சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம்
“நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”.
இது தான் “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். ?
இவரின் அத்தனை வார்த்தைகளிலும் இருக்கும் ஒரே உண்மை “யோகா”. இந்த யோகா என்ற ஒற்றை வார்தையை வைத்துத்தான், இன்று ஜக்கி பல ஆயிரக்கணக்கான கோடிகளை அபகரித்துள்ளார்.
எண்பதுகளில், சத்குரு என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஜக்கி, மைசூர் அருகில் உள்ள கொம்மட்டகிரி என்ற இடத்தில் அமைந்துள்ள ரிஷி சம்ஸ்க்ருதி வித்யா கேந்திரா என்ற யோகா பயிற்சி மையத்தில் ரிஷி பிரபாகர் என்ற குருவிடம்தான் யோகா பயிலுகிறார். பின்னாளில் அவரது குரு ரிஷி பிரபாகர், கோவைப் பகுதியில் ஆசிரமம் அமைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஜக்கி. ஆனால் எந்தப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டாரோ, அந்தப் பணியை மறந்து, தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியவர்தான் ஜக்கி. சில நாட்களில் தன்னைத்தானே சத்குரு என்றும் அறிவித்துக் கொண்டார். சரி. சத்குரு என்றால் என்ன என்று விசாரித்தால், ஒரு படிக்காத குருநாதன் என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் ஜக்கி. சத்குரு என்றால் படிக்காத குருஜி என்பதற்கு எந்த சொற்களஞ்சியங்களில் தேடினாலும் விடையில்லை.
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
1988ம் ஆண்டு கோவைக்கு வந்த ஜக்கி வாசுதேவுக்கு, இது போன்றதொரு பெரிய ஆசிரமம் அமைத்து, வசூல் செய்யும் திட்டமெல்லாம் கிடையாது. இந்த ஆசிரிம பிசினெஸ் இப்படி பணத்தை அள்ளி அள்ளிக் கொட்டும் என்பதை அவர் நினைத்தே பார்த்திருக்கவில்லை. பாரா க்ளைடிங் (Para Gliding) எனப்படும் விளையாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதே இவரது திட்டம். இவரது ஜாவா பைக்கில் அமர்ந்துகொண்டு, இந்த பயிற்சி மையத்துக்கு மலை உச்சிதான் பொருத்தமாக இருக்கும் என்பதா, கோவையில் உள்ள மருதமலை, கணுவாய் அனுவாவி சுப்ரமணியர் கோவில் மலை, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற இடங்களில் பயிற்சி மையத்துக்கான இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது இவர் சிறிய அளவில் தொடங்கியிருந்த யோகா வகுப்புகள், படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது. இதன் பிரபலத்தை நன்றாக உணர்ந்த ஜக்கி யோகா பயிற்சியை வணிகமயமாக்கினால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் என்பதை உணர்ந்தார். 1989ம் ஆண்டு முதல், ஜக்கியின் யோகா வகுப்புகள் பிரபலமாகத் தொடங்கின.
செல்வந்தர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளில், மன உளைச்சலில் இருந்த தொழில் அதிபர்கள் ஜக்கியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். என்னுடைய சரிபாதி என்று ஜக்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் ஜக்கியின் கையாலேயே உயிரை இழந்த பாரதியின் முன்னாள் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிக்க கம்மவார் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகம், ஜக்கியை ஜாவா மோட்டார் சைக்கிளில் இருந்து மாருதி காருக்கு உயர்த்தியது.
யோகா வகுப்புக்கு வந்தவர்களில் பலர், ஜக்கியின் அடிமையாக மாறியதையும், பணத்தை அள்ளி அள்ளி தந்ததையும் கண்ட ஜக்கி, இதை பல்வேறு இடங்களில் செய்து கொண்டிருப்பதை விட, நிரந்தரமாக ஒரு இடத்தில் ஆசிரமம் அமைத்து செய்தால் உரிய பயனை அளிக்கும் என்று உணர்ந்தார். பயிற்சிக்கு வரும் பணக்கார அமைகளிடம்,
“இந்த அற்புதமான யோகாவை நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நமக்கென ஒரு சொந்த இடம் இருந்தால்தான், நாம் நெடுநாள் இந்த யோக கலையை வாழவைக்க முடியும்”
என்று அடித்த உருக்கமான சொற்பொழிவைக் கேட்டு, பணக்கார ஜக்கி அடிமைகள், நன்கொடையை கொட்டித் தீர்த்தன.
ஜக்கியிடம் உள்ள மிக மிக முக்கியமான திறன் அவரது வசீகரிக்கும் பேச்சுத் திறன். உண்மையில் கடவுள் நேராக வந்து, நம்மிடம் பேசினால் எப்படி கருணையோடு பேசுவார் என்று நாம் கற்பனை செய்து வைதிருக்கிறோமா… அதே போல பேசும் கைதேர்ந்த கேடிதான் ஜக்கி. முதலில் மக்களின் இறுக்க உணர்வை தளர்த்த ஒரு நகைச்சுவையை கூறுவார். இது போன்ற நகைச்சுவை ஜோக்குகளை இவருக்கு எடுத்துத் தர ஒரு தனி டீமே பணியாற்றுகிறது. ஜோக்கை கேட்டு கெக்கே கெக்கே என்று சிரிக்கும் மக்களிடம் பெற்றோர், உறவு, நாடு மக்கள், ஏழ்மை என்று உணர்ச்சி மயமாக பேசுவார். குருவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்திருக்கும் மக்களை எழுச்சியூட்டுவார். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இதயம் அதிரும் வகையில் ஒலியோடு இறுதியாக நடனமாட வைப்பார். இப்படி உங்கள் மன நிலை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நெகிழ்ந்திருக்கும் நிலையில், நன்கொடை விவகாரத்தை எழுப்புவார். இப்போதெல்லாம், ஜக்கி நேரடியாக எந்த நன்கொடையும் கேட்பதில்லை. அவர் வளர்த்து வைத்துள்ள ஆயிரக்கணக்கான அடிமைகள் அந்தப் பணியை கச்சிதமாக செய்கின்றனர்.
ஆசிரமம் அமைப்பது என்று முடிவானதும், கோவையைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில்உள்ள ஆனைக்கட்டி, பொள்ளாச்சி, வெள்ளியங்கிரி ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் வெள்ளியங்கிரி மலை. ஆனைக்கட்டிக்கு செல்ல மலைப்பாதை வழியாக வர வேண்டும் என்பதால், விலை உயர்ந்த கார்களில் வரும் பெரும் செல்வந்தர்கள் வருவது கடினம் என்பதால் ஆனைக்கட்டி நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நிலத்தின் விலை அதிகம். ஆகையால் அதுவும் நிராகரிக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், வெள்ளியங்கிரியை தேர்ந்தெடுத்ததற்கு இந்த ஆள் விட்டான் பாருங்கள் ஒரு கதை. …..
சிறு வயது முதலே இவரது கண்களில் திரை போல ஒரு மலை தெரியுமாம். இது போலத்தான் மற்றவர்களுக்கும் தெரியும் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தாராம். தன்னோடு இருந்த மற்ற சிறுவர்ளிடம் கண்களில் தெரியும் இந்த மலை எங்கே இருக்கிறது என்று கேட்டாராம். மற்ற சிறுவர்கள் கேலி பேசவும், இவர் அவமானமாக உணர்ந்து அது குறித்து பேசுவதை தவிர்த்து விட்டாராம். இவர் தந்தை ஒரு கண் மருத்துவர். எல்லா குழந்தைகளையும் போல “அப்பா கண்ணு சரியா தெரியலை” என்று கூறியிருந்தால் அப்போதே விஷயம் முடிந்திருக்கும். ஆனால் ஜக்கி அப்படி செய்யவில்லை.
