ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம்.
ஜெயலலிதா ஒரு பொது ஊழியர். 1988ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்டப் பிரிவு 13 (1) (e) என்ன கூறுகிறதென்றால், ஒரு பொது ஊழியர், அவர் பொது ஊழியராக இருக்கும் காலத்தில், வருமானத்துக்கு உட்பட்டு சொத்து சேர்த்திருக்க வேண்டும். அந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் ஏழு ஆண்டுகள் வரை தண்டனைக்கு உள்ளாகக் கூடிய குற்றம் என்றே சட்டம் சொல்கிறது. உதாரணமாக ஒருவருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வருமானம் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு எப்படியும் ஒரு ஆண்டுக்கு, அவர் வாழ்க்கை தகுதிக்கேற்றார்ப் போல செலவு இருக்கும். அவர் மிக குறைந்த செலவில் வாழ்க்கையை நடத்தி வெறும் இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மூன்று லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்த்திருந்தால் அது வருமானத்திற்கு உட்பட்ட சொத்து. 10 லட்ச ரூபாய்க்கு அவர் சொத்து சேர்த்திருந்தால் அது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து. அந்த சொத்து லஞ்சம் வாங்கித்தான் வாங்கப்பட்டது என்று நிரூபிக்க வேண்டியது புலனாய்வு அமைப்பின் பணி அல்ல. அந்த சொத்தை நேர்மையான வழியில்தான் வாங்கினேன் என்று நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவரின் பொறுப்பு.
இத்தகைய வழக்கு முழுக்க முழுக்க ஆவணங்களின் அடிப்படையிலானது. ஒருவருக்கு அவர் தந்தை 10 லட்ச ரூபாய் கொடுத்தார் என்று நீதிமன்றதின் முன்பு கூறினால் தந்தையின் வங்கிக் கணக்கில் 10 லட்ச ரூபாய் இருந்ததற்கான ஆதாரம், அது சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கில் வந்ததற்கான ஆதாரம், இவை அனைத்தும் சமர்ப்பித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இன்னும் கூடுதலாக, அவர் தந்தைக்கு இருக்கும் 10 லட்ச ரூபாய்க்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் சோதிக்க வழிவகை உண்டு. வருமானவரி கட்டப்படாவிட்டால், அதை கருப்புப் பணமாக கருதி, நிராகரிக்கவும் இச்சட்டத்தில் வழிமுறை உண்டு.
சரி. சட்டத்தை புரிந்து கொண்டீர்கள். ஜெயலலிதா மீதான வழக்கு என்ன ?
1 ஜுலை 1991 அன்று ஜெயலலிதாவின் சொத்து
ரூபாய் 2,01,83,953.93 அதாவது, இரண்டு கோடியே, ஒரு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று ரூபாய் தொண்ணூற்று மூன்று காசுகள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1 ஜுலை 1991 முதல் 30 ஏப்ரல் 1996 வரையிலான காலத்தில் ஜெயலலிதாவின் வருமானம்.
ரூபாய் 9,34,26,053,56. ஒன்பது கோடியே, முப்பத்து நாலு லட்சத்து, இருபத்து ஆறாயிரத்து ஐம்பத்து மூன்று ரூபாய் மற்றும் ஐம்பத்து ஆறு காசுகள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1 ஜுலை 1991 முதல் 30 ஏப்ரல் 1996 வரையிலான காலத்தில் ஜெயலலிதாவின் செலவுகள்
ரூபாய் 12,00,59,338.76 பன்னிரண்டு கோடியே ஐம்பத்து ஒன்பதாயிரத்து முன்னூற்று முப்பத்து எட்டு மற்றும் எழுபத்தாறு காசுகள்.
சுமாராக கணக்கு போட்டால் ஜெயலலிதா இந்த கால கட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்க முடியும் ?
ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக அவரது செலவுகளே இருந்திருக்கின்றன. இந்த அடிப்படையில் ஜெயலலிதா 2.66 கோடி ரூபாய் கடனில் இருந்திருக்க வேண்டும். இல்லையா ? ஆனால் இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சேர்த்த சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை பட்டியலிட்ட சொத்தக்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 66.5 கோடி. இந்த 66.5 கோடி ரூபாய் சொத்துக்களை வாங்குவதற்கு உங்களுக்கு ஏது வருமானம் என்று ஜெயலலிதாவைக் கேட்ட கேள்விக்கான விடை தேடும் பணியில்தான் இந்திய நீதிமன்றங்களை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார் ஜெயலலிதா. இந்த கேள்விக்கு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா எப்படி விடையளித்திருக்கிறார் என்பதை பார்க்கும் முன்பு, ஜெயலலிதா விடுதலையாகப் போகிறார் என்பதற்கான காரணிகள் சரியா என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதல் காரணி : இந்தியத் தலைமை நீதிபதி தத்துவின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு உள்ளது.
இது சரியான கூற்றே. பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான வழக்குகளை புறந்தள்ளி விட்டு, 22 நாட்கள் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் வழக்கை இத்தனை அவசரமாக ஏன் விசாரித்தார் என்பதற்கான விடை தத்துவுக்கு மட்டுமே தெரியும். அதுவும் நேரடியாக உங்கள் மீது ஊழல் புகார் என்று கூறியதற்கு, எனக்கு இதையெல்லாம் தாங்கும் தடித்த தோல் உள்ளது என்று கூறி விட்டு, மீண்டும் அவரே விசாரணையை நடத்துவதற்கு அப்படி என்ன வலுவான காரணம் என்பதை தத்துதான் விளக்க வேண்டும்.
சரி. தத்துவால் கர்நாடகத்தில் நடக்கும் இந்த வழக்கில் தலையிட முடியுமா என்றால் தலையிட்டிருக்க முடிந்திருக்கும். இந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை தொடங்கும் முன்பாக, தலைமை நீதிபதி தத்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள வினீத் சரண் என்ற நீதிபதியை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்ய முயற்சித்தார். இது ஒரு சாதாரண நிர்வாக மாறுதலாக இருந்திருக்க முடியும். ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளான ஷிவ் கீர்த்தி சிங் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகிய இரு நீதிபதிகளின் எதிர்ப்பை மீறியும், சம்பந்தப்பட்ட நீதிபதியான வினீத் சரணே மாறுதலுக்கு தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும்கூட, வினீத் சரணை மாற்ற உத்தரவிட பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு கோப்பை தலைமை நீதிபதி தத்து ஏன் அனுப்பினார் என்பது தத்துவுக்கு மட்டுமே வெளிச்சம் இணைப்பு
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தால், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது உள்ள வகேலாவை மாற்றி வினீத் சரணை கர்நாடகத்துக்கு மாற்றினால், அவ்ர இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பார். அங்கே முதல் நீதிபதியாக மஞ்சுநாத் என்பவர் இருப்பார். இந்த மஞ்சுநாத் அடுத்த மாதம் ஏப்ரல் 20 அன்று ஓய்வு பெற உள்ளார். மஞ்சுநாத் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தால் அவர் மூலமாக, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க, வளைந்து கொடுக்கக் கூடிய ஒரு நீதிபதியை நியமிக்க இயலும் என்று தத்து நினைத்தார் என்று கூறப்படுகிறது. சரி. மஞ்சுநாத் எதற்காக தத்துவுக்கு உதவ வேண்டும் ? மஞ்சுநாத்தும், தலைமை நீதிபதி தத்துவும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர்த்து, ஏப்ரல் 20 அன்று ஓய்வு பெற்ற பிறகு, மஞ்சுநாத்தை, இந்தியாவின் எந்த தீர்ப்பாயங்களிலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீதிபதியாக நியமிக்க தத்துவால் முடியும். இந்த அடிப்படையிலேயே அலகாபாத் நீதிமன்றத்தில் இருந்து வினீத் சரணை பலத்த எதிர்ப்பையும் மீறி மாற்ற முயன்றார் தத்து என்று உச்சநீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்படியொரு குற்றச்சாட்டு வெளிப்படையாக டெல்லியில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலச் செய்தித்தாளில் வந்த பின்னரும், தலைமை நீதிபதி தத்து இதை தெளிவுபடுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாறுதல் குறித்த தகவல் முதன் முதலாக சவுக்கு மூலமாக 31 டிசம்பர் 2014 அன்று சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பப்பட்டது. மறுநாள் காலை, புத்தாண்டு தினத்தன்று, ஜெயலலிதா வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரிப்பார் என்று உத்தரவு பிறப்பித்தார் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா. இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அதிமுக தரப்பு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மறுநாள் 2 ஜனவரி அன்று, வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பலத்த தகராறு செய்தனர். அன்று நீதிதி குமாரசாமி விடுமுறை. பொறுப்பு நீதிபதியிடம் இந்தத் தகராறில் ஈடுபட்டனர். அவர் உங்கள் வாதத்தையெல்லாம் நீதிபதி குமாரசாமியிடம் கூறுங்கள் என்று கூறி விட்டார். அடுத்த வேலை நாளன்று, குமாரசாமியிடம் இதே போல அவகாசம் கேட்டபோது அவர் ஒரு மணி நேரம் கூட அவகாசம் தர முடியாது என்று மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தரப்பில் இவர்கள் எதிர்ப்பார்த்தது போன்ற நீதிபதி அமையாத காரணத்தினாலேயே வழக்கை தாமதப்படுத்த முயற்சித்தனர். ஏனெனில் ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க தொடங்கி விட்டால், பிறகு அந்த நீதிபதியை மாற்ற இயலாது. ஆனால் அதிமுக தரப்பில் எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
ஆகையால், தலைமை நீதிபதி தத்துவே நினைத்தாலும் அவரால் இந்த வழக்கில் தலையிட முடியாத நிலையே இருக்கிறது. அதிகபட்சமாக ஜெயலலிதா வழக்கு உச்சநீதிமன்றம் வருகையில் அவரால் உதவி செய்ய முடியலாம்.
இரண்டாவது காரணி : பவானி சிங்.
