி அதிகம் அறியாத அப்பாவிகள். ஆனால் இதற்காக அவர்கள் அபாயமற்றவர்கள் என்று பொருளில்லை. ஏதேனும் வாழ்க்கைச் சிக்கல் தோன்றினால் போதும், ஒரு ‘மிதவாத’ முஸ்லிம் ‘பயங்கரவாத’ முஸ்லிமாக மாறிவிடமுடியும். வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் எல்லோரும் கடவுளை நோக்கிச் செல்வது இயல்பு. அல்லாவை நோக்கும் முஸ்லிம் பயங்கரவாதியாகிறான். எல்லா மனித வெடிகுண்டுகளும், ஜிஹாதிய பயங்கர வாதிகளும், மதவெறியில்லாத, ‘மிதவாத’ முஸ்லிம்களிளிருந்துதான் தோன்றியிருக்கிறார்கள்.
தனது பெண் ஒரு முஸ்லிமல்லாதோரைக் காதலித்தால் போதும் அல்லது பையன்களிடம் பேசினாலே கூட போதும், நன்கு படித்த அப்பா கூட, அவளை கொலை செய்ய தயங்க மாட்டான். ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் தீய்மையின் விதை விதைக்கப் பட்டுள்ளது.
நமது எதிரி ஒரு கொள்கையே. முஸ்லிம்களை நமது பக்கத்திற்கு வரச் செய்து, மனித இனத்திற்கு திரும்பச் செய்வதே நம் விருப்பம். ஒரு வக்கிர மனநோயாளியின் பிடியில் முஸ்லிம்கள் தங்கள் மனிதத் தன்மையை இழந்து இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் மனித இனத்திற்கு கொண்டுவருவதுதான் நம் இலக்கு. அவர்கள் எந்த அளவுக்கு முகமதை பின்பற்றுகிறார்களோ அந்த அளவிற்கு தீயவர்களாக மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவதையே நாம் விரும்புகிறோம்.
Faithfreedom.org ம் எனது புத்தகம் ‘முகம்மதை புரிந்துகொள்தல்’ (Understanding Muhammad) ம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இஸ்லாமை விட்டு விலக உதவியிருக்கிறது. இதை மில்லியன் ஆக்க வேண்டும். தயவுசெய்து இந்த தளத்தை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துங்கள். இதைப் பற்றி எல்லோருக்கும் தெரியட்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையை வைத்து இந்த கொடூர வழிபாட்டு முறையான இஸ்லாமை, மற்றவர்கள் நினைப்பதை விட விரைவில் ஒழிக்கமுடியும்.
மனிதஇனம் வாழ்க. வெறுப்பும் மனிதர்களை பிரிக்கும் கொள்கைகளான – எல்லா வகையான மார்க்சிசம், நாசிசம், பாசிசம் மற்றும் இஸ்லாம் ஆகியவை ஒழிக.
நாம் இந்த முட்டாள்தனத்திற்கு முடிவு கட்டலாம். அறியாமை மணலில் புதைந்திருக்கும் தலைகளை வெளியே கொண்டு வரலாம். பொய்யை தடுத்து நிறுத்தலாம். முட்டாள்தனம் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றாது. உண்மை மட்டுமே நம்மை காப்பாற்றும். நான் சொல்வது உண்மையில்லை என்றால் நிரூபிக்கவும்.
நான் சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியாது. நீங்கள் பெரிய நியாயவான் போன்று எண்ணிக்கொண்டு, நாம் எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்றும், கசப்பான உண்மைகளை அலட்சியப் படுத்தவேண்டும் என்றும், எல்லோரிடமும் கைகள் கோர்த்து கும்மி அடிக்க வேண்டும் என்றும் கூறலாம். அதைத்தான் முஸ்லிம்கள் நம்மிடமிருந்து விரும்புகிறார்கள். அவர்கள் அப்படித்தான் பல பெரிய நாகரீகங்களை அழித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களால் அழிக்கப்பட்ட பல சமூகங்களை இப்படித்தான் ஆரம்பத்தில் அபாயமில்லாதவர்கள் போன்று நடித்து, நம்பவைத்து, பிறகு கழுத்தை அறுத்தார்கள். பயங்கரவாத படுகொலைகளால் தோற்கடிக்கப் படாதவர்களை, நயவஞ்சகத்தால் தோற்க்கடித்தார்கள். முஹம்மது “போர் ஒரு நயவஞ்சகம்” என்றான். நாம் ஏதேனும் செய்யாவிட்டால், விரைவிலேயே நாம் நம் சுதந்திரத்தை இழப்போம். உலகம் மீளமுடியாத இருண்ட காலத்தில் விழுந்துவிடும். முட்டாள்தனத்தினால் என்றும் பயனில்லை. நீங்கள் சகிப்புத்தன்மையின்மையை சகித்துக்கொள்ள வேண்டும் என்று கூறுபவராக இருந்தால், நீங்கள் பிரச்சனையில் ஒரு பங்கு மட்டும் இல்லை. நீங்களே பிரச்சனைதான். உங்கள் முட்டாள்தனத்தினால் மேலும் பலர் உயிர்துறக்க நேரிடும்.
பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் (Bertrand Russell) கூறியதைப் போல, பெரும்பாலான மக்கள் சுய உறுதி கொண்ட முட்டாள்களாக இருப்பதால், மீதமுள்ள மக்களின் பொறுப்பு மிகவும் பெரியது. அபாயத்தை புரிந்துகொண்டால், நீங்கள் ஒன்றும் செய்யாமல் வாளாவிருக்க முடியாது. நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்றால், வெறியர்கள் வெற்றிகொள்வார்கள், மனித இனம் படு தோல்வி அடையும். தீய்மை வெல்வதற்கு நல்லவர்கள் வாளாவிருந்தாலே போதும். மனிதஇனத்தையும் நாகரீகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இதைப் புரிந்துகொண்ட மிகச் சில மனிதர்களின் தோள்களின் மீது தான் இருக்கிறது. நாம் ஒன்றிணைந்து இந்த அபாயத்தை அகற்றவேண்டும்.
நீங்கள் என்ன செய்யமுடியும்? நீங்கள் இந்த தளத்தின் பதிவுகளை உங்கள் மொழியில் மொழிபெயர்க்கலாம். இந்த தளத்திற்கு உங்கள் தளத்தில் இணைப்பு (Link) கொடுப்பதன் மூலமும், மற்ற விவாத தளங்களில் (Forums) இந்த தளத்தைப் பற்றி பேசுவதன் மூலமும் இதை பலருக்கும் தெரியப் படுத்தலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உண்மையை சொல்வதைத்தான். இந்த காலத்தில் உண்மையை சொல்வதற்கே துணிவு வேண்டியிருக்கிறது. உண்மையே இன்றைய விஷப் பேச்சாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், உண்மை மட்டுமே நமக்கு அபாயங்களிலிருந்து விடுதலை கொடுக்கும்.
நீங்கள் ஒரு முஸ்லிமா? தயவு செய்து என் ‘முகம்மதை புரிந்துகொள்தல்’ என்ற புத்தகத்தை படியுங்கள். நீங்கள் பணம் கொடுத்து வாங்கவிரும்பவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள். அதன் முந்தைய பதிப்பை இமெயிலில் அனுப்புகிறேன். அது புதிய பதிப்பைவிட சிறிது குறைவான தகவல்களை கொண்டதுதான். இருப்பினும், அதுவே போதுமானது. அதை படித்துவிட்டு, நான் சொல்வது தவறென்று நிரூபியுங்கள். அப்படி நீங்கள் நிரூபித்தால் நான் உங்களுக்கு $50,000 கொடுப்பேன். என் தோல்வியையும் வெளிப்படையாக ஒத்துக்கொள்வேன். உங்களால் முடியாவிட்டால், அந்த வெறிநோயிலிருந்து விலகுங்கள், மனித இனத்தின் சக மனிதனாக இணையுங்கள்.
http://tamil.alisina.org/?page_id=16
அன்புடன் உங்கள் மானிட சகோதரன்.
Ali Sina
Savukku, one challenge for you. if you publish சார்லி ஹெப்டோ இதழின் படம் here, I fully agree you area pure secular.
can you??
un kootam allika engalukku udaviya irrukkum.
ennvo avan unnaya mathrikkara mathri. kundi kalauva unnaya use pannuvan. video podava indian muslim how they treat nnu???
ippo nee potta comment aa avangala kevalapaduthi assingapadthina mathri , idhai vida KEVALAM verrra venduma enna?? idhuva pothum raja. orginal muslim I did show this and he said all covertred ba…. I am not able to write what he said…
// ippo nee potta comment aa avangala kevalapaduthi — nallavan //
—-
விவாதம் செய்வதென்றால் நேர்மையாக விவாதம் செய். தோற்கும் நிலை வந்துவிட்டால், தாயை பழித்து எழுதுகிறாய். அறிவு கெட்டவனே, உனது தாயை திட்ட எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஏன் நான் ஒரு வார்த்தை கூட உன்னைப்போல் தரம்தாழ்ந்து எழுதவில்லை என சிந்தித்தாயா?.