இந்த கண்ணில் தெரிந்த மலையோடே வளர்ந்தார் ஜக்கி. தனது முதல் வயதில் நடந்த சம்பவங்களை கூட துல்லியமாக நினைவில் வைத்திருந்ததாகவும், சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குழந்தையாக தான் வளர்ந்ததாக அவரே கூறிக்கொள்வார். ஜக்கியின் சுயசரிதையில் தனது ஆசிரியையின் உள்ளாடையின் நிறத்தை தனது ஞானதிருஷ்டியால் கூறி அவரை வியப்படைய வைத்தாக பெருமையாக கூறிக்கொள்கிறார் ஜக்கி. இவரை ஜட்டி வாசுதேவ் என்று அழைப்பது பொருத்தம்தானே ?
சரி. விஷயத்துக்கு வருவோம். இப்போது ஆசிரமம் அமைக்க இடம் வேண்டும். காற்றில் கயிறு திரிக்கும் ஜக்கிக்கா தெரியாது ?
சிலர் வெறும் கையில் முழம் போடுவார்கள். ஆனால் கை கூட இல்லாமல் காற்றிலேயே முழம் போடுபவர் யாரரென்றால் அது ஜக்கிதான். கோவை லட்சுமி மில்ஸ் அதிபரான காலம் சென்ற கரிவரதனுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்தது. பாரதியின் கணவர் சுதர்சன் மூலமாக கரிவரதனின் அறிமுகம் கிடைக்க, மடியில் உள்ள பிள்ளை நழுவி விழும் வகையில் கரிவரதனிடம் பேசினார் ஜக்கி. ஜக்கியின் பேச்சில் மயங்கிய கரிவரதன் தனது 14 ஏக்கர் நிலங்களையும் இலவசமாகவே ஜக்கிக்கு கொடுத்தார். அன்று முதல் இன்று வரை, ஜக்கி வாசுதேவ் ஈஷா மையத்தில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் முதல் பளிங்கு கற்கள் வரை, அத்தனை வேலைகளையும் இது போன்ற உதவிகள் மூலமாகவே முடித்துள்ளார்.
என்று போட்டார் பாருங்கள் ஒரு போடு.. பக்த சிகாமணிகளுக்கு கேட்க வேண்டுமா ? நிதி உதவியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். சரி. இத்தனை விபரங்களும் புட்டு புட்டு வைக்கிறீர்களே… உங்களுக்கு எப்படி இவை அனைத்தும் தெரியும் என்று கேட்கலாம். இந்த அத்தனை விபரங்களும், ஜக்கியின் பல்வேறு ஒலி நாடாக்கள், ஒலி, ஒளி நாடாக்கள் மற்றும் அருளுரைகளில் இடம் பெற்றுள்ளன. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப, ஜக்கியின் தோற்றம் முதல் பொய் புரட்டு, பித்தலாட்டம் இவையே ஜக்கி. இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி, வனத்தை அழித்து, ஒரு அரசாங்கத்தையே நடத்தி வரும் ஜக்கி வாசுதேவின் மறுபெயரே பொய் பித்தலாட்டம் ஆகியவையே. ஜக்கியின் வாழ்க்கை சம்பவங்களை முழுமையாக தொகுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த உண்மைகள் அனைவருக்குமே தெரியும். ஆனால் பலர் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க மெனக்கெடுவதில்லை.
சவுக்கு முதன் முதலாக ஜக்கியின் முகத்திரையை கிழித்த பிறகே, சாதாரண மக்களுக்கு லேசாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அடிமையாக உள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தின் உதவியோடு, தனது பித்தலாட்டத்தை தங்கு தடையின்றி அரங்கேற்றி வருகிறார் ஜக்கி.
ஈஷா வகுப்புகளில் ஜக்கியின் சிடி ஒன்று காட்டப்படும். அந்த சிடியில் ஒருவருக்கு வரும் சிரமங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போதிப்பார் ஜக்கி. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். அதாவது அவர் யோகா வகுப்புகள் எடுப்பதற்காக ஜாவா பைக்கில் செல்கையில் விபத்து ஏற்பட்டு கணுக்காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். அருகில் இருந்த கிராம மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்குமாறு ஜக்கி கேட்டுள்ளார். தன்னிடம் மரத்துப் போகச் செய்யும் ஊசி இல்லை. ஆகையால் நகர மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த மருத்துவர் கூறினாராம். ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதால், ஊசி இல்லாமலேயே தையல் போடுங்கள் என்று கூறினாராம். மருத்துவர் ஒன்பது தையல் போடும்போது, மருத்துவரிடம் சகஜமாக பேசிக்கொண்டே இருந்தாராம். ஆச்சர்யப்பட்ட மருத்துவர், எப்படி உங்களால் இதை செய்ய முடிகிறது என்று கேட்டாராம். உடனே ஜக்கி “வலி நிஜம். ஆனால் பாதிப்பு நீங்கள் உண்டாக்கியது” என்று கூறினாராம் இதை கேட்கும் ஜக்கி அடிமைகள் ஜக்கிக்கு எப்படி இத்தனை வலி தாங்கும் சக்தி, அவர் பிறக்கும்போதே சத்குருவாக பிறந்தார் என்று வாயைப் பிளப்பார்கள். முதல் விஷயம், ஜக்கிக்கு நடந்தது இருதய அறுவை சிகிச்சை கிடையாது. சாதாரண காயத்துக்கு ஏற்படும் தையல். மரத்துப் போகும் ஊசி இல்லாமல்தான் இப்போது பல காயங்களுக்கு தையல் போடுகிறார்கள். சரி. ஜக்கி சொன்னது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஒன்பது தையல் போட்ட இடத்தில் தழும்பு இருக்க வேண்டுமா இல்லையா ? ஜக்கியை தழும்பை காட்டச் சொல்லுங்கள். காட்ட மாட்டார். ஏன் தெரியுமா ? அப்படி ஒரு சம்பவம் ஜக்கிக்கு நடக்கவேயில்லை. ஜக்கியோடு இருந்த மற்றொருவருக்கு நடந்தது. இதை தனக்கு நடந்ததாக சொல்லி ஜக்கி அல்வாவை கிண்டி பக்தர்களுக்குத் தருவார்.