பவானி சிங்கை இந்த மேல் முறையீட்டு வழக்கிலும் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக ஆஜராக அனுமதித்தது மாபெறும் தவறு. பவானி சிங் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று ஜெயலலிதா எப்போது வாதாடினாரோ, அப்போதே அவர் ஜெயலலிதாவின் கையாள் என்பது நீதிமன்றங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஆனால், பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக அனுமதிக்கக் கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி குமாரசாமி. இது குறித்து மேல் முறையீடு செய்தபோது அதை விசாரித்த டிவிஷன் பென்ச்சும், இதே நிலைபாட்டை எடுத்தது. விசாரணை வழக்கில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படும் ஒருவர், இறுதி வரை அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருக்கலாம் என்று ஒரு வினோதமான தீர்ப்பை அளித்தது கர்நாடக உயர்நீதிமன்றம். அதன் பின் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் என்ன ஆனது என்பது குறித்து முந்தைய கட்டுரையில் தெளிவு படுத்தப்பட்டிருந்தது.
இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதையும், கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம். மற்றொரு கோணத்தில் இதை பாருங்கள்.
பவானி சிங்குக்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சமயத்தில் ஜெயலலிதா தரப்பில் பாதி வாதங்கள் முடிவுற்றிருந்தன. ஒரு வேளை பவானி சிங்குக்கு பதிலாக வேறு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிதாக வரும் அரசு வழக்கறிஞர், இது வரை ஜெயலலிதா தரப்பில் வாதிட்டது என்ன என்பது எனக்குத் தெரியாது என்று கூறலாம். ஆகையால் புதிதாக அனைவரையும் வாதிட வைக்க வேண்டும் என்று கூறலாம். இதற்குள் உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடியலாம். ஜெயலலிதா தரப்பில், மீண்டும் முதலில் இருந்து வாதிட வேண்டும் என்றும் ஒரு மனுத்தாக்கல் செய்திருக்கலாம். அதை உச்சநீதிமன்றமும் அனுமதித்திருக்கலாம். இவையும் சாத்தியம்தானே…. ? 18 வருடங்களாக ஒரு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்து இழுத்தடித்த ஜெயலலிதா, மீண்டும் எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியும் என்று தெரியாதா என்ன ? இதை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நினைத்திருக்கலாம் தானே ?
ஆகையால் இந்த வழக்கு மேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதே பவானி சிங்கை தொடர அனுமதித்ததற்கான காரணமாக இருக்கக் கூடும் என்பதுவும் ஒரு கோணம்.
மூன்றாவது காரணி : அருண் ஜெய்ட்லி ஜெயலலிதா சந்திப்பு.
இது அரசியல் நோக்கர்கள் உள்ளிட்ட அனைவரையுமே குழப்பத்திலும், வியப்பிலும் ஆழ்ததிய ஒரு சம்பவம். யாருக்குமே எதுவும் புரியவில்லை. ஆனால், இந்த சந்திப்புக்கான காரணம் மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் ஆதரவைக் கோருவதைத் தவிர்த்து வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. அருண் ஜெய்ட்லி சந்தித்தபோது ஜெயலலிதா நிச்சயமாக சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பேசியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதையே வெளிப்படையாகவே கேட்டிருப்பார். ஆனால், கர்நாடக நீதித்துறையில் தலையிட்டு, பசிரங்கமாக ஜெயலலிதாவைக் காப்பாற்றும் நிலையில் பிஜேபி இல்லை. ஜெயலலிதாவின் 11 எம்.பிக்கள் மாநிலங்களவையில் பிஜேபிக்கு ஆதரவளித்தாலும்கூட, அது தற்போது பற்றாக்குறையாக உள்ள 49 எம்.பிக்களை ஈடு செய்யாது என்பது பிஜேபிக்கும் தெரியும்.
ஒரு வாதத்துக்கு பிஜேபி ஜெயலலிதாவை காப்பாற்றி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஜெயலலிதாவின் அடுத்து தேசிய அரசியலுக்கு வருவாரா மாட்டாரா ?
சரி. அது கூட பின்னால் பார்த்துக் கொள்ளலாம். தற்போது ஜெயலலிதாவை காப்பாற்றுவதால், பிஜேபிக்கு மாநிலங்களவை ஆதரவைத் தவிர்த்து வேறு என்ன பயன் ? செப்டம்பர் 26க்கு முன்னதாக நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், அதிமுக பிஜேபிக்கு இடையே மட்டுமே போட்டி. அந்தப் போட்டியின்போது, இருந்த பிஜேபி வேட்பாளர்கள் அத்தனை பேரையும் கட்சி மாற வைத்து, ஒரு சாதாரண உள்ளாட்சித் தேர்தலை எப்படி மாற்றினார் என்பதை பிஜேபியோ மோடியோ அறியாதவர்கள் அல்ல. மேலும், இந்த ஒரே ஒரு வழக்கிலிருந்து ஜெயலலிதா வெளியேறி விட்டால், அவர் யாருக்கும் கட்டுப்படாத ஒரு பூதமாக மாறி விடுவார் என்பதையும், அவர் பிஜேபிக்கு எதிரான அணியை முன்னெடுக்கும் திறன் மிக்கவர் என்பதையும், எதிர்க்கட்சிகள் வலுவிழந்து உள்ள இந்தச் சூழலில், இப்படி ஒரு எதிர் அணியை வளர்த்து விட பிஜேபி விரும்பாது என்பதும் அப்பட்டமான உண்மை. அப்படி இருக்கையில் எதற்காக ஜெயலலிதாவை பிஜேபி காப்பாற்ற வேண்டும் ? கருணாநிதியை சிக்கலில் இருந்து காப்பாற்றினால் கூட காலத்துக்கும் விசுவாசமாக இருப்பார். ஆனால் ஜெயலலிதா ? அடுத்த வினாடியே எட்டி உதைப்பார். இதுதான் ஜெயலலிதாவின் வரலாறு. இந்தியாவெங்கும் தன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற கனவோடு அலையும், மோடி, ஜெயலலிதா பிச்சை போடும் 60 அல்லது 80 இடங்களை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சம்மதிப்பார் என்பது நம்பும்படி இல்லை.
ஆகையால், அருண் ஜெய்ட்லி ஜெயலலிதா சந்திப்பு என்பது மாநிலங்களவையில் அதிமுகவின் ஆதரவை கேட்டது வரையிலேயே உண்மை. உங்களை பெங்களுரு வழக்கிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று பிஜேபி வாக்குறுதி அளித்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
நான்காவது காரணி : ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் என்றார் வள்ளுவர். இப்படி யாரை நம்பக்கூடாதோ, அவர்களை நம்புவதும், யாரை நம்ப வேண்டுமோ அவர்களை நம்ப மறுப்பதும் ஜெயலலிதாவுக்கு கை வந்த கலை. தனக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை நம்பத் தயாராக இல்லாத ஜெயலலிதா, எலும்புத் துண்டுக்காக யாரிடம் வேண்டுமானாலும் வாலாட்டும் அதிகாரிகளை நம்புவார். ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய அரசு சாட்சியாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன்தான் இன்று சசிகலாவை விட ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்து வருகிறார்.
சினிமாவில், எம்.ஜி.ஆரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சூழலில் பல்வேறு நல்ல உள்ளங்களால் காப்பாற்றப்பட்ட அந்த அத்தனை உள்ளங்களையும், சசிகலாவுக்காக தூக்கி எறிந்தவர் என்பது வரலாறு. மிக மிக நெருக்கடியான காலகட்டத்தில் தன்னைக் காப்பாற்றியவர்களையும் தூக்கி எறிந்தவர்தான் ஜெயலலிதா. மேலும், மற்றவர்களோடு திறந்த மனதோடு உரையாடும் வழக்கமும் இல்லாதவர் ஜெயலலிதா. அவருக்கு தெரிந்ததெல்லாம் சசிகலா மட்டுமே. சசிகலா சொல்வதையெல்லாம் வேதவாக்காக நம்பிய காரணத்தினாலேதான், செப்டம்பர் 26 அன்று பெங்களுருக்கு, விடுதலை ஆகப்போகிறோம் என்ற நம்பிக்கையில் சென்றார். சசிகலா நடத்திய ஒரு ஆபரேஷனில் குன்ஹாவின் தீர்ப்பு என்று கூறி ஒரு போலியான தீர்ப்பு ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஜெயலலிதா அவ்வளவு துணிச்சலாக பெங்களுரு சென்றார். தண்டிக்கப்பட்டு சிறைக்கு எடுத்துச் செல்லப்படுவோம் என்பது அவருக்கு தோன்றியிருந்தால் அவர் தமிழகத்திலேயே மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருப்பார்.
இப்படி வாழ்வா சாவா என்ற ஒரு வழக்கில் அடுத்து என்ன என்ற நிலையில் எப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் ? இந்தியாவில் உள்ள அனைத்து சிறந்த வழக்கறிஞர்களையும் வரவழைத்து விவாதிக்க வேண்டுமா இல்லையா ? ஆனா ஜெயலலிதா இது வரை யாரிடமாவது விரிவாக விவாதித்திருக்கிறாரா ? யாரையாவது அழைத்து, உண்மை நிலவரம் என்ன என்று சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறாரா ? அதிகபட்சமாக ஜெயலலிதா யாரிடம் பேசியிருப்பார் ? வண்டு முருகன் என்ற நவநீதகிருஷ்ணன். ஷீலா பாலகிருஷ்ணன். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன். மக்கள் டிஜிபி ராமானுஜம். இறுதியாக சசிகலா. இவர்களில் யாராவது ஒருவராவது, இந்த வழக்கின் உண்மைத் தன்மையை ஜெயலலிதாவிடம் கூறுவார்களா ? தண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரே ஒருவராவது கூறுவார்களா ? அல்லது அப்படிக் கூறுவதைத்தான் ஜெயலலிதா ரசிப்பாரா ? ஜெயலலிதாவின் காதுக்கு இதமாக, “மேடம் நிச்சயமா அக்விட்டல் மேடம். கேஸ் ஃபுல்லா நம்ம பக்கம்தான் மேடம்” என்று சொல்லுவார்கள். அதை ஜெயலலிதா கேட்டு, புளகாங்கிதம் அடைந்திருப்பார். அந்த அளவில்தான் ஜெயலலிதாவின் தற்போதைய மகிழ்ச்சியை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த இடத்தில் செப்டம்பர் 26ம் தேதிக்கு முன்னதாக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 26க்கு முன்னதாக, தான் மிக மிக சாதாரணமாக இருப்பது போல, அது வரை ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு நிலுவையில் இருந்த அத்தனை விண்ணப்பங்களையும் அனுமதித்து, ஒரு நாளைக்கு 30 புகைப்படங்களை பத்திரிக்கைக்கு ஜெயலலிதா அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதை மறந்து விட இயலாது.