எங்கள் திருக்குரான் பிறருடைய தாய் தந்தையை பழித்து எழுதுவதை தடை செய்துள்ளது. தரக்குரைவான கெட்ட வார்த்தை சொல்லி திட்டுபவன் கோழை என சொல்கிறது. காபிர் போருக்கு அழைத்தால், நீயும் ஜிஹாத் அடிப்படையில் போர் செய். அதுதான் மாவீரனுக்கு அழகு என போதிக்கிறது.
திருக்குரானை படித்துப் பார். நான் சொல்வது புரியும்.
adhu ellam purda vidathaa. SHIYA muslim unnaya thooki pottu mithikkaran. avana mudha SUNNI muslim maa mathikka sollu. uankku convert musilm nala onnum thriyalai orgianl muslim pathi… naayi ennakkium nakkithaan kudikum purchiko raja
/ஒரிஜினல் முஸ்லிமென்று யாருமே இந்த உலகில் கிடையாது.//
POYI. all shiya says they are originals and sunny people are ugly converted people. shiya never give respect to sunny because they all are converted people
POYI. all shiya says they are originals and sunny people are ugly converted people. shiya never give respect to sunny because they all are converted people
when I twist you locked perfectly. you urself agreed there is shya group sunny group in muslim. approam eanna pu…lu…kku engala pathi pesara. un kuna va modha mooonthu paru…. shyia says u guys are ugly converted fraud muslims
இந்தியா ஆப்கான் பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்களை ஒன்றூ சேர்க்க வேண்டுமானால், //
he he he he .. serunthu enna panna porrenga.. allaukku 4 pondati, 40 pillayagala pekka poreengala. kena pasangala.. anga 3 velai sothukku vali illai. vandh assam ila pitchai edukkaran thulukkan…
ena Inga vareenga pitchai edukkana bagalesh karana moojila kaari thuppu modhalla. sorru thinga valli illai petcha paaru.. converted kku
sothukku ennada pannuveenga? bangaldesh karan assam ila pee ya thinngaran? avanukku modha sothukku vali pannu. suddan innum mosam, avan peeya avana thingaran. u ugly converted muslim does not have any know. collected some money and converted…
ketta kelvikku enna pathi. why bangaldesh karan sotthukku pitchai karan pola pitchai edukkaran. nee muslim thana panni mathri thingara. avanuukku konjam kodu??
see my qus:
sothukku ennada pannuveenga? bangaldesh karan assam ila pee ya thinngaran? avanukku modha sothukku vali pannu. suddan innum mosam, avan peeya avana thingaran. u ugly converted muslim does not have any know. collected some money and converted…
unga attha kku thulukka pasai thriyadha. avala enna pannuva???
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்; 23 எம்.எல்.ஏக்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருள் நிறைந்த காட்டுப் பாதை
கல்லு முள்ளு
கால் வைக்குமிடமெல்லாம்
ஊழலும் மண்டை ஓடுகளும்.
நீதி செத்துப்போய்
ஈமைக்கிரியை செய்யப்பட்ட
அடையாளமாக சாம்பல் மேடுகள்.
ஆங்காங்கே துள்ளி குதித்து
அதிகார பின்னணியுடன்
பசுத்தோல் போர்த்தி
பஞ்சாயத்து செய்யும்
புழுக்களும் பூரான்களும்.
காவி தரித்த காடையர் கூட்டம்
நிர்வாணமாகவும் நிதானமில்லாமலும்
நடுவே வெண் புருவம்
பஞ்டடைத்த தலை
இரத்த கறையை மறைத்து
விலையுயர்ந்த ஆடையுடன் மோடி
கனல் கக்கும் கண்களுடன்
கறுப்பு கட்சி காங்கிரஸ்
ஒழுக்கம் விலைபோய்விட்ட
அடையாளமாக
ஒட்டடை படர்ந்த இருக்கைகள்
கால் முறிந்த நாற்காலிகள்.
வானத்தில் கழுகு கூட்டம்
வழி நெடுகே வயிறு பெருத்த நரிகள்
ஆங்காங்கே
தின்ன முடியாமல் குவிந்து கிடக்கும்
அழுகிய எச்சங்கள் எலும்பு கூடுகள்
சுற்று வட்டாரத்தில் “பூமராங்” குடன்
சூர வாரிசுகளின் அணிவகுப்பு.