இப்படி பொய்யிலும் பித்தலாட்டத்திலும் நடந்து வரும் ஈஷா யோக மையத்தின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா ? ஈஷா மையத்தின் பெயரில் 200 ஏக்கர் நிலங்களும், பினாமி பெயரில் 270 ஏக்கர் நிலங்களும் உள்ளன. ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு ஏக்கர் நிலத்தைக் கூட இவர்களுக்குத் தெரியாமல் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஈஷா பெயரில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அனைத்திலும் தொண்டாமுத்தூர் ராஜேந்திரன் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பார். இவர்தான், பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் நிலங்களின் விபரத்தை ஈஷாவுக்கு தெரிவித்து, அந்த பதிவை தடுத்து நிறுத்தி, ஈஷா மையத்தினருக்கு விபரத்தை சொல்லுவார். ஈஷா மையத்தினர் உடனடியாக தலையிட்டு, அந்த விற்பனையை தடுத்து நிறுத்தி நிலத்தை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
சென்ற ஆண்டு மட்டும் ஈஷாவின் மொத்த வருமானம் 243 கோடிகள். ஆண்டு வருமானமாக ஜக்கி நியமித்த இலக்கு 400 கோடிகள். தன்னுடைய உள் வட்டாரத்தில் உள்ளவர்களை, இலக்கை அடையத் தவறியதற்காக ஜக்கி கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக யோகா வகுப்பு நடத்தினால், வசூல் தேவையான அளவில் கிடைக்காது என்பதை ஜக்கி மிகத் தாமதமாகவே உணர்ந்தார். தொடக்க காலத்தில், அதாவது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, யோகம், ஞானம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இந்த அவசர உலகத்தில் இவர்களுக்கு யோகம் ஞானமெல்லாம் அடைவதற்கு பொறுமை இல்லை, குறுகிய காலத்தில் ஞானத்தை டப்பாவில் அடைத்துத் தருகிறேன் என்று தந்திரத்தை மாற்றத் தொடங்கினார்.
தொண்ணூறுகளின் இறுதியில் பக்தி, ஞானம், சக்தி, க்ரியா ஆகியவற்றை கலந்து ஒரு காக்டெயிலாக தருகிறேன் (I AM GIVING YOU THE RIGHT COCKTAIL FOR THIS GENERATION) என்று முதன் முதலாக இந்த தந்திரத்தை “ஞானியின் சந்நிதியில்” என்ற புத்தகத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தினார். இவருக்கு இந்த காலக்கட்டத்தில் பெரும் உதவி புரிந்தது ஆனந்த விகடன். ஆனந்த விகடன் புத்தகத்தில் இவர் எழுதிய “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற தொடர், இவரை மிக மிக பிரபலமாக்கியது. ஒரு வகையில் ஜக்கி வாசுதேவ் போன்ற மிகப்பெரிய சமூக விரோதியை பூதாகரமாக வளர்த்து விட்டதற்கு விகடன் நிர்வாகம் ஒரு வகையில் பொறுப்பாகும். பொறுப்புணர்ச்சி இல்லாமல், வியாபார நோக்கத்துக்காக விகடன், குமுதம் போன்ற ஊடகங்கள், ஜக்கி வாசுதேவ் மற்றும் நித்யானந்தா போன்றவர்களை வளர்த்து விட்டதன் காரணமாகவே, இன்று மிக மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். பகுத்தறிவுவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்ளும், தொல் திருமாவளவன் போன்றவர்களும், ஜக்கியின் வியாபாரத்திற்கு உதவியவர்களே என்பதுதான் வேதனை.
வெறுமனே ஆன்மீகத்தை போதித்துக் கொண்டிருந்தால் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், வசூலும் மேம்படாது என்பதை ஜக்கி உணர்ந்தார். அந்த அடிப்படையில் ஜக்கி கையாண்ட தந்திரம்தான் “பசுமைக் கரங்கள்”. 2007ம் ஆண்டு முதன் முதலாக இந்த பசுமைக் கரங்கள் திட்டத்தை தொடங்கினார். இன்னும் பத்தே வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். உடனடியாக மரங்களை நட வேண்டும். வெள்ளியங்கிரி மலை நான் போன பிறகுதான் பசுமையானது என்று அள்ளி அள்ளி விடுவார். எனது பசுமை கரங்கள் திட்டத்துக்காக நிதி உதவியை அள்ளித் தாருங்கள் என்று கேட்பார். கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்தன. இந்தத் திட்டத்தை பிரபலமாக்கும் நோக்கோடு, மிக மிக தந்திரமாக, கருணாநிதியை வைத்து மரம் நட வைத்து, அதன் மூலமாக பல சலுகைகளை பெற்றதை, சவுக்கு ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஓரளவு நிதியை அள்ளித்தந்ததும், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் ஜக்கி. “ஞானியின் சன்னதியில்” என்ற அவரது நூல் அளித்த வெற்றியின் அடிப்படையில், “ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற தலைப்பில் லிங்க பைரவி குறித்து ஒரு கட்டுரை எழுதினார். தியானலிங்கம் கோவிலில் பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அந்த சக்தி வீணடையக்கூடாது. வருங்கால சந்ததியினருக்கு அதை விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறி, அந்த தியானலிங்கக் கோவிலை பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று அடுத்த திட்டத்தை செயல்படுத்தினார். ?
ஞானத்தை அடைவதற்கான ஒரே வழி பக்தி மார்க்கமே என்று பல்வேறு விளக்கத்தை கூறினார். பரவசமளித்து, தையை சுருக்கும் பக்தி என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்தார். இணைப்பு. லிங்க பைரவியை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் உங்களுக்கும் உங்கள் வீட்டுக்கும் அருள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றார். அதை நம்பிய பக்தி அடிமைகள், பணத்தை அள்ளி அள்ளி கொட்டினர். கடவுள் உருவாவதைக் காண வாருங்கள் என்று ஒரு விழாவை அறிவித்தார். அந்த விழாவுக்கு கட்டணமாக, 50 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நிர்ணயம் செய்தார். 50 ஆயிரம் கொடுத்தால் ஜக்கியின் அருகிலேயே அமர்ந்து கொள்ளலாம். இந்த விழா மூன்று நாள் நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேர் 50 ஆயிரம் கட்டணம் செலுத்தினர். 2 ஆயிரம் பேர் 25 ஆயிரம் கட்டணம் செலுத்தினர். 10 ஆயிரம் செலுத்தியவர்கள் நாலாயிரம் பேர். மூவாயிரம் பேர் 7000 செலுத்தி இவ்விழாவில் பங்கு கொண்டனர். இதைத்தவிர்த்து, வெளிநாட்டினரின் சொத்துக்களை மொத்தமாக கபளீகரம் செய்ய, கோவில் உருவாகும் பிரகாரத்தினுள்ளேயே அமர்ந்து, நேரடியாக காண்பதற்கு ஒரு நபருக்கு 10 லட்சம் என்று அறிவித்தார். மொத்தம் 42 பேர் இவ்வாறு கட்டணம் செலுத்தினர்.
இந்த இந்த விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், நக்கீரன் காமராஜ், சுதா ரகுநாதன், மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர்.
இந்த லிங்க பைரவி கோவிலை, கடவுளுடன் நேரடி தொடர்புள்ள கோவில் என்றே பிரச்சாரம் செய்தார் ஜக்கி. இந்த கோவில் கட்ட திட்டமிடப்பட்டபோதே, நன்கொடை வசூல் தொடங்கியது. மூன்று கோடியில் திட்டமிடப்பட்டு 4.5 கோடி செலவில் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலை பிரதிஷ்டை செய்கிறேன் பேர்விழி என்று நடத்தப்பட்ட அந்த விழாவின் வசூல் தொகை மட்டும் 20 கோடி. கோவிலுக்கு இவ்வளவு வசூல் என்றால், இதனுள் இருக்கும் லிங்க பைரவி சிலையின் பெயரால் தனி வசூல் நடத்தப்பட்டது. லிங்க பைரவியின் மூன்று கண்கள் வைரத்தில் செய்யப்பட வேண்டும் என்று, அதன் பெயரால் ஜக்கி வசூல் செய்த தொகை 80 லட்சம். லிங்க பைரவிக்கு ஒட்டியாணம் செய்ய வேண்டும் என்று அறிவித்து, அதற்கு நகையாக மட்டுமே நன்கொடை பெறப்படும் என்று கூறி, தங்கமாக வசூலை நடத்தினார். இந்த தங்க வசூலுக்கு எவ்விதமான ரசீதுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, எங்கே சென்றன என்பது யாருக்குமே தெரியாது.