தற்போதைய ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையையும் அந்த அடிப்படையில்தான் பார்க்க முடியும். எந்த செய்தித்தாள்களையும் படிக்காமல், 24 மணி நேரமும் ஜெயா டிவியை பார்த்துக் கொண்டு, தமிழகத்தில் மக்கள், அத்தனை பேரும் மக்கள் முதல்வருக்காக பிரார்த்தனை செய்தவண்ணம் இருக்கிறார்கள், அவர்களின் பிரார்த்தனையால் விடுதலையாகப் போகிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒருவரின் கருத்தை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.
ஐந்தாவது காரணி : நீதிபதி குமாரசாமி.
நீதிபதி குமாரசாமியின் தேர்வு எப்படி நடந்தது என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். நீதிபதி குமாரசாமி கர்நாடக நீதிமன்றத்தில் உள்ள மற்ற நீதிபதிகளைப் போல், மிக மிக அதிகமான ஆங்கிலப் புலமை கொண்டவராக அல்லாமல் இருக்கலாம். சட்ட நுணுக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சட்ட மேதையாக இல்லாமல் இருக்கலாம். ஊழல் தடுப்பு வழக்குகளை கரைத்துக் குடித்தவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர் அடிப்படையில் நேர்மையானவர். இது வரை இவர் மீது எவ்விதமான தவறான தகவலும் வராத அளவுக்கு நேர்மையானவர் என்று கர்நாடக நீதித்துறை வட்டாரங்களில் ஒப்புக் கொள்கிறார்கள்.
இவரின் நேர்மை என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அவ்வளவு அவசர அவசரமாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனவரி 1 அன்று இந்த வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் நீதிபதி குமாரசாமி. இவர் விரைவாக முடிக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து, ஜெயலலிதாவை விடுதலை செய்யப்போகிறார் என்ற முடிவுக்கு வர எவ்விதமான அடிப்படையும் இல்லை.
இவர் கேட்ட பல்வேறு கேள்விகள் அர்த்தமில்லாதவையாக இருக்கலாம். சம்பந்தமில்லாதவையாகவும் இருக்கலாம். ஆனால், இவர் கேட்ட கேள்விகளையும், அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அளித்த பதிலையும் வைத்துத்தான் இவர் தீர்ப்பெழுதப்போகிறார் என்று எந்தப் பொருளும் கிடையாது.
இந்த மேல்முறையீடு எதன் அடிப்படையில் நடக்கிறது ? நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நடக்கிறது. அந்தத் தீர்ப்பில் குன்ஹா, ஜெயலலிதா அவர் பெயரிலும் அவர் பினாமி பெயரிலும் 55 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்பதே அந்தத் தீர்ப்பு. கட்டுரையை இறுதி செய்வதற்கு முன்பாக, இந்த வழக்கில் இப்படி ஒரு முடிவை, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா எந்த அடிப்படையில் வந்தார் என்பதை அவர் தீர்ப்பிலிருந்தே பார்ப்போம்.
“ஜெயலலிதா சசிகலா பெயரில் ஒரு பொது அதிகாரப் பத்திரத்தை ஜெயா பப்ளிகேசன்ஸ் சார்பாக அளித்துள்ளார் என்பது மறுக்க இயலாது. அது அரசு ஆவணம் 995. மறுக்க இயலாத வகையில் அந்த நிறுவனத்தில் ஜெயலலிதா ஒரு பங்குதாரர். அவர் சசிகலாவுக்கு பொது அதிகாரம் வழங்குவதற்கான அவசியமே இல்லை. இந்த அதிகாரப் பத்திரத்தின் நோக்கம், ஜெயலலிதா, சசிகலாவுக்கு ஜெயா பப்ரிகேசன்ஸ் நிறுவனத்தை நிர்வகிப்பதில் முழு அதிகாரம் வழங்கியுள்ளதே. அதன் மூலமாக, ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தில் தான் பெயருக்குத்தான் பங்குதாரராக இருந்ததாகவும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்துள்ளார். ஆனால், இந்த அதிகாரப் பத்திரத்தை வழங்கியதன் மூலமாக, சசிகலா செய்யும் காரியங்கள் அனைத்துக்கும் தன்னை பொறுப்பாளியாக்கிக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. ஏற்கனவே பார்த்தது போல, ஜெயலலிதா சம்பாதித்த சட்டவிரோதமான பணம் அனைத்தும், ஜெயா பப்ளிகேசன் கணக்கில் போடப்பட்டு, அதன் பின்னர் அது பல்வேறு நிறுவனங்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, அதன் மூலம் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேசன்ஸ் கணக்கில் பணம் சேர்ந்ததும், எதற்காக பணம் சேர்ந்தது என்பதும், நன்கு தெரியும் என்றே கருத முடியும். இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவின் அதிகாரப் பங்கு பத்திரம் பெற்ற முகவர் என்ற வகையில், இந்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டியது சசிகலாவின் கடமை. இதனால், தான் பெயருக்குத்தான் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர், சசிகலா அந்த நிறுவனத்தில் செய்தவை தனக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜெயலலிதா சட்டச் சிக்லில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தனது பணத்தை சசிகலா நிர்வகிப்பார் என்பதை தெரிந்தே இந்த அதிகாரப் பத்திரத்தை உருவாக்கி, அதன் மூலம் தன்னை சட்டச் சிக்கலில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பொது ஊழியராக இருந்த இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய நிறுவனங்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கிறது. ஏற்கனவே கூறியது போல, ஜெயலலிதா பொது ஊழியராகும் அந்த நாளன்று, (01.07.1991) ஜெயலலிதாவும் சசிகலாவும் இரண்டே இரண்டு நிறுவனங்கள் – ஜெயா பப்ளிகேசன்ஸ் மற்றும் சசி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் சம்பந்தப்பட்டிருந்தனர். ஆனால், 1 ஜுலை 1991 முதல் 30 ஏப்ரல் 1996 வரை, ஏறக்குறைய 18 புதிய நிறுவனங்கள் ஊருவாகியிருக்கின்றன. ஆனால் இந்த 18 நிறுவனங்களும் எவ்விதமான தொழிலிலும் ஈடுபடவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிறுவனங்களில் இந்த குற்றவாளிகள் இத்தொழிலை நடத்துவதற்கு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதற்கோ, இதிலிருந்து லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை. மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகியிருக்கும் மற்றொரு விவகாரம் ஒரே நாளில் 10 நிறுவனங்கள் ஒரே தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ளன என்பதும், அந்நிறுவனங்களின் ஆவணங்களில் உள்ளபடி எந்த விதமான தொழிலையும் செய்யவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, சசிகலாவும், இளவரசியும் இதே காலகட்டத்தில் தனித்தனியாக சில தொழில்களையும் தொடங்கியிருக்கிறார்கள். இது போதாது என்று, செயல்படாமல் இருந்த பல நிறவனங்களையும் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது என்வென்றால், இந்நிறுவனங்களை உருவாக்கியதைத் தவிர, எந்த தொழிலும் அந்த நிறுவனங்களால் செய்யப்படவில்லை என்பதே இந்த நிறுவனங்களுக்கென்று சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லாத நிலையில், இந்த நிறுவனங்களின் பெயரில், இந்த சோதனைக்காலத்தில் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆதாரங்களின் மூலமாக தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், இந்த நிறுவனங்கள் அனைத்தும், நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனங்களின் விரிவாக்கங்கள் என்பதே. இந்த நிறுவனங்கள் உயிரோடு இருந்ததற்கு முழுக் காரணமும், ஜெயலலிதா மற்றும் சசிகலா. அவர்கள் அளித்த பணத்தில்தான் இந்த நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் ஏராளமான தொகைகள் இப்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது ஜெயலலிதா ஊழல் செய்து சம்பாதித்த பணத்தின் வடிவமே.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஜெயலலிதா உறுதியாக கூறினாலும், இந்த அனைத்து நிறுவனங்களும் ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் இருந்து செயல்பட்டன என்பதை மறந்து விட இயலாது. ஜெயலலிதாவும் சசிகலாவும், தவிர்த்து, இளவரசியும், சுதாகரனும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் ஒன்றாக வசித்தார்கள் என்பதையும் மறந்து விட முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, தன்னுடைய சொந்த வீட்டில் இத்தனை நபர்கள் தொழில் செய்தது தனக்கு தெரியவே தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியல் மூலமாகக் கூட கூட, அனைத்து குற்றவாளிகளும் ஒரே முகவரியில் வசித்துள்ளது நிரூபணமாகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் படி கேவ்வி கேட்டபோது, இந்த விவகாரங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா கூறினாலும், எதுவுமே தெரியாமல் எதற்காக என்ன காரணத்துக்காக இந்த குற்றவாளிகளை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்கான விளக்கம் இல்லை. மற்ற குற்றவாளிகள் மூவரும், ஜெயலலிதாவுக்கு ரத்த வகையிலான சொந்தமோ, உறவு முறையோ கிடையாது. ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இவர்கள் அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூற முடியாதுதான் என்றாலும், எவ்விதமான உறவுமுறையும் இல்லாத சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் எதற்காக ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசித்தார்கள் என்ற கேள்விக்கு விடையில்லை.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இந்த நீதிமன்றத்தின் முன்பு எடுத்த நிலைபாடு என்னவென்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வருமானம் இருக்கிறது என்றும், அவர்கள் ஜெயலலிதாவை சார்ந்து இல்லை என்பதும். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும், அவர்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது என்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடும்பம் இருந்தும் எதற்காக ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை. இந்நீதிமன்றத்தின் முன்பு ஏற்றுக் கொண்டது போல, சசிகலாவுக்கு தனியாக திருமணமாகி குடும்பமும் வீடும் இருக்கிறது. தனக்கு வந்த பரிசுப் பொருட்களை சசிகலாவின் வீட்டில் வைத்துள்ளேன் என்று ஜெயலலிதா கூறுவதிலிருந்து இவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு சாதாரணமான உறவு அல்ல என்பது புலப்படுகிறது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் பணத்தை பயன்படுத்தி, புதிய நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டதில் இருந்து அவர்கள் தங்கள் ஒரு நட்பு அடிப்படையிலோ அல்லது தங்க இடம் இல்லாமலோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ ஜெயலலிதாவின் வீட்டில் தங்கியிருக்கவில்லை. மாறாக, அவர்களிடையே ஏற்பட்ட கூட்டுச் சதியின் அடிப்படையில் ஜெயலலிதாவின் ஊழல் பணத்தில் வாங்கப்படும் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக இவ்வாறு ஒன்றாக வாழ்ந்துள்ளார்கள் என்பதும் சாட்சியங்களின் அடிப்படையில் தெளிவாகிறது.