சிறு குழுவினருடன்
கெஜ்ரிவால் அடி வாங்கிய தழும்புடன்
நடை பயணமாக.
இருந்தும் மக்களிடையே ஒரு
மன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
இந்திய அரசியலில் பெரும் திருப்பம்.
நாடு தழுவியவரையில் மக்களுக்கும் சிந்தனையை தூண்டிவிட்ட நல்ல ஒரு மாற்றம்.
எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான் இருந்தும் மிக வேகமான வீச்சு.
கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் மகிழலாம்.
சக இந்திய அரசியற் சாணக்கியர்கள் ஆம் ஆத்மியை வாழவிடுவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.
கெஜ்ரிவால் நிதானமாக சலசலப்புக்களைம் உள்வாங்கி பகுப்பாய்வுடன் பயணிப்பாராயின் எதிர்காலமுண்டு.
kooti kodukarathu IMAM thana? adhula edum doubt????
அரபு நாடுகளிலும் கிருத்துவ நாடுகளிலும் போய் பிழைக்கும் ஹிந்துக்கள் அனைவரும் தேசத்துரோகிகள். இவர்கள் திரும்பி வரவேண்டிய அவசியமில்லை. அங்கேயே கிடந்து சாகட்டும்.
இவர்களது குடியுரிமையை ரத்து செய்ய, விஸ்வ ஹிந்து பரிஷத் நடவடிக்கை எடுக்கும். மேலும் அரபிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் கிருத்துவருக்கும் இந்திய விசா இனி தரமாட்டோம். முஸ்லிம்களும் கிருத்துவரும் எமது ஹிந்து ராஷ்டிரத்தின் பிரஜைகளல்ல. கூடிய விரைவில் அடித்து விரட்டுவோம்.
பாரத்மாதா கீ ஜெ.
naan keeta kelivkku pathil enna rasaa?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana? ahdula uankku enna doubt??
naan keeta kelivkku pathil enna rasaa?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana? ahdula uankku enna doubt??
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana?
kooti KODUPTHU MUSLIM ANDHRA GIRLS aa IMAAM thana?
ketta kelvikku enna pathil
KOOTI KODUPATHU IMAMA AA ILLAYA? do you understand what is the qus here??????
KELVIKKU PATHIL SOLLU RAJA..
Egypt, sriya, bangaldesh, pakisthann muslim why beggers?????? why beggers?? if arab country is rich country why don’t they pump money to these muslim countries???? why?? because they are ugly muslims??? converted muslims??? or sunny muslims???
Egypt, sriya, bangaldesh, pakisthann muslim why beggers?????? why beggers?? if arab country is rich country why don’t they pump money to these muslim countries???? why?? because they are ugly muslims??? converted muslims??? or sunny muslims???
Egypt, sriya, bangaldesh, pakisthann muslim why beggers?????? why beggers?? if arab country is rich country why don’t they pump money to these muslim countries???? why?? because they are ugly muslims??? converted muslims??? or sunny muslims???
கேஜ்ரிவால், got a notice from IT dept for 2cr fund. whoever soponsor 2cr, feb 14th — very first he will be benefited. on the same day FRAUD UDAYAKUMAR, 5cr loot will be given clean chit after threating CBI.. oneway savukku also happy for that one.. who know who has eaten 5cr in TN..
சிறப்பான கட்டுரை. கீழே இருக்கும் வாக்கியங்களுக்கு சான்று உண்டா..? நான் பார்த்த வரையில் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைதான் பின்பற்றுகிறார்கள்.
//வெளிப்படையாக முதலாளித்துவ கொள்கைகளையும் கடைபிடிப்பது கிடையாது. நேரடியான கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றுவதும் கிடையாது. இரண்டையும் சமமாக பாவித்து, வெகுஜன மக்களின் நன்மைக்கு ஏற்றார்ப்போல கொள்கைகளை வகுப்போம் என்று எடுத்த முடிவு. இத்தகைய ஒரு முடிவை எளிதாக ஒரு வழுக்கல் கொள்கை என்று உதாசீனப்படுத்திவிட முடியும். ஆனால், இடதுசாரி கொள்கைகளில் நம்பிக்கை உடையவர்கள், முதலாளித்துவமே சிறந்தது என்று வாதிடுபவர்கள் ஆகிய இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் வசதியான ஒரு நிலைபாடு இது.
Savukku,
AAP Party counter part in Tamilnadu Udayakumar looted 5cr. from Saratha CHIT fund. knowingly you are giving clean image to AAP part and its members. Please don’t do that and why you are not bring that truth here or your tweet reg. udayakumar loot 5cr. from saradha chit fund??????
same MEDIA once upon a time behind the Prabulla kumar mahandha…. savukku.. can you trace him what he is doing nowadays??