இந்தக் கோவிலின் பெயரால் இத்தனை கோடி வசூல் நடந்தது. ஆனால் இக்கோவிலுக்கான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இலவசமாக கிடைத்தன என்பது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.
இந்த கட்டுமானத்துக்கு விலை உயர்ந்த க்ரானைட் கற்களை முழுக்க முழுக்க இலவசமாக கொடுத்து உதவியது, காலஞ்சென்ற கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் ட்ரூ வேல்யு ஹோம்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ?
ராமஜெயத்துக்கும், ஜக்கி வாசுதேவுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவையான கதை. ராமஜெயமும், அவர் குடும்ப உறுப்பினர்களும், ஜக்கியின் யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு, உடல்ரீதியாக சில பலன்களை அடைந்தனர். இதனால் ராமஜெயம் ஜக்கியோடு நெருக்கமடைந்தார். இந்த அடிப்படையில், தனது கோயில் கட்டுமானத்துக்கான பல பொருட்களை இலவசமாகவே பெற்றார் ஜக்கி
2011ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினார் ஜக்கி. தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், She is very arrogant. She should not come back to power என்று கருத்து தெரிவிவித்துள்ளார். பயணிகளுக்கான வனத்துறையின் சுங்கக் கட்டணம் ரத்து, தனிப்பட்ட முறையில் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அடைந்ததன் காரணமாகவே இந்த விருப்பம்.
அதிமுக அரசு அமைந்ததும் உள்ளபடியே ஜக்கி நடுங்கித்தான் போனார். ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ நமது தொழிலுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சினார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலமாக தூது அனுப்பினார். ஆனால் இவரது தூது எடுபடவில்லை. இந்த நேரத்தில்தான், நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய ராமஜெயம் தலைமறைவாக இருந்தார். அப்போது தனக்கு அடைக்கலம் தருமாறு ராமஜெயம் ஜக்கியிடம் கோரியபோது, ஜக்கியின் ஈஷா ஆசிரமத்தினுள் இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிய கட்டிடத்தினுள் தாங்க வைத்தார். ஆனால் தற்போது, மன்னார்குடி மாஃபியாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தனது சட்டவிரோத கட்டிடங்களை ஒழுங்குமுறைப் படுத்தும் முயற்சியில் ஜக்கி ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் வேதனையான செய்தி.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கு எத்தனை கட்டணம் என்று ஈஷா ஆசிரமத்தில் தொலைபேசி செய்து கேட்கப்பட்டபோது அவர்கள் கூறியது. மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல்பிரிவு 1.25 லட்சம். அடுத்த பிரிவு 1 லட்சம். மூன்றாவது பிரிவு 50 ஆயிரம். 15 நாட்களுக்கு முன்னதாகவே இது குறித்து விசாரித்தபோது, 50 ஆயிரம் பிரிவு முடிந்து விட்டதாகவும் 1 லட்சம் மற்றும் 1.25 லட்சம் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தனர்.
இப்படி நடத்தப்படும் வசூல் அனைத்தும், நன்கொடை என்ற பெயரில் வரவு வைக்கப்பட்டு வருமானவரி விலக்கு பெறப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நன்கொடை சலுகையை ரத்து செய்ய, சவுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சவுக்கில் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாக, ஜக்கி வாசுதேவை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளே கிடையாது. ஜக்கி வாசுதேவிடமிருந்து விலகி, அவரைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ள முன்னாள் பக்தர்கள் கூட, அவரைப்பற்றி வெளிப்படையாக பேச அஞ்சி நடுங்கிய சூழல் இருந்தது. ஆனால், இன்று நம்மிடம் தொடர்பு கொண்டு, பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜக்கியின் சாம்ராஜ்யத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கிறோம்.
ஜக்கியின் பக்தர்களில் வெறும் 10 பேர், நம் கட்டுரைகளை படித்த பிறகு, விழிப்புணர்வு பெற்றார்கள் என்றாலே நாம் வெற்றியடைந்துள்ளோம் என்பதே பொருள்.
U piece of shit you know nothing about isha yoga they are genuine,he is real guru,don’t spread such wrong rumours,they millions of followers,you hurting everybody,you better stop criticising him.
If someone is investigating this.. Pls consider the so called awakening experience that this organization thrives on.. This is what is leading ppl to follow these type of leaders blindly without asking questions.. What is this experience ? Is it real? Or some psychological mind game play ? Or are the ppl victim of drug induced hallucination? Try to find answers to this.. This will reveal the true nature of the organization.. Arguing about money or wealth or power or background is not going to help if this is fake..
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
What is the purpose of selling Rs 5 lakh worth of yantras after a spiritually charged class ? Does it mean your guru is saying the human buying the yantra is not worth anything? And his yantra can only set his life correct ? God has given this body.. And everything to lead a meaningful life.. Who is this so called guru to propagate that yantra will bring happiness and prosperity to the household? This to me means going against nature and God.. a spiritual person should tell to believe in one self not some costly piece of metal.. This in itself shows true face.. If a person’s life is filled only with happiness, it means something is not right.. That’s not how nature works.. If you are selling a yantra saying it will give happiness 365 days a year, I don’t know what to say…
If jaggi vasudev is really true to his heart..and want to really do something… let him start ashram in place where there is no water (vaanam paartha boomi), where there is scarce of water. let he and his followers plant trees, create a forest and serve people. He is spoiling the nature of Velliangiri and surronding area. Farming is spoiled in whole area b’cos the place has gained commercial value. Jaggi has to move out of Velliangiri, before he spoils the whole place.
Wow….farming is spoiled because ashram has opened?? What about the real estate people destroying forests and selling lands? Is that your standards for opening ashram where there is no water? Nobody can follow anyone blindly!! Don’t be judge mental!!
I can’t believe that someone can be so negative about a good initiative of planting trees.
You are true Mr Vijayan. He has to go out of velliyangiri.
இறைவன் ஒருவனே என்பதை அனைவரும் உனர்ந்தால் பூமி சோர்கமாகும்
This article clearly shows your stupidity, it remembers me a story of galileo, who told that this world is round, i think you know that, what happened to him after that, and you can also understand what kind of person you are, this is how you people behave, if you can’t understand anything you call with some name, or you make mess with the things,who is good in this world, all our mind voice are mute, that is why we call ourselves as good person, you just ask yourself how good your are, you don’t need to tell to others, you can understand your personality, you are all just living animals, and very dangerous to this society then that business man and you calling yourself doing good things to this society , just tell me one thing still now what you have done for this country or society, i am 100% sure, you only blaming the people who are doing something for the society… those people never fee the pain of dieying, but you will !!!! try to understand what is yoga, or practice that for one year, still if you come up with the same opinion i accept your thought…
May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
Why are you people going behind a person’s history? Whether it is jaggi or the person who wrote this article, history doesn’t matter. All we want to know is how authentic the guru is ? The programs are the ones that pull people blindly… I accept the experience is good… But what is this so called exp? There is no transparency or any scientific explanation offered.. This makes me doubt the org altogether and their ambition.. Swami Vivekanda says if there is no rational explanation offered by a guru on the spiritual exp,then you need to question him .. If there is no transparency it makes us wonder if shortcuts are used to make people a prey for their own personal money making… It makes me wonder if drugs and simple mind twisting techniques are used to which is the opposite direction of spiritual experience..
This article is 100 percent true. This is just10 percent revelation of that Humbugs . I am saying this because I belong to that place where Isha is located.
Oh, great Priya. You are really tuff.
If it is 10% revelation, why don’t U come with atleast another 10% of that Humbags PRIYA, when U r actually knowing another 90% dear Priya
May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு.
You are sensationalising a good activity Yoga. Giving donation is individual wish. He is not taking protection money like some Thug Paties or corruption money. There are so many temples which take huge money for Puja. Like them, if he takes donation for Shivarathri Puja, what is wrong? You should find out how many people benefitted by Yoga rather than how much donation his trust got. Go after corrupt politicians first and clean the system.
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா சவுக்கு.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
I dont have any faith with Vasudev, but blindly saying he is “kedi” just by seeing his earning is not correct i guess. If savuku want to disprove Vasudev’s activity, then they need to prove his yoga art is fake or his teaching is fake. Vasudev is not a kind of wandering monk who needs to lead austerity life. He knows yoga and he is teaching yoga through his trust by getting fee/donation whatever he want. Paying lakhs of money for just to visit his temple is people’s madness. Here there is no place to criticize Vasudev as he just a teacher and not YOGI like Swami vivekanada or Ramakrishna paramahamsa.
I gone through article by savukku on sadhguru titled kodiyil puralum kedi. I have gone through different programs of them since 2003. I have never seen CD showing he got one accident like that. Just one example what I know. Why this kind of lies combined as one article.. Edho panathai vaangi kondu mattamaha panividai seivadhu thaan savukkin vaelaya..savukkadi ungalukku Vila vaendum mudalil. Aalum kachiyil nadakkum attooliyangalai velichathukku kondu vandhu makkalukku udhavungal. Adhu ungalukku perumai saerkkum. Idhuve mudhal murai ungal katturayai padipadhu. Idhuve kadaisi murayum aagum. Podhum indha poyyaana savukkadigal. Saandham illa oru paithiya kaaranin ularalgal. Edho arai kurayai therindhu kondu siru poyyayyum unmai aakka vaendum enbadhe savukkin vaelaya.. It exactly looked like just to write against him with whatever he can relate to defame him. Ungal poyyaana muyarchi mannodu mannaaga poga virumbuhiren. Most of this article goes personal. May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
I endorse the view of nandu.
I totally agree with Nandu
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா சவுக்கு.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
The reponse to this post clearly reveals most of the people has no backbone, a own brain and a mind to think…
Think of your own.. media is the biggest weapon and becoming an anti social group to play with your minds..
you trust wat u see. not what some clown snail blabbers..
You have your own back bone, mind and brain to stand on your own and trust your heart..
Think of your own.. dont just bluf cos some one sapt some bullshilt.
How could you people beleive cos someone just bluffed something??
It is a mind game, think.. wake up people.. stand on your foot..
Have some common sense and put more interest on how can you lead your own life..
And for that gentle man who posted this make your hands clean and try to clean the shit..
Not everyone will belive a cat is a tiger and vice – versa.. you got to prove yourselves dump head…
A neutral thought for the common people.. No offense..
May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
*
அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
அதுவும் கூட்டம் கூட்டமாக.
ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
இழப்பதற்க்கு ஒன்றுமில்லை….
ஆனா….
பெறுவதற்க்கு…..?
Do you have guts to write about the christian fellows……
It seems Mr Jagadish Vasudev aka Sadhguru Jaggi Vasudev aka Jaggi has been accused by his own father in law of killing his daughter (Sadhguru jaggi’s wife) Vijji aka Mrs Vijaya kumari either by strangulation or by poisoning, in 1997. Mrs Vijaya Kumari was 31 years old then with a 6 year old daughter . Jaggi has escaped saying that she went into mahasamadhi. (Now, which court accepts mahasamadhi and acquits a murderer?).
Mr. Jagadish cremated the body of his wife on the next day itself, hence no autopsy could be performed. Before marrying Jagadish vasudev, Vijaya kumari was working in a bank and was previously married to someone else. After her death, another woman who was involved with them (in the tri-vortex of energy needed to consecrate the so -called dhyanalinga), a certain Mrs. Bharathi divorced her husband and came to live with Mr. Jagadish vasudev.
Mr. Jagadish vasudev has a daughter named Radhe, who is a dancer and she is married to a classical singer and is living a normal, luxurious life in Chennai and the USA, whereas most young women and men in the ashram live as unpaid slave labour, just on 2 meals a day and 3 sets of clothes and hard work to produce products and money for his so called Isha foundation, which many say is just an excuse to get tax exempt status in India and the USA for all ashram activities and businesses. Isha foundation doesnt seem to work much as it is advertised.
Mr Jagadish Vasudev once said that children who go to govt. schools are walking 4 km per day and giving the bus charges (7rs/ day) to the ashram and that they are very commendable.
Also, while he asks people to live frugally, and donate to the ashram, he and his daughter, and Bharathi etc live very luxuriously and Jaggi has bought himself a landrover, a landcruiser and a hummer apart from other things. He advises people not to drink coffee, but he himself drinks folgers coffee and is seen at starbucks. His family members (daughter, son in law etc ) go to movies, malls, foreign vacations, and drink coffee and hang out with friends along with their latest i-phones as normal people do. It seems that Mr. Jgadish vasudev is keeping them in “miserable” luxuries while the ashramites are enjoying sublime “spiritual” bliss in bare frugality.
He has once said that 3 things should never be commercialized…education, health care and spirituality. He is commercializing all the three as – a) isha home school charges around 6 lakh per annum, b) isha arogya (medicine) products are sold through isha stores and c) inner engineering and all other programs (spirituality) are also being sold to the masses.
He is good with words, but he himself never practices what he speaks. Some people who want to come out of the ashram are threatened from leaving saying that their spiritual progress will be stopped and that they will also affect the lives of many people around them…or something like that. Anyways most of them are in a kind of hypnotic delusional state where they worship their master since he is offering them something intangible like enlightenment, and they believe all the lies he continuously says and defend him and the organization to the best of their abilities.
You can read more on sadhguru jaggi vasudev aka sjv on guruphiliac forums written by ex ishaites. They say that few people were found dead at both his ashrams in India and the US.
Wrong information.
Sanyasis in ashram are very few compared to the volunteers around the world, who is leading normal life.
I tried to learn shambavi magamudra but was told I have to do inner engineering online course as per requisite. It’s 7 hour videos of blabbering by jaggi. Simply this article is partially true as such as I paid 25000 for these courses..Sri Sri runs another similar program but not this commercial
My parents attended this program for a week in coimbatore and it was 9000 including the stay and food and It was well worth for the location and yoga. The stay itself can cost you so much. I have attended many programs in USA and it’s very reasonable. Please stop providing false information. If you like SRi SRI or whatever just go with it.
Kannal kanputhum poi kathaal ketpathum poi theera visaripathe mei.
Sadhguru solli kudukra yogavai 6 months pannunga body and mind nalla iruntha continue pannunga illana vittutu vera velaiya parunga, romba simple avalavuthan.
Sadhguru- vai guru-va ethukitta yarum mattravargal manam pun padum badi pesa mattargal. Nandri
G
this idiot savukku sankar is trying his level best to bring down isha and sadhguru but sadguru fame is growing leaps and bounds recently sachin meeting with sadguru has taken alot of good publicity
savukku sankar i feel like laughing at u!!!! best of luck!!! for ur sadism
Unkalukku kurai sollvathai thavira ondrum theriyathu
It is an interesting article about ISHA. I want to know about ‘Art of Living’ too. Is savukku doing research about that too. You have any plan writing an article about AoL too.
Kindly publish same like all religious frauds .. Jakki, Paul dinakar, aadeenam,
hahhahah nalla comedy unnga Article
In short… Isha yoga centre looks like a money making factory… I never felt spiritual when i was inside…Instead I saw every erections made with huge lumpsum of money….Everything is artificial… They are just trying to Mock old temples, but they couldnt realise that they can never bring God inside such cheap place.
Trur
karthick, unakulam enna therium enga guruva pathi …..ipdi ethume unarama deiviga thanmai pathu theriyama neelam Itha pathi pesave kudathu mind it
Unga guru va…? enna solli kuduthar unga guru ??? oru vela saapadu kuda free ah podamataru unga guru…??? kulika kuda kaasu…He s jus making money from people u idiots…
I have been to Isha…They are making money from everything…Heard about Isha shopping center ??? Rs.10 worth items are sold for Rs.250+ . Per day stay in Isha homes are costlier than Taj, funny but true. Even the food served to the inmates are with the help donation money.
Y do u people praise him like God when he acts like reverse spelt…I saw peoples falling in front of his picture and praising him… I never kneel down to any one other than my parents. When was the last time you touched ur parents feet ? ur mom gave birth to u, she brought a life into the world. Idhu dhan theiveega thanmai. Oru uyira uruvakuradhu theivathin thanmai. Unga amma va kadavul ah paathu irukiya…?? Nee yellam vaaya thorakavey kudathu…
I also saw young girls who were asked to tornshed their hairs. Did god asked these peoples to do that…??? Kadavul, bakthi, yoga apdingra perla he s doing a lot of wrong activities….
Truth will come out one day… this rascal should be put behind bars for land grabbing….
If u want to know any thing about sadhguru or Isha do a yoga class in Isha. Don’t believe in words just experiment for ur self.
தினமும் ஜக்கி குரைந்த்தது 1000/10000 பெருக்கவது அன்னதானம் செய்கிரர். ஒருவருக்கு உடல், உள்ளம் சீராக்கி மற்றும் அன்னம் தருவது என்பது சாதாரன விழ்யம் அல்ல. தாஙல் அதை செய்தால் நீங்கள் கூட ஒரு குரு தான் . 1000 பேர் வேண்டாம் ஒருவருக்கு ஒரு நாள் அந்நியர் ஒருவருக்கு அன்னதான்ம செய்யுங்க்ள். அதுதான் உன்மயான சமுக அக்கரை. மற்றவரை பற்றி பேசுவது உன்மயான சமுக அக்கறை அல்ல. நான் சமுக அக்கரையளாண் எண்று சொல்வதால் எந்த பயனும் இல்லை.
All the money for free food comes from donation and not from his direct earnings….
I have been to that place but I did not find any free food stall it was 5 years ago
Dai thevudiya pasangala enna therium unnaku avara pathi punda olunga irunthuko illana… Avalavuthu.. Onume theriyama odara paru reelu poi arasiya and cinema karangala paru emathuravana para….. Ethume theriyama pesuna …
Why r u using these kind of a words… Did u learn these things from sathguru???… It will make others (those who don’t know about guru) to think bad about sathguru.
Arivu ketta naye SSS Ni pesura language veche therungikalam Ni yaru nu. Yellaru payalum Ni thanda
Savukku idhu pola kovaiyil matroru group dinakaran endra peyaril kollai adikkudhe adhai ezhudhum thairiyam undaa
“பொறுப்புணர்ச்சி இல்லாமல், வியாபார நோக்கத்துக்காக விகடன், குமுதம் போன்ற ஊடகங்கள், ஜக்கி வாசுதேவ் மற்றும் நித்யானந்தா போன்றவர்களை வளர்த்து விட்டதன் காரணமாகவே, இன்று மிக மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.”
100% உண்மை. But, they act like they do a great service for this tamil society!! Poor Tamilians still believe them!! பார்பன நாய்கள்!!!
0
yaaa….. yaaaa….. yaa….yaa…..
he ‘s corect
IRUKKAVANKITTA VANGI ILLAVATHAVANNU KODUKIRAR . IDLLE ENNA THAPPU. KODIKANNAKIL VAITHIRUKARAVAN KODUKARAN. UNNAKKU YEAN ERIYATHU,
பொறு உனக்கும் பிச்சை போடுவான், உன்னிடம் இருக்கும் கோவனத்தையும் உருவிவிட்டு….
Ha ha ha…. DEFINITELY!
Mr. Kevalam Savukku, Sadhguru is the one & only Real Guru for the lakhs & lakh Meditators Don’t Say any Wrong against Sathguru & his Meditators
Pranam
Savukku,
first I don’t know why you picked Jaggi(may be some personal reason?), if you were to blame for above mentioned reason, then My understanding all the famous saints or prist(Ramdev to Madurai aadinam or even Pope) are doing the same.. I would like savukku to maintain its standard..
you idiots dont know the power of sadhguru jaggi vasudev. he is a real guru. if you visit isha homeschool and the ashram, you will definitely know about his power.
apadinae kamikae sollu.
Wat s the power of him…?? He s jus a common man….
என்ன டா பவர் அவன்ட்ட ..தன் சொந்த காசுல அன்னதானம் பண்ணனும் அடுத்தவன் காசுல இல்ல .இப்ப எனக்கு ஒரு கோடி தந்துபாரு நானும் 5 லட்ச ருபாய்கு அன்னதானம் பண்ணிட்டு மீதிய பாக்கெட் ல போட்டுறுவேன்…எனக்கு மிக நல்ல நண்பர் மருத்துவர் ஆனால் இந்த பிராத்தல் பய சத்துரு பேச்சில் கவரபட்டு ஒரு மஞ்ச பையுடன் இமயமலைக்கு பிச்சை எடுக்க போகிறேன் என்று கிளம்பி விட்டார்.அவரை தடுத்து காப்பாற்றி விட்டோம்.
நான் கண்ட லிங்க பைரவி:
பக்தியை பெருக்க, தெரு விளக்கு கம்பங்களின் அடித்தளத்தை சிவலிங்க வடிவில் மின்சார வாரியம் அமைத்திருப்பதை காணலாம். கீழ்ச்சாதி ஹிந்துக்கள் கோயிலுக்குள் நுழைந்து கர்ப்பக்கிருஹத்தில் ஐயர் வைத்து பூஜை செய்வதென்பது கனவிலும் நடக்காது. ஆகையால், இந்த தெருவிளக்கு சிவலிங்கத்துக்கு திருநீர் பூசி, மாலை அணிவித்து தங்களூடைய பக்தி வேட்கையை கீழ்ச்சாதி ஹிந்துக்கள் தணித்துக் கொள்வது சர்வசாதாரணம்.
பைரவன் என்றால் ஆண் நாய்க்கடவுள், பைரவி என்றால் பெண் நாய்க்கடவுள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அன்றொரு நாள், ஒரு கண்கொள்ளா காட்சியை நான் கண்டேன். ஒரு பைரவி தெருவிளக்கு சிவலிங்கத்துக்கு முன் தனது பின்னங்காலை தூக்கி சிறுநீரால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தது. அப்பப்பா, இதுவல்லவோ உண்மையான “லிங்க பைரவி” என மெய் சிலிர்த்து விட்டேன்.
first u tell when come out arab slavery.
It’s wrong
சில முடர்கள் தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக யோசிப்பார்கள்.. ஜக்கி மாதிரியான ஆட்களிடம் அந்த மலை சிக்கி இருக்கவிலையெனில் இன்னும் சில வருடங்களில் அதிலும் நீயூட்ரினோ பண்ணுறேன், மட்டைய புடுங்குறேன்னு அதை நாசம் பண்ணிவிடுவார்கள்… இன்று இப்படியாவது அது தப்பி பிழைத்திருப்பதை எண்ணி சந்தோசமடையலாம்.. இராசிபுரத்திலிருந்து சேலம் செல்லம் வழியில் ஒரு மிகப்பெரிய மலையையே உடைத்து பிளந்து விற்று தின்கின்றர் சில கயவர்கள்.. இன்று அதிக வளங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளிடம் உள்ள செல்வங்களை பற்றி உங்களால் எழுத முடியுமா!! முடியாது…. ஏன்னா நீங்க பிழைத்திருக்கனுமே!!!…
அவரது சொந்த வாழ்கையை பற்றி ஆராச்சி நமக்கெதுக்கு. அவரது வார்த்தைகள் ஆறுதல் தருகிறதா …சரி. போதனைகள் உபயோகமாக இருக்கிறதா …சரி. கற்றுத்தரும் யோகா உடல் நலம் பேணுகிறதா சரி. பிறர் பேச்சிலிந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு…..
முற்றிலும் உயர்த குணம் உள்ளவர், தவறே செய்யாதவர் …இவர்கள் தான் குருவாக இருக்கவேண்டும் என்றால், யாரும் இருக்க முடியாது.
மக்களை ஏமாற்றி கண் கொடுத்தோ, முடவர்களை நேராக்கியோ, மக்களை மூளை சலவை செய்தோ, பிறரது வறுமையை தங்களுக்காக சாதகமாக மாற்றிக்கொண்டதாக தகவலும் இல்லை ..யாரையும் ஏமாற்றியதாக இல்லை. எந்த வன்முறை போதனையும் செய்யவில்லை. குறிப்பாக மற்ற மதங்களை இழிவாக பேசவோ, மதம் மாறசொல்லவும் இல்லை.
உங்களுக்கு பிடிக்கிறதா, காது கொடுத்து கேளுங்கள். இல்லையா வேறுவேலை இருந்தால் போய் பாருங்கள்…
இவன் ஒன்றும் அரசியல் வாதி இல்லை. சொந்த வாழ்கையில் எப்படி வேணுமானாலும் இருப்பதற்கு. மக்களால் குருவாக பார்க்கப்படும் நபர். சொந்த வாழ்கையில் கண்டிப்பாக ஒழுக்கமும்,சட்டத்தை மதித்து நடப்பவரும்மாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையை எப்படி உமாசந்திரன் மறக்கப்பர்கிறேர்கள் அப்படியானால் காஞ்சிபுரத்தில் கோவில் கார்பகிரகாதுள்ளே வைத்து ஒரு பெண்ணுடன் போனி பண்ணுவதையும் நாம் தப்பில்லை என்று அங்கீகரிப்போம்.
இவரும் லிங்க பைரவி வாங்கி வைத்தால் வீட்டில் பணமழை பெய்யும் என்று கூறி தானே வியாபாரம் செய்கிறார். யோகா கத்து கொடுக்கும் குரு எதற்கு அடுக்கு மாடி கட்டி வியாபாரம் செய்கிறார்.? மற்ற மதங்களை அவர் இழிவாய் பேசவில்லைஎன்று யார் கூறியது? .அது மட்டுமா….? ஹிந்து மதத்தைபல முறை தரக்குறைவாய் பேசியது உண்டு. உங்களுக்கு தெரியாதென்றால் முடிட்டு இருக்கா வேண்டும். திருப்பதி சாமின் கல்யாணத்தில் தாலி தாயாருக்கு அவர கட்டுகிறார்? அய்யர் தானே கட்டுகிறார்….அப்படியென்றால் அவர் யாருக்கு பொண்டாட்டி என்று ஸ்பந்த ஹாலில் வைத்து திமிராய் உளறியபோது நீங்கள் காது கொடுத்து கேட்காமல் போனது உங்கள் குரு துரோகம் .
பிரம்மபுத்திரன் நீ முதலில் இஸலாமியன் இல்லை நீ ஒரு அரைடவுசா்,உன் கதை எடுபடாது.
Hello Brahmaputhran,
1. What is mean by Brahma?
2.What is exact word for Brahma in tamil,Arabic ans Urudu?
By – Maushya Puthran
Very nice article.
குரான் கொல்வதை தடை செய்கிறதா?
இஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். “நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.”
கேட்கவே இனிமையாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இது முகமதின் போதனையே அல்ல. இது யூதர்களின் மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள்.
“எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” ஜெருசலேம் தால்முட் சன்ஹெட்ரின் 4:1 (22a)
ஒரு மனிதரைக் கொல்வது மனித இனத்தையே கொல்வதைப் போன்றதல்ல. இந்த வரிக்கு சரியான பொருள் அதன் சரியான் இடத்தில் தான் கிடைக்கும். இந்த வரி அபெல் (Abel) மற்றும் கெயின் (Cain) பற்றிய கதையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த ஆண்கள் இந்த இரு சகோதரர்கள் மட்டுமே என்பதால், இவர்களில் ஒருவரைக் கொல்வதென்பது அவனுடைய சந்ததியையே பிறக்காமல் செய்து இருக்கும், மனித இனமே உருவாகியிருக்காது.
முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதற்கு மாறாக முகமது இதை தன் சொந்த போதனையாக சொல்லவில்லை. முழூ வாசகம் இதுதான்:
“இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.”
இங்கே முகமது ஒரு பைபிள் கதையை மேற்கோள் காட்டுகிறான். இதற்காக முஸ்லிம்கள் எப்படி நல்லபெயருக்கு உரிமை கோரமுடியும்?
பிரச்சனை இத்தோடு முடியவில்லை. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை. இது உயர் ரப்பைகளின் குழுவான சன்ஹெட்ரின் தொகுத்த போதனைகளின் பதிவுகள்.
எனவே அல்லா ஏன் “…இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்று சொல்கிறார்?
குரானின் கடவுள் தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லிக்கொள்கிறது. இதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கீழ்க்கண்ட 4 வரிகளில் ஒன்று உண்மை என்பதுதான்.
1- அல்லா ரப்பைகளின் போதனைகளை காப்பி அடித்துவிட்டார்.
2- அவர் குழம்பிப்போய் அந்த வார்த்தைகள் தனதல்ல என்பதை மறந்து விட்டார்.
3- இந்த வாசகம் அல்லா வெளிப்படுத்தவில்லை. தனக்கு சில சமயங்களில் கடவுள் சொன்னதாக தான் நினைத்த வாசகங்களை ஷைத்தான் வெளிப்படுத்துவார் என்று முகமது ஒத்துக்கொண்டிருக்கிறான். இந்த வாசகம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமோ?
4- முகமது பொய் சொல்லிவிட்டான். குரான் கடவுளின் வெளிப்பாடல்ல.
அல்லா தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக ஏன் கூறிக் கொண்டார் என்பதற்கு வேறு ஏதும் விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை.இந்த வாசகம் பைபிளில் இல்லை. தால்முட்டில் தான் இருக்கிறது. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை.
இந்த வாசகம் கொல்வது சரியல்ல என்கிறது. ஆனால் முகமது தன்னை பின்பற்றுபவர்களுக்கு போர்தொடுத்தலும், சண்டையிடுதலும், கொல்தலும் மிக உயர்ந்த வெகுமதிகளை உடைய சிறந்த தொழில்கள் என்று சொல்லி இருக்கிறான்.
“(இஸ்லாமில்) நம்பிக்கை கொண்டவர்களே! வலி மிகுந்த வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு தொழிலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாவின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாவின் பாதையில் ஜிஹாத் (சண்டை) செய்வதாகும்;….” (Q .61:10-11)
ஆகையால் அவன் ஒரு நிபந்தனையை போட்டான். தால்முட்டை மேற்கோள்காட்டும் போது இடையே “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி,” என்ற நிபந்தனையை சொருகிவிட்டான். இந்த நிபந்தனை தால்முட்டின் வாசகத்தில் இல்லை.
இந்த நிபந்தனையுடன் முகமதை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிமல்லாதோரைத் தாக்கவும் கொல்லவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் குழப்பத்தை பரப்புபவர்களாக கருதப்படுகிறார்கள்.
மாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.
குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?
“அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)
முகமது கொல்வதை தடை செய்திருக்கிறார் என்று கூறிக்கொள்வதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வாசகம் கூட யூத மதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அல்லா சொன்னதாக சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாமுடன் இணங்க மறுக்கும் யாரையும் முஸ்லிம்கள் கொன்று குவிக்க அனுமதிக்கும் ஒரு நிபந்தனையும் இடைச்செருகப்பட்டுள்ளது.
குரான் 5:32 முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்டது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் இரத்தம் சிந்தக் காரணமாக இருக்கக் கூடாது. ஆனால் அதே முஸ்லிம் மற்ற மதத்தினரைக் கொல்ல முழு சுதந்திரமுள்ளது. முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தினருக்கு விதிக்கப் பட்டுள்ள நிபந்தனைகளே, அவர்கள் (பிற மதத்தினர்) எந்த நேரத்திலும் கொல்லப் பட ஏதுவாகவே உள்ளன.
ஆகவே 5:32 முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், பிற மதத்தினருக்கு எதிராகவும் உள்ளது.
ennada sambathame illama pesuringa?
மௌலானா மௌதூதியை தெளிவாக வாசித்து பின்பற்றுபவன் நான் .ஒரு போதும் அவர் உங்களின் சிந்தனை பின்புலத்தில் இல்லை .நீங்கள் சொன்ன வாக்கியங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதை சொல்ல முடியுமா?
நீங்கள் முஸ்லிம் போர்வையில் செயல்படும் ஒரு RSS கைக்கூலியாக இருப்பீரோ என்ற சந்தேகம் எழுகிறது. நிச்சயமாக இஸ்லாத்தையும் நபிகளாரின் வழிமுறைகளையும் கற்றுத்தேர்ந்த ஒரு நல்ல முஸ்லிம் உங்களைபோன்று பேச மாட்டார்.நிறுத்துங்கள் உங்கள் உளறல்களை.
உணர்ச்சியை தூண்டுகிற வகையில் ஆர். எஸ். எஸ். தலைவர்களை குற்றஞ்சாட்டினால் போதுமா? நமது நாட்டை நேசிக்கும் அனைவருமே ராமன் மற்றும் கிருஷ்ணன் போன்ற வீரர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தான்! ‘நாங்கள் இந்த பாரத நாட்டில் போற்றப்படும் வீரர்களின் பரம்பரையில் பிறக்கவே இல்லை ஆக்கிரமிக்க் வந்த விருந்தாளிகளுக்குத்தான் பிறந்தோம்’ என்று கொக்கரிக்கும் சிலருடன் நீங்களும் சேர நினைத்தால் அதனை ஆர். எஸ். எஸ். தடுக்காது! ஆனால், சவூதி அரேபியாவில் இருக்கும் யாத்ரிப் என்கிற மெக்காவில் உள்ள சிவலிங்கத்தையும் அங்கே முஹம்மதுவின் காலத்திற்கு முன்பிருந்தே நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்த புனிதத் தலத்திற்கு ஏராளமான மக்கள் யாத்திரை செய்து வழிபாடு செய்து வந்தனர் என்பதையும் கதீஜாவிடம் வேலை பார்த்துவந்த சமயத்தில் முஹம்மதுவே அவற்றில் (அல் மனாத், அல் உஜ்ஜா) சில தேவதைகளை வழிபட்டுள்ளார் என்பதையும் நீங்கள் அறியாததுதான் விசித்திரம்!
நீ ஒரு மதவாதி. இவரைப்பற்றி நீ கவலை படாதே . இந்தியாவை விட்டு வெளியேறு.
Why are discussing everything which is not written in this article?. Does he has a wound/stiches? Was ramajeyam hidden? Did he collect that much money to make people enlightened?. Did he come to start different scholl than yoga center?….. Please discuss what is written to make use of your time.
If the content of this article is proved wrong, then everything discussed here will not be needed. But if it is proved right then we can concluded how people are cheated in the name of spirituality.
I think you are trying to just provoke one or other sect of people. All religious followers have their one stupidities. Also claiming that other religion/group is completely responsible for all mistakes can not be true as well. I personally think the person discussed in this article has to file a defamation case against this web site if it is wrong. My perspective is people are stupids not the regions or leaders including Sadguru.
Allowing Muslims access to books on non-Islamic religion and allowing others to read Koran is a good thing and will enhance the ability to spread all faiths. When you shout out to ban the Holy Koran, it prevents nonMuslims from being able to know the Koran. This will in turn stop the muslims from being able to know the Holy bible, the Gita or any non-Islamic holy books and this will stop them from performing dakwah (evangelism).
We won’t have people like Ahmed Deedat, Shibli Zaman, Bassam Zawadi who are famous Muslim preachers preaching Islamic faith to non-Muslims nor Ubayd-Allah ibn Jahsh, Mosab Hassan Yousef, Mohammed Altaf, Hajji Husman Mohamed who are all former muslims converts. The culture of fear and banning Holy Books is not a healthy one and will never lead to a civilized nation or world. Civilized means in mind (soul), body and society. All the three leads to a peaceful existence.
There is no need for a mask to expose lies and show the truth. There are defects and inconsistencies in Holy Books and Gods of all religions. Just by instigating people and their anger, you can only find bits of truth and never the actual and supreme truth. Show your proofs for whichever (science, religion or God) is better and let everyone live in harmony in this earth.