அரசியல் எதிரிகளின் சதிச்செயல் காரணமாக, இந்த வழக்கில் ஜெயலலிதா பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தொடங்கியுள்ள நிறுவனங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெயலலிதா சார்பில் தீவிரமாக வாதிடப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பு ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணம் 61, வேறு மாதிரி கூறுகிறது. அந்த ஆவணம், ஜெயலலிதா சார்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஆவணம். அந்த ஆவணத்தில் சசி என்டர்பிரைசஸ் தொடங்குவதற்கு மூலதனமாக ஜெயலலிதா தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தப் முதலீட்டின் அடிப்படையில் ஜெயலலிதா மேலும் கடன் வாங்கியுள்ளதாக வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முன்பாக கூறியுள்ளதை அத்தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாகவும், மற்ற குற்றவாளிகளின் பெயரில் உள்ள நிறுவனங்களுக்காக ஜெயலலிதா காசோலைகள் வழங்கியுள்ளதும், கடன் கேட்டு விண்ணப்பம் அனுப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாமலேயே இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் நடந்துள்ளன என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
இத்தீர்ப்பில் முன்னர் விவாதித்துள்ளபடி, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு நடந்துள்ள பணப் பரிவர்த்தனைகள், மற்றும் இதர ஆவணங்களின்படி, ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, ஜெயலலிதா சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்கி, அவர்கள் உருவாக்கிய நிறுவனங்களின் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு நிறுவனங்களின் சொத்துக்கள் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்படி இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்கும்படி கோரும் விண்ணப்பங்கள் வழக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழித்தே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதே, இந்த குற்றவாளிகளைத் தவிர்த்து, இந்த சொத்துக்களில் யாருக்கும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கக்கு நடந்த பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்த்து மற்ற சாட்சியங்களின் மூலமாகவும் இந்த கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசு சாட்சி 159 வடக்கு கடற்கரை சார் பதிவாளர் ஆவார். அரசு சாட்சி 71 தோட்டக்கலை அதிகாரி ஆவார். இந்த இரண்டு சாட்சிகளின் சாட்சியத்தை இந்தத் தீர்ப்பில் மிக விரிவாக விவாதித்துள்ளேன். இந்த இரு சாட்சிகளும், இந்த நீதிமன்றத்தின் முன்பாக தெள்ளத் தெளிவாக சில விஷயங்களை கூறியுள்ளார்கள். உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, அவர்கள் அடிக்கடி போயஸ் தோட்டத்துக்கு சென்றதாகவும், போயஸ் தோட்டத்தில் உள்ளவர்கள் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தியதாகவும் கூறியுள்ளார்கள். இந்த சார்பதிவாளர், பல்வேறு சொத்துக்களை குறைத்து மதிப்பிட்டு, சட்டவிரோதமாக விதிகளை வளைத்து பதிவு செய்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. அதிர்ச்சி அளிக்கும் வகையில், இவ்வாறு பதிவு செய்த ஆறு ஆவணங்களில், யார் வாங்குகிறார்கள் என்ற பெயரே இல்லாமல் இந்த சார்பதிவாளர் பத்திரத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இப்படி பதிவு செய்ததன் மூலம், இவ்வழக்கின் குற்றவாளிகள் எதற்காக இப்படி பதிவு செய்கிறார்கள் என்ற விபரத்தை சார்பதிவாளர் அறிந்திருந்தார் என்பதும் தெரிய வருகிறது. ஒரு மாவட்ட பதிவாளர், அந்த மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, குற்றவாளியின் வீட்டில் அமர்ந்து சொத்துக்களை பதிவு செய்து தந்திருப்பது, அவர் ஜெயலலிதா சொத்து சேர்ப்பதற்கு உதவவே என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சந்தேகத்திற்கு துளியும் இடமின்றி, குற்றவாளிகள் 1 முதல் 4 வரை உள்ளவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முடிவு செய்கிறேன்.
1) ஜெயலலிதாவுக்கு 30 ஏப்ரல் 1996 அன்று இருந்த சொத்து
ரூபாய் 55,02,48,215.00
2) குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் செலவினம்.
ரூபாய் 8,49,06,833.00
1 மற்றும் 2ன் கூட்டுத் தொகை = ரூபாய் 63,51,55,048.00
இந்த காலகட்டத்தில் குற்றவாளிகளின் மொத்த வருமானம்
ரூபாய் 9,91,05,094.00
வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள்
ரூபாய் 53,60,49,954.00
இதுதான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பு.
பார்த்து விட்டீர்களா ? நீங்கள்தான் ஜெயலலிதாவின் வழக்கறிஞர். எப்படி வாதிட்டு ஜெயலலிதாவை காப்பாற்றுவீர்கள் ? 30 நாட்கள் தொடர்ந்து வாதாடிய பின்னர் கடைசி நாள் வாதத்தின்போது நீதிபதி குமாரசாமி என்ன சொன்னார் தெரியுமா ? 30 நாட்களாக வாதாடி வருகிறீர்கள். இந்தத் தீர்ப்பை ரத்து செய்யும் அளவுக்கு ஒரே ஒரு குறிப்பைக் கூட நீங்கள் சொல்லவேயில்லையே என்பதுதான் அது. ஜெயலலிதாவின் வழக்கறிஞராக ஒருவர் நீதிமன்றத்தின் முன்பு நிரூபிக்க வேண்டியது 1991 முதல் 1996 வரையிலான காலத்தில், ஜெயலலிதாவுக்கு 55 கோடி ரூபாய் வருமானம் இருந்தது என்பதே. இல்லாத வருமானத்தை இருந்ததாக, இப்போது எப்படி நிரூபிக்க முடியும் ? அதுவும் 1991 1996 காலகட்டத்தில் ? அப்படி நிரூபிக்க முடிந்திருந்தால், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே அதிமுக வழக்கறிஞர்கள் அதை செய்திருக்க மாட்டார்களா ? இப்போது இல்லாத ஆதாரத்தை புதிதாக எப்படி அறிமுகப்படுத்த முடியும் ?
ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் இரண்டே இரண்டு வாதங்களைத்தான் முக்கியமாக எடுத்து வைத்தார்கள். ஒன்று, ஜெயலலிதா கட்டிய வருமான வரியை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டு விட்டது. அதனால் இது வருமானத்துக்கு அதிகமான சொத்து ஆகாது. இதற்கு மைக்கேல் குன்ஹா தனது தீர்ப்பிலேயே உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி பதில் அளித்துள்ளார். ஒரு அரசு ஊழியர், லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்து விட்டு, அதற்கு வருமானவரி கட்டினால், அவர் புனிதராகி விடுவார் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இதைத்தான் செய்வார்கள். இந்தியாவில் யார் மீதும் ஊழல் வழக்கே தொடர முடியாது என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தார்.
எழுத்து பூர்வமாக தனது வாதத்தை எடுத்து வைத்த சுப்ரமணியன் சுவாமி “வருமான வரித்துறை சட்டப் பிரிவு 279ன் கீழ் தனது வருமானங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும், இதனால் தனது சொத்துக்கள் சட்டபூர்வமாவி விட்டது என்றும் ஜெயலலிதா தனது மேல் முறையீட்டில் பத்தி 15 முதல் 18ல் கூறியுள்ளார். வருமான வரித்துறை ஒருவரின் வருமானத்தை ஏற்றுக் கொள்வதற்கும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மேலும், ஜெயலலிதா நீதிமன்றத்தின் முன், இந்த மேல் முறையீட்டில் பொய்யுரைத்துள்ளார். தன்னுடைய வருமானத்தை வருமான வரித்துறை அதிகாரிகள், “சரியானவை என்றும் உண்மை” என்றும் “ஏற்றுக் கொண்டு விட்டனர்” என்று கூறியுள்ளார்கள் என்று தெரிந்தே இந்த நீதிமன்றத்தின் முன் பொய்யுரைத்துள்ளார் ஜெயலலிதா. வருமானவரித்துறை சட்டப்பிரிவு 279ன் கீழ், ஒருவருடைய வருமானம், நேர்மையான வழியில் சம்பாதிக்கப்பட்டது என்று அத்துறை எந்த இடத்திலும் கூறவுமில்லை, கூறவும் சட்டத்தில் வழியில்லை. வருமான வரித்துறையின் வழக்கு, குற்றவாளி அத்துறைக்கு கட்ட வேண்டிய வருமான வரியை வசூலிக்க மட்டுமேயன்றி வேறு பயனுக்காக அல்ல. அதனால், வருமான வரித் துறை, ஜெயலலிதா கட்டிய வருமான வரியை ஏற்றுக் கொண்டதற்கும், இநத் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் முக்கியமாக வாதிட்டது, நமது எம்.ஜி.ஆர் வாங்குவதற்காக பலர் செலுத்திய சந்தா தொகையை வைத்து, சொத்துக்கள் வாங்கப்பட்டது என்பதே. மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் நமது எம்.ஜி.ஆர் சந்தா திட்டமே, ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, 1998ம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது என்பதை மிக மிக விரிவாக விளக்கியுள்ளார். நமது எம்.ஜி.ஆர் சந்தாத் தொகையை வைத்து, பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கப்பட்டன என்பதை எந்த முட்டாளும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
இந்த வழக்கை நீண்ட நாட்களாக கவனித்து வரும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இது குறித்து கூறுகையில் தமிழகத்தில் இந்த வழக்கு குறித்து நிலவும் மொத்த அவநம்பிக்கையையும் தொகுத்து கூறினார் “என்னால் இந்த விவகாரத்தில் இப்படித்தான் நடக்கும் என்று உறுதியாக எதையும் சொல்ல இயலவில்லை. செப்டம்பர் 26 அன்று இருந்த உறுதி என்னிடம் இப்போது இல்லை. நீதிபதி குமாரசாமி பேசுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அவரும் மனிதர்தானே… ? அவரால் எத்தனை அழுத்தங்களை தாங்க முடியும் ? பணத்தின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதா மிக மிக அதிகாரம் மிக்க ஒரு அரசியல்வாதி. இது அவருக்கு வாழ்வா சாவா போராட்டம். இதிலிருந்து வெளிவர அவர் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த தயங்க மாட்டார்.
பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸில் ஒரு பகுதி ஜெயலலிதா எப்படியாவது விடுதலை ஆக வேண்டும் என்று தீவிரமாக விரும்புகிறது. இந்த ஆதரவு, ஜெயலலிதா 1998 வாஜ்பேயி அரசாங்கத்தை படுத்திய பாட்டையும் மீறி வருகிறது என்பதுதான் வியப்பு. இந்த வழக்கு எப்படி வேண்டுமானாலும் போகக் கூடும்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நடந்துகொண்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வழக்கமாக இது போன்ற ஊழல் வழக்குகளை விசாரிக்க பல மாதங்களை எடுத்துக் கொள்ளும் உச்சநீதிமன்றம் 21 நாட்களில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. உலகமே உற்று நோக்கும் ஒரு வழக்கில் இப்படி வேகமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் என்ன ? இந்த வழக்கை ஜெயலலிதா தாமதப்படுத்தாமல் விரைவாக முடிக்க வேண்டி அவரை சிக்க வைக்கவே இப்படி காலக்கெடு விதித்து, இவ்வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் முனைகிறது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், நான் அதை நம்பவில்லை. 21 வருடங்களாக தூக்கு மேடையை எதிர்நோக்கியுள்ள ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை விசாரிக்க அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இப்படியொரு அமர்வை நியமிப்பதற்கான அறிகுறியே இல்லை.
ஆனால், ஜெயலலிதாவின் வழக்குக்கு காலக்கெடு விதித்ததோடு, வழக்கத்துக்கு மாறாக தேவைப்பட்டால் டிவிஷன் பென்ச் விசாரிக்கலாம் என்று ஒரு வினோதமான உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு குறித்து நான் எந்த முடிவுக்கும் வரத்தயாராக இல்லை” என்று முடித்தார்.
இவரது கருத்துதான் தமிழகத்தில் பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் அவ்வளவு எளிதாக ஜெயலலிதா தப்பித்து விடுவார் என்று சவுக்கு நம்பவில்லை.
ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு, பூஜை புனஸ்காரங்கள் செய்தால், அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றும் என்று ஜெயலலிதா நம்பித்தான் பூஜைகளில் ஈடுபட்டு வருகிறார். அப்படி இந்த பூஜை புனஸ்காரங்கள் ஜெயலலிதாவை காப்பாற்றுவது உண்மையானால், எதற்காக 22 நாட்கள் சிறை சென்றார் ? வீட்டுச் சிறையினில் நான்கு மாதங்களாக எதற்கு அமர்ந்திருக்கிறார் ?
நீதியும் நேர்மையும் அவ்வளவு எளிதாக செத்து விடாது.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
Bramputhra and Thuglaq.
There is no much different between barbarian culture of mousleem and present atttiude of Brahmins,
Both are dogs , first one is idiot dog and second one is VERY smart selfish dog ,
but both are still dogs.
– By Yajnavalkya
// Both are dogs //
——
நாய் ஹிந்துக்களின் கடவுள். ஜக்கியின் ஆசிரமத்தில் இருப்பதே “லிங்க பைரவி” எனும் சிவனின் லிங்கமும் பெண் நாயும் ஒரு சேர இணைந்த ஒரு கடவுள். நாயை கடவுளாக வணங்கும் உன்னை என்னவென்று அழைப்பது?. ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பார்ப்பன ஹராம் ஜாதாவென அழைக்கலாமா?.
// Brahman who in Hinduism is the Supreme God. Brahman is without form, without gender and cannot be plural — Thuglaq//
—-
If so, do you agree that idol worship is wrong?.
// current Hinduism which is corrupted from its original form of monotheistic Hinduism where every thing is a form of the only God called “Parabramham” //
———–
உன்னுடைய வேதங்கள் சொல்லும் உருவமற்ற ஓரிறைவன் பிரம்மனுக்கு உருவமில்லை. ஆனால் அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான், மலரிலும் இருப்பான் மலத்திலும் இருப்பான். ஆகையால் பசு, நாய், பன்றி, குரங்கு, கல், மண், லிங்கம், யோனி அனைத்துமே கடவுள்தான் என உனது உருவமற்ற ஓரிறைவன் பிரம்மனுக்கு உருவம் தந்து சகட்டுமேனிக்கு கடவுள்களை உருவாக்கி, கோயிலில் உண்டியல் வைத்து ஹிந்துக்களை முட்டாளாக்கி சுருட்டுகிறாயே, இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா?.
பெரிய அறிவுஜீவியென சொல்லிக்கொண்டு, குருட்டாம்போக்கில் முன்னுக்குப் பின் முரணாக உருவமற்ற உனது ஓரிறைவன் ப்ரஹ்மனுக்கு சிலைவணக்கம் செய்கிறாயே, உன்னைப்போல் கடைந்தெடுத்த மாங்கா மடையன் இவ்வுலகிலுண்டா?.
Idol worship in major religions of the world
Simply an idol is image or statue of a deity fashioned to be an object of worship. ,which can be actually or symbolically.
In this sense Hinduism presents several concepts for the word idol
1. Pratima: it’s a Sanskrit word that means: image or likeness of the deity
2. Murti: a Sanskrit word that means “form” or “manifestation”. It’s the most common name for a sculptural image of a Hindu deity fashioned by human beings, rather than those that are self-manifested (svayambhu images) forms of the deity Thus, the murti is more than a likeness; it is the deity itself taken “form”. The uses of the word murti in the Upanishads and the Bhagavad-gita suggest that the form is its essence.
3. Vigraha: a Sanskrit word that means “form”, it refers to a sacred image or depiction of a deity
4. Svayambhu images: the self-manifested images of the deities, it denotes any image of a Hindu divinity believed to exist by virtue of divine self-revelation, rather than by being made or established by human hands. These images are believed to be intensely holy and powerful, and to have a more pronounced sense of the deity’s presence.They mark instances where these deities have revealed themselves out of grace, in order to become accessible to their devotees (bhakta), and they are places where thedeities are believed to be particularly present and “awake,” and thus more receptive to requests for favors. Svayambhu images can be found for each of the three major Hindu deities. Images of the Goddess are often natural rock formations, such as the image of the goddess Kamakhya, which is a natural cleft in the rock
The Sacred Texts:
There is no reference to worship of idols in the Vedas. Early Vedanta teachings do not envisage idol worship or worship of lower gods. Idolatry does not find any support from Vedas. In chapter 32 of Yajurveda it has been said that God Supreme or Supreme Spirit has no ‘Pratima’ or material shape. He cannot be seen directly by anyone. His name is so great that only the Name is enough to invoke Him. He pervades all beings and all directions. As God is formless and his name is enough, syllables comprising the words may, therefore, be taken as adequate representation. The most striking example of this is the word ‘Om’ which means God in spiritual and material form. Thus according to the Vedas God neither has any image nor He resides in any particular idol or statue.
We can find more texts that contradict the idea of idol worshipping. In the Brahma Sutras we find:”(The meditator is) not (to see the Self) in the symbol, because he is not (that)”(Brahma Sutras 4.1.4) Also it reads: “(The symbol) is to be viewed as Brahman (and not in the reverseway), on account of the exaltation (of the symbol thereby)” (Brahma Sutras 4.1.5) The Brahma Sutras makes a different between those who use idols in worshipping and those who don’t: “Baadarayana holds that (the superhuman being) leads (to Brahmaloka only) those who do not take recourse to a symbol of Brahman in their meditation; there being no fault in the two fold relation (resulting from this opinion) and (it being construed on the doctrine) as is the meditation on that (i.e., Brahman) so does one become.”(4.3.15). Some scholars argue that the idol worship in Hinduism originated from log-gods worship of the Gond tribes
During the Vedic period there were neither temples nor images or idols of deities. So God was invoked through the fire kindled for havan materials. The seers of Upanishads discarded the practice of havans and concentrated on Imperishable ‘Om’. When the Buddhism and Jainism flourished in India the idols or statues of Gautam Buddha and Vardhaman Mahavir got much popularity. To rejuvenate Hinduism different images of God varied in shape according to different names of God came into existence. One may say that it resulted in spread of superstition in Hinduism. Yet it is a fact that all temples, mosques, churches and other religious buildings are also idols and images where God does not come to reside.
Brother, why do you worship in a mosque or masjid, why do you flock every year for Haj to stone the Devil of the pagan Gods when the prophet Mohammed himself has done it and defeated the devil with the help of Allah for you previously. If the mosque is where you meditate on Allah, the synagogue is where Jewish people meditate, the church with its pagan statues is where Christians meditate and last but not least temple and the statues along with it are the place where Hindus meditate.
Another Sanskrit word that describes the nature of God and which comes into play in regard to idols is sarva-gata, which means literally “gone everywhere.” In other words, sarva-gata refers to the all pervading nature of God. God is in all things and in all places. In fact, you are sitting or standing on God right now, which means, technically speaking, you could worship the floor or chair or anything as an idol of God. This, however, is generally not done. Instead, Hindus worship specific images that are described in scripture (shastra). The technical name for these sacred images of God is arcya-vigraha. Arcya means ‘worship-able’ and vigraha means “form” and so arcya-vigraha is the “form to be worshipped.” We can also say that God agrees to appear in these special forms that can be understood by human beings in order to allow Himself to be worshipped. Why do you worship Allah in the mosque or on a prayer mat facing Mecca instead of facing the North or South pole or kneeling in unclean places where you wash your feet when Allah is omnipresent.
A more common term that is used instead of arcya-vigraha is murti. It simply means divine form. These sacred images that you find in Hindu temples and homes are installed according to specific rituals also described in scripture. How Hindus perceive of these images varies according to adhikara, but one simple way is to see these sacred images as “mail boxes.” Devotees come to a temple bringing fruits and flowers and all their prayers and hopes and stand before the sacred image and “post” their offerings and prayers through the sacred image. The worshiper are not bowing down to stone, they are not worshiping a statue; they are approaching these sacred images as the means to get to the God behind the image. In a similar way, a Christian may kneel before a crucifix of Jesus and pray or a Muslim bows down in the direction of Mecca. The worshiper is not worshiping the wooden cross, but instead he is approaching his object of devotion, Jesus, through the manifestation of the crucifix. This is a form of idol worship from a Hindu perspective. Even a Muslim, who will never worship any form, cannot help but have some abstract mental image or concept of God. This too is an idol of God, albeit an abstract mental idol. It can not be helped.
It is weakness of the man that he likes human shape. So majars (graves) of Sufi saints among Muslims and crosses and crucified figure of Jesus Christ in the churches command much reverence. Saluting Jesus, through the manifestation of the crucifix is a form of idol worship from a Hindu/Muslim perspective and Muslims going to Haj and performing their duties of circling the Kabbah is a form of idol worship from a Christian/Hindu perspective. Even a Muslim, who will never worship any form, cannot help but have some abstract mental image or concept of God even though you prohibit through the Quran and ban idols from mosques. This too is an idol of God, albeit an abstract mental idol and it can not be helped. In the same way personification of different names of God and giving different forms to them have helped sculptors to make statues or idols that may find place in temples to be adored by devotees.
The Bhagavad Gita says: “It is much more difficult to focus on God as theunmanifested, than God with form, due to human beings having the need to perceivevia the senses” (12.5) But Sankara, who is the greatest writer of the Advaita Vendata school of thought declared that worshipping the supreme through symbols or icons was for the alpa-medhah or religiously small-minded or undeveloped
Most intellectual Hindus deny the existence of idol worship as they are only the forms of deities themselves. We can conclude –specially from the Brahma Sutras texts- that there are two phases of idol-worship in Hinduism, the phase of the religious immaturity and the phase of the maturity.The immature worshipers are those who confuse idols (symbols) with the realities they represent, and they use idols as the main core of their worship.On the other hand, the mature worshipers can be divided into two: Those who consider idols as not themselves deities, but merely specific places in which the deity condescends to dwell for the benefit of devotees and those who just use idols as external aid to help them to fix the mind on the Absolute or the Infinite.
As an intellectual Moslem brother who only has Allah in his mind as a formless being and goes to the mosque to pray to the formless/shapeless Allah, hope you will understand the idol worship that everyone else does including yourself my brother.
// Even a Muslim, who will never worship any form, cannot help but have some abstract mental image or concept of God even though you prohibit through the Quran and ban idols from mosques //
——–
மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட, இந்த பேரண்டத்துக்கு வெளியே “அர்ஷ்” எனும் அரியணை (throne) மேல் அல்லாஹ் இருக்கிறான் என திருக்குரான் சொல்கிறது. ஆக இந்த பேரண்டத்தில் அவன் இல்லை. மனிதனால் பார்க்கக்கூடிய, உணரக்கூடிய, கற்பனை செய்யக்கூடிய எதிலும், எங்கேயும் அவன் இல்லை. அவன் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவன் என திருக்குரான் சொல்கிறது. அதை முழுமையாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
முதல் மனிதன் ஆதாமை படைத்து, அல்லாஹ்வை வழிபட உலகின் முதல் ஆலயம் காபாவை கட்ட ஆதாமுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். காபாவுக்கு முன்பு, ஜெருசலேமில் இறைத்தூதர் சுலைமான்(அலை) கட்டிய மஸ்ஜிதே அக்ஸாவை நோக்கி முஸ்லிம்கள் தொழுதனர். அப்புறம் அண்ணல் நபி(ஸல்) காலத்தில் காபாவை நோக்கி தொழ அல்லாஹ் கட்டளையிட்டான்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளூங்கள். ஒரு வேளை நீங்கள் மெக்காவை கைப்பற்றி காபாவை இடித்து தரைமட்டமாக்கிவிட்டாலும், நாங்கள் காபா இருக்கும் திசையை நோக்கித்தான் தொழுவோம். ஏனென்றால், அல்லாஹ் காபாவில் வாழவில்லை. அல்லாஹ் என்று சொன்னால், எந்த உருவமும் எங்கள் மனக்கண்ணில் வருவதில்லை. வெற்றிடத்துக்கு வெளியே என்ன இருக்கும் என்பதை எந்த மனிதனாலும் கற்பனை செய்யமுடியுமா?. அது போல்தான் அல்லாஹ்வும் கற்பனைக்கு அப்பாற்பட்டவன்.
சிந்தனைக்கு அப்பாற்பட்ட, இந்த பேரண்டத்மனிததுக்கு வெளியே “அர்ஷ்” எனும் அரியணை (throne) மேல் அல்லாஹ் இருக்கிறான் என திருக்குரான் சொல்கிறது. ஆக இந்த பேரண்டத்தில் அவன் இல்லை. மனிதனால் பார்க்கக்கூடிய, உணரக்கூடிய, கற்பனை செய்யக்கூடிய எதிலும், எங்கேயும் அவன் இல்லை. அவன் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவன் என திருக்குரான் சொல்கிறது. அதை முழுமையாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
முதல் மனிதன் ஆதாமை படைத்து, அல்லாஹ்வை வழிபட உலகின் முதல் ஆலயம் காபாவை கட்ட ஆதாமுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். மனித இனம் அந்த மண்ணிலிருந்துதான் தோன்றியது. நாமனைவரும் ஆதாம் ஏவாலின் பிள்ளைகள் எனும் உண்மையை உணர்த்தவே ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
காபாவுக்கு முன்பு, ஜெருசலேமில் இறைத்தூதர் சுலைமான்(அலை) கட்டிய மஸ்ஜிதே அக்ஸாவை நோக்கி முஸ்லிம்கள் தொழுதனர். அப்புறம் அண்ணல் நபி(ஸல்) காலத்தில் காபாவை நோக்கி தொழ அல்லாஹ் கட்டளையிட்டான். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளூங்கள். ஒரு வேளை நீங்கள் மெக்காவை கைப்பற்றி காபாவை இடித்து தரைமட்டமாக்கிவிட்டாலும், நாங்கள் காபா இருக்கும் திசையை நோக்கித்தான் தொழுவோம். ஏனென்றால், அல்லாஹ் காபாவில் வாழவில்லை. அல்லாஹ் என்று சொன்னால், எந்த உருவமும் எங்கள் மனக்கண்ணில் வருவதில்லை. வெற்றிடத்துக்கு வெளியே என்ன இருக்கும் என்பதை எந்த மனிதனாலும் கற்பனை செய்யமுடியுமா?. அது போல்தான் அல்லாஹ்வும் கற்பனைக்கு அப்பாற்பட்டவன்.
“சிந்தனைக்கு அப்பாற்பட்ட, இந்த பேரண்டத்மனிததுக்கு வெளியே “அர்ஷ்” எனும் அரியணை (throne) மேல் அல்லாஹ் இருக்கிறான் என திருக்குரான் சொல்கிறது. ”
===================================================
இந்த அம்புலி மாமா கதையை, இந்தக் கால குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.
இந்தக் கதையை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களது அறிவு, வன்முறைகளைத் தாண்டி வளர வில்லை என்று தான் பொருள்.
O brother since you have reasons to pray towards a city (Mecca) five times a day and circle the Kaaba (the black stone/meteorite) during Haj, Hindu have valid reasons to worship the different idols you Muslims already prostrate in form of direction (Vaastu for Hindus) and encircle the black stone (Hindus already encircle their holy altar in temples).
மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட, இந்த பேரண்டத்துக்கு வெளியே “அர்ஷ்” எனும் அரியணை (throne) மேல் அல்லாஹ் இருக்கிறான் என திருக்குரான் சொல்கிறது. ஆக இந்த பேரண்டத்தில் அவன் இல்லை. மனிதனால் பார்க்கக்கூடிய, உணரக்கூடிய, கற்பனை செய்யக்கூடிய எதிலும், எங்கேயும் அவன் இல்லை. அவன் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவன் என திருக்குரான் சொல்கிறது. அதை முழுமையாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
So you believe of a throne above the skies of which you can never dream or imagine? Why cant a Hindu or Muslim laugh at you while you smile at the idol worship of your fellow brothers, isn’t this hypocrisy. If Adam was the first created man and prophet, why did God tell him to build the Kaaba to protect himself against wild animals or other men. If no other man was created before Adam and whoever was born from Adam was his child why did he need protection? So according to your view Kabbah contains the clay from which Adam originated. So you are going to visit Adam’s Temple of creation in Haj. So what else is there in this Adam’s Temple other than the clay? Please explain the other contents too so that the scientists can test on the deities in Kabbah for our earlier ancestral genes.
Nobody dreams of capturing Kaaba or Mecca nor going to destroy it in the near future. If Allah is above our imagination, Brahman is above your imagination. If Quran makes you believe the impossible and unimaginable, its the Vedas and the Gita which makes us believe the ultimate truth which you do not respect. It is the same spirit which makes you worship towards the direction of Mecca and the black meteorite that makes the Hindu worship the ultimate God in his heart even when the Muslim rulers of the past destroyed their statues and temples. Thanks for confirming that Muslims and Hindus are together in their idol worship and believing whatever you cannot confirm or prove is beyond your realms and imagination in both Hinduism and Islam.
Islam’s Moslems and Kabbah Black Stone worship
A prominent feature of Islam is that most of its rites and practices were adopted from the pagan Arabian rituals of Muhammad’s time. To hide their pagan origins, Muhammad claimed that God initially sanctioned these rites. In fact, before, during, and after his mission, Muhammad continued to perform rites that were nothing more than idolatry. Muhammad ate food sacrificed to idols while Zaid refused to eat it (Sahih al-Bukhari 7:407). This is brought out clearly from the following citations taken from F.E. Peters. According to a tradition reported by Zaid ibn Haritha, who was also present at the event, The Prophet slaughtered an ewe for one of the idols (nusub min al-ansab); then he roasted it and carried it with him. Then Zayd ibn Amr ibn Nufayl met us in the upper part of the valley; it was one of the hot days of Mecca. When we met we greeted each other with the greeting of the Age of barbarism, in’am sabahan. The Prophet said: “Why do I see you, O son of Amr, hated by your people?” He said, “This (happened) without my being the cause of their hatred; but I found them associating divinities with God and I was reluctant to do the same. I wanted (to worship God according to) the religion of Abraham…” The Prophet said, “Would you like some food?” He said, “Yes.” Then the Prophet put before him the (meat of the ewe). He (that is, Zayd ibn Amr) said: “What did you sacrifice to, O Muhammad?” “He said, “To one of the idols.” Zayd then said: “I am not the one to eat anything slaughtered for a divinity other than God.” (Al-Kharqushi, Sharaf al-Mustafa, cited in F. E. Peters, Muhammad and the Religion of Islam [State University of New York Press (SUNY), Albany 1994], pp. 126-127) Ibn al-Kalbi also confirms that Muhammad offered up an ewe to al-Uzza, “in accordance with the religion of the people.” (Ibid., p. 127)
In fact, Muhammad’s indulgence in idolatrous practices continued right into his alleged prophetic calling. For instance, the first Muslim biographer Ibn Ishaq recorded the following incident that occurred after Muhammad’s supposed encounter with Gabriel: “And when the apostle of God had finished his period of seclusion and returned (to Mecca), in the first place he performed the circumambulation of the Ka’ba, as was his wont. While he was doing it, Waraqa met him and said, ‘O son of my brother, tell me what thou hast seen and heard.'” (Sirat Rasulullah, trans. Alfred Guillaume, The Life of Muhammad [Oxford University Press, Karachi], p. 107;
We must keep in mind that at this time in Muhammad’s life, there was no revelation alleging that Abraham and Ishmael originally built the Kaba. That came later in his life. As far as Muhammad was concerned, the Kaba was nothing more than a pagan shrine erected in honor of pagan deities. Some Muslims tried to read back into pre-Islamic history the belief that Abraham and Ishmael built the Kaba. But in so doing, they only managed to do further damage to Muhammad’s prophetic claims. For example, the oldest biographer of Muhammad’s life, Ibn Ishaq, mentioned an event which supposedly took place before Muhammad’s time where certain Jewish rabbis are said to have told a king that the Kaba was built by Abraham. Yet, Ishaq, by mentioning this story, actually incriminates Muhammad:
… They [the rabbis] told that the sole object of the tribe was to destroy him and his army. ‘We know of no other temple in the land which God has chosen for Himself, said they, and if you do what they suggest you and all your men will perish.’ The king asked them what he should do when he got there, and they told him to do what the people of Mecca did: circumambulate the temple, to venerate and honour it, to shave his head, and to behave with all humility until he had left its precincts. The king asked why they too should not do likewise. They replied that it was indeed the temple of their father Abraham, but the idols which the inhabitants had set up round it, and the blood which they shed there, presented an insuperable obstacle. They are unclean polytheists, said they – or words to that effect. (Guillaume, The Life of Muhammad, pp. 8-9)
Despite the Jews allegedly claiming that Abraham had built the Kaba, the Jews and Christians still refused to partake of performing a pilgrimage to it due to all the idols contained therein which defiled it. And yet Muhammad, who is supposed to be God’s final prophet, has no hesitation in running around a structure littered with abominable objects detested by the true God!
The Qur’an itself commanded Muslims to continue practicing the pagan rites as part of the religion: Hence, Allah commanded Muslims to observe the pagan customs right alongside the Arab pagans and their 360 idols. Some of these practices included kissing the black stone:
Narrated ‘Abis bin Rabia: ‘Umar came near the Black Stone and kissed it and said “No doubt, I know that you are a stone and can neither benefit anyone nor harm anyone. Had I not seen Allah’s Apostle kissing you I would not have kissed you.” (Sahih al-Bukhari 2:667)
Narrated Salim that his father said: I saw Allah’s Apostle arriving at Mecca; he kissed the Black Stone Corner first while doing Tawaf and did ramal in the first three rounds of the seven rounds (of Tawaf). (Sahih al-Bukhari 2:673; see also 675, 676, 679, 680)
The reason behind Umar’s reluctance in kissing the black object is that the pagan Arabs also performed this ritual. Muhammad kept this pagan practice, a practice that Umar reluctantly observed. Yet, since he saw his prophet kissing it he was obligated to follow suit.
One Muslim scholar, Sheikh Sha’rawi, says: “The kissing of the meteorite is a firm practice in Islamic law because Muhammad did it. You must not ask about the wisdom behind that because this rite is (an expression) of worship in spite of the obscurity of its wisdom.” (Sha’rawi, Legal Opinions, pt. 3, p. 167 as cited in Behind the Veil, p. 287; bold emphasis ours)
The typical Moslem response to these allegations is to assume that Abraham and Ishmael instituted these rites after the latter migrated to Mecca with his mother Hagar. Not only is there no biblical evidence for this view, the sound Hadith itself makes it impossible for Abraham and Ishmael to be the ones who built the Kaba:
Narrated Abu Dhaar: I said, “O Allah’s Apostle! Which mosque was built first?” He replied, “Al-Masjid-ul-Haram.” I asked, “Which (was built) next?” He replied, “Al-Masjid-ul-Aqs-a (i.e. Jerusalem).” I asked, “What was the period in between them?” He replied, “Forty (years).” He then added, “Wherever the time for the prayer comes upon you, perform the prayer, for all the earth is a place of worshipping for you.” (Sahih al-Bukhari 4:636)
This Hadith affirms that the Kaba was actually built long after Abraham and Ishmael had died. Abraham lived about 2000 BC and the Temple was built by Solomon in about 958-951 BC. This implies that the Kaba was built approximately 998-991 BC. If Muhammad is correct, then the Qur’an is wrong. But if the Qur’an is correct in stating that Abraham and Ishmael built the Kaba, then the Hadith is wrong. Yet, if this particular Hadith is wrong then this throws into question the authenticity of the Hadith collections, especially al-Bukhari’s collection which is considered to be the most reliable and authentic collection. Yet, to reject the Hadith is to destroy the historical significance of Islam since the pillars, Muhammad’s prophetic calling, his life and wives, the caliphate, the wars are things that are only found in Islamic traditions. The Qur’an does not mention the names of Muhammad’s mother, father, his wives, companions etc, with the exception of Zaid. But even here the Quran fails to give details regarding Zaid’s exact identity. These things are only to be found in the Hadith.
Secondly, Abraham would never have placed a black idol for his descendants to kiss, especially in light of the fact that one of his descendants received divine commands forbidding the honoring of any visible object: Remember the day you stood before the LORD your God at Horeb, when he said to me, “Assemble the people before me to hear my words so that they may learn to revere me as long as they live in the land and may teach them to their children.” You came near and stood at the foot of the mountain while it blazed with fire to the very heavens, with black clouds and deep darkness. Then the LORD spoke to you out of the fire. You heard the sound of words but saw no form; there was only a voice. He declared to you his covenant, the Ten Commandments, which he commanded you to follow and then wrote them on two stone tablets. And the LORD directed me at that time to teach you the decrees and laws you are to follow in the land that you are crossing the Jordan to possess. You saw no form of any kind the day the LORD spoke to you at Horeb out of the fire. Therefore watch yourselves very carefully, so that you do not become corrupt and make for yourselves an idol, an image of any shape, whether formed like a man or a woman, or like any animal on earth or any bird that flies in the air, or like any creature that moves along the ground or any fish in the waters below. And when you look up to the sky and see the sun, the moon and the stars – all the heavenly array – do not be enticed into bowing down to them and worshipping things the LORD your God has apportioned to all the nations under heaven. Deuteronomy 4:10-19 Hence, the true God of Abraham would never send a black stone for his followers to kiss.
In conclusion, you brother must explain why Muhammad began and ended up with a pagan religion with the only difference being that he repackaged it in a monotheistic context. So, if Muslims are prepared to accuse Hindus of statue and deity idolatory, Christians of idolatry either because they pray towards a Cross, a Crucifix, or a statue of the Virgin Mary, then why don’t they have the right to accuse you Moslem brother of idolatry because you pray towards a city (Mecca), the Kaaba, and the black stone five times a day?
You brother must explain why Muhammad began and ended up with a pagan religion with the only difference being that he repackaged it in a monotheistic context. So, if Muslims are prepared to accuse Hindus of statue and deity idolatry, Christians of idolatry either because they pray towards a Cross, a Crucifix, or a statue of the Virgin Mary, then why don’t they have the right to accuse you Moslem brother of idolatry because you pray towards a city (Mecca) five times a day and circle the Kaaba (the black stone/meteorite) during Haj?
1) ஜெ. குற்றவாளி என அறிவிக்கப்படுவார். 2) பவானிசிங்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்படும் 3) சிறைத் தண்டணையின் வருடங்களும் , அபராதமும் லேசான மாற்றங்களுக்குட்படுத்தப்படும். 5) அதிமுகவினரின் அநாகரிகங்களைக் குறைக்க ஜெ. பெல்காம் சிறையில் வைக்கப்படுவார்.
திரு.துக்ளக்,
மெக்கா பார்ப்பனர் குலத்தில் அண்ணல் நபியை(ஸல்) படைத்து, சிலவணக்கத்தை ஒழிக்க அல்லாஹ் கட்டளையிட்டான்.
பெருமானாரின்(ஸல்) பாட்டனார் அப்துல் முத்தலிப், காபாவில் 360 சிலைகளை வைத்து பூஜை செய்த ஒரு வேத பிராமணர்.
8 வயதில் அனாதையாகிவிட்ட பெருமானாரை(ஸல்) 50 வயது வரை பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அப்துல் முத்தலிப். இவர் கடைசிவரை இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், தனது பார்ப்பன பெரியப்பா மீது உயிரையே வைத்திருந்தார் பெருமானார்(ஸல்).
அன்னை ஆயிஷா யார்?
அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா ….
shaவுக்கும் shahவுக்கும் வித்தியாசம் உள்ளது. shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். shah என்றால் ஆண்பால். sha என்பது ஆப்கானின் காந்தார சாம்ராஜ்யத்தில் வேதமறிந்த ஆண், பெண் பிராமணருக்கு தரப்பட்ட பட்டம். shastry எனும் பெயரிலுள்ள shaவும் வேதமறிந்தவர் என்பதையே குறிக்கிறது. அனைத்து பிராமின் பெண்களின் பெயர்களும் sha என்றுதான் முடிகிறது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், அன்னை ஆயிஷாவின் தாத்தா உதுமான் அபு குஹாபா காபாவில் மிகப்பெரிய பிராமின் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Google “Kaba was a hindu temple” by the Brahmin scholar P.N.Oak and do some research. Check if any connection existed between Brahmins and Kaba before Islam.
ஆக இந்தியாவில் வாழும் வேத பிராமணர் அனைவரும் பெருமானாரின்(ஸல்) உறவினர். இது சரியா தவறா?.
Donkey etymology
Etymology is the science of the original, or at least oldest traceable, forms of words. It is a tricky field and requires knowledge of older stages of a language and of related languages. You may find that seemingly similar words are unrelated while totally dissimilar words may prove to be related.
Consider e.g. the French word feu and the German word Feuer, quite similar in appearance. Moreover, they are identical in meaning, viz. “fire”. So are they cognate words? No, Germanic f- is evolved from Indo-European p-, and Feuer is related to Greek pur, meaning “fire”, whence English pyromaniac and (funeral) pyre, ultimately from IE *péhur. By contrast, French f- generally preserves an Latin f-, which in most cases evolved from IE th/dh- (compare Latin fumus, “smoke”, to Greek thumos, “spirit”, and Sanskrit dhumah, “smoke”). In this case, feu is from focus, “hearth”, and fovere, “burn” (related to Sanskrit dahati), ultimately from IE *dhegh, “burn”. (The forms marked with asterisk* are not attested in writing but reconstructed from younger attested forms.)
Or consider e.g. the English words let. Yes, word-s, for there are two identical-looking words let. Here we don’t need to move up as far as the dim Indo-European past to find their seeming identity deceptive. One is the verb meaning “to allow”, “not to prevent”. The other is less common but known in the expression “without let or hindrance”, where let is a synonym of “hindrance”, meaning “prevent”, “block”, or the very opposite of the other let in the sense of “allow”. How can that be? It becomes clear when we look back only a thousand years, to Old English, or even closer, to its nearest cognate, Dutch. In Dutch till today we have on the one hand the verb lat-en, “let, allow” and on the other the verb be-let-ten, “prevent” and the noun be-let, “hindrance, objection”. In English the distinction between the sounds of the two stems has eroded and they have ended up coinciding. The identical form conceals different origins.
This caveat against trusting appearances is systematically violated by guys like you with P.N. Oak. To you and him, similarity proves a common origin. And that common origin is always a one-way street: any word resembling a Sanskrit word must have been borrowed from Sanskrit, never the other way around. There are many alternatives, some sound and others nonsensical. In passing, he claimed that my native tongue, Dutch, is “the language of the Daityas”. A dubious compliment, for the Daitya-s are demons, kind of opposite to the Aditya-s or gods.
Similar etymological claims have been made by Oak and his acolytes in large numbers. Thus, England, named in reality after the Germanic tribe of the Angles (whence East-Anglia, Anglo-Saxon), is explained as originating from Angulisthan, which happens to mean “finger-land”. Arabia is derived from Arvasthan, “horse-land”. In fact, the name has a Semitic root attested since the Akkadian empire in the 3rd millennium BCE. Horses have nothing to do with Arabia but originate in the Eurasian plain, stretching northwest from Bactria, thousands of miles from Arabia, where they were imported only in the 2nd millennium BC. Rome is said to be derived from Rama, and Vatican (actually from vates, “inspired poet”, cognate to the Germanic theonym Woden/Odin, hence “poets’ hill”) from Veda-vatika, “Veda park”, incidentally “proving” that Christianity is an offshoot of Vedic dharma. In cases where a foreign name coincides completely with a Sanskrit word, such as the Amerindian ethnonym Maya and Shankara’s philosophical concept maya, there is simply no stopping the euphoric eureka-s in the Oakist camp.
My brother, not all similar sounding words are same as explained above.
What’s your take on this?.
Yazidi Religion & It’s Tamil Connection
https://www.youtube.com/watch?v=cX-g587ral0
THE YAZIDI – TAMIL Connection MYTH
Yazidis having Hindu links is nothing more than a hoax! Yazidis have most of their roots to Zoroastrianism, pre-Islamic Mesopotamian (present day Iraq) and Assyrian traditions.
Their idea of fire worship is mostly centered around Zoroastrianism whose prime ideology of worship revolves around the fire. Just because some of their practices are similar to Hindus does not mean their whole Ideology is from Hinduism. One can find some practices and similarities on between almost all the religions on the earth. That merely does not necessarily mean, that one religion might have inspired from the other.
Yazidism is a monotheistic religion unlike the current Hinduism which is corrupted from its original form of monotheistic Hinduism where every thing is a form of the only God called “Parabramham” . Everybody and everything is the form of the omnipresent parabramham in the original Hindu religion.
Yazidis believe that the fallen angel called LUCIFER in Christianity, IBLIS in Islam, commonly called as SATAN in English or SHAYTAAN in Arabic, who rebelled against God for now bowing to ADAM, is actually a mediator between God and Humanity. Arguably, the Yazidi worship what Christians or Muslims might call “Satan”, though the Yazidi call him “Melek Taus”, and he appears in the form of a peacock angel. The concept of worship of Image pertaining to peacock can be of ancient Indian influence, the whole concept of evolution of mankind from Adam and Eve and disobedience of the Lucifer / Iblis / Satan in bowing to Adam and Eve is an Abrahamic religious concept!
Why might Melek Taus be “the devil”? For a start, the Yazidi believe the peacock angel led a rebellion in heaven: clearly echoing the story of Lucifer, cast into Hell by the Christian God. Also, the very word “Melek” is cognate with “Moloch”, the name of a Biblical demon – who demanded human sacrifice.
The avian imagery of Melek Taus likewise indicates a demonic aspect. The Yazidi come from the ancient lands of Sumeria and Assyria, in modern-day Turkey, Iraq and Kurdistan. Sumerian gods were often cruel, and equipped with beaks and wings. Birdlike. Three thousand years ago the Assyrians worshipped flying demons, spirits of the desert wind. One was the scaly-winged demon in The Exorcist: Pazuzu.
The Yazidi reverence for birds – and snakes – also appears to be extremely old. Excavations at ancient Catalhoyuk, in Turkey, show that the people there revered bird-gods as long ago as 7000BC. Even older is Gobekli Tepe, a megalithic site near Sanliurfa, in Kurdish Turkey (Sanliurfa was once a stronghold of Yazidism). The extraordinary temple of Gobekli Tepe boasts carvings of winged birdmen, and images of buzzards and serpents.
The Peacock Angel in other Religions
The Yezidis maintain that Tawsi Melek is manifest in all religions, although not always in the form of a peacock. It is because of this that the various manifestations of Tawsi Melek are not grouped together as being his various masks. The following are just a few of the various manifestations of Tawsi Melek in religions worldwide: Murugan/Skanda/Sanat Kumara of the Hindus, Al-Khadir, the “Green Man,” of the Moslems, King Melchizedek of the Jews, St. George of the Knights Templar, Enki of the Sumerians, Dionysus of the Greeks, Osiris of the Egyptians, Quetzlcoatl of the Mexicans, Masaw of the Hopi Indians, The Planetary Logos of Theosophy
Moreover, Yazidis do circumcision like Jews and Muslims, while the South Indian Hindus don’t. Yazidis eat meat, sacrifice sheep, goats and chickens during their festivals, while South Indian Hindus don’t. Now Hindus sometimes rarely practice giving sacrifices in temples during festivals except for those in villages.
Yazidis bury the dead bodies unlike Hindus who burn it! However some Hindu people also do practice burying the dead in the land and getting the corpses drowned in water, sea, etc. Burying was a common practice of almost all religions and of almost all civilizations of the world
Also, there are other practices in the Yazidi religion which is alien to ancient Indian / Hindu beliefs such as, Baptizing – a Christian practice, Fasting and Circumcision – a Judaism and Islamic practice. Yazidis beliefs also have been said to have been influenced from the Moon-worshipping city of Harran, which in turn preserved traditions from Babylonian religion. However, apart from Indians, Mesopotamian and Greek civilizations practiced animal sacrifice too!
So, to conclude, Yazidism does not have many common links to Hinduism except that they worship Peacock since there was no pea fowl in the Arabia or Mesopotamia for 1000s of years. If you think it is, then the Yazidis, apart from Southern Hindu traditions, also have elements from religions like Assyrian religions, Judaism and Christianity as well!
Who is iBrahm, aBrahm, Brahma and Brahmins?: ப்ராஹ்மின் இப்ராஹ்மின் – ரிஷி மூலம், நதி மூலம்:
ப்ராஹ்மின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது ப்ராஹ்மின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராஹ்மின் என்றால் “ப்ரம்மாவிலிருந்து வந்தவன்” என்று சொன்னார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
ப்ராஹ்மின் = ப்ராஹ்ம்+மின்: ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள்.
ப்ராஹ்ம்+மின் = “(இ)ப்ராஹ்ம்”ல் இருந்து”, நான் இப்ராஹ்மின் சந்ததி.
ப்ராஹ்மணா = ப்ராஹ்ம்+அனா: ப்ராஹ்மணா என்பதும் அரபி வார்த்தை . அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள்.
ப்ராஹ்ம்+அனா = நான் “(இ)ப்ராஹ்ம்”, நான் இப்ராஹ்மின் சந்ததி.