I bet you… you will have to search this guy after this term…. wait and see who guess right????
இந்திய சனநாயகத்தின் மீது தங்களுக்கு ஏனிந்த கொலைவெறி மகந்தா காணாமல் போனதில் தங்களை போன்றவர்களும் காரணம் என எப்பொழுது உணருகிறீர்களோ அன்று தான் இந்திய சனநாகம் தழைக்கும்
en neenga kappatharathu????
Savukku vidahaa DUPUKKU.
same party head .. how decently he has explained the situations. don’t think that ALL IDIOTS read-only THIS IDIOT blog. its time to CHANGE YOU?? NOT MODI. ( FYI>> I never remove any contents from below…)
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்ட காரணத்திலேயே நிச்சயமாக பாரதிய ஜனதா தோற்றுவிடாது…டெல்லி அரசியல் சூழல், வாக்காளர்களும் பிற மாநிலங்களின் சூழலும் வெவ்வேறானவை என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.இவர் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிக்கும் மிகப் பிரபலமான கருத்துக் கணிப்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 ஐ கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார சாதனை படைத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா 3 தொகுதிகளையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கூட பெறவில்லை.இது தொடர்பாக என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் யோகேந்திர குமார் யாதவ் கூறியதாவது:டெல்லி சட்டசபை தேர்தல் முடிவை வைத்து மோடிக்கான ஆதரவு பீகாரிலோ, உத்தரப்பிரதேசத்திலோ இல்லை என்று கூறிவிட முடியாது. பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் பாரதிய ஜனதா தோற்றுவிடும் என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை.டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள். டெல்லியில் வீட்டுக்கு வீடு சென்று சந்தித்து மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்திரவாதத்தை அளித்து களப்பணியாற்றி இருந்தோம்.டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதும் எந்தளவு மிக மோசமாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியினரும் விமர்சனம் செய்தனர். நாங்கள் இதற்கு பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. இது எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.டெல்லியைப் பொறுத்தவரை இது ஒரு பெருநகரம். கணிசமான மத்திய தர வாக்காளர்கள் உள்ள மாநிலம். இதே சூழ்நிலை பிற மாநிலங்களில் இல்லை.பாரதிய ஜனதா கட்சியினர் இந்துத்துவா கொள்கையை மிகத் தீவிரமாக பேசினர்..ஆனால் இதை டெல்லி வாக்காளர்கள் ஏற்கவில்லை.டெல்லியின் சாதாரண வாக்காளர் ஒருவரும் மேற்கு வங்கம் அல்லது பீகாரின் வாக்காளரும் ஒரே மாதிரியானவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பிற மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மாற்றான அரசியல் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்துகிற சக்திகளாகத்தான் இருக்கின்றன.உதாரணமாக மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலமாக்குவதை மமதா பானர்ஜி தடுத்துவிடவில்லை. சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜாதி, மதம் என குறிப்பிட்ட குறுகிய வரையறை கொண்ட கட்சிகளாக இருக்கின்றன.திரிணாமுல் காங்கிரஸைப் போல ஆம் ஆத்மி கட்சி எந்த ஊழல் புகார்களிலும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியிருந்தார்.டெல்லி தேர்தலில் வென்றதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
//பத்து லட்ச ரூபாய்க்கு உடையணிந்துகொண்டு மக்களிடமிருந்து விலகி இருந்தால் என்ன நடக்கும் என்பதை டெல்லி மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.// Nice..
நடப்பதை பார்த்தால் ‘கோ’ படம் தான் ஞாபகம் வருகிறது
ஆருமையான பதிவு
ஆட்சி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இது இரு விழாவைப்போல எல்லா மாநிலங்களுக்கும் ஊழல் எதிர்ப்பு பரவும். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள கட்சி சாரா மக்களுக்கு ஒரு சந்தோசத்தையும் உற்சாகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. ஒரு கோட்டுக்கு அருகில் இன்னொரு பெரிய கோடு போடும் நேரம்
ஆட்சி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இது இரு விழாவைப்போல எல்லா மாநிலங்களுக்கும் ஊழல் எதிர்ப்பு பரவும். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள கட்சி சாரா மக்களுக்கு ஒரு சந்தோசத்தையும் உற்சாகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. ஒரு கோட்டுக்கு அருகில் இன்னொரு ப்ரிய கோடு போடும் நேரம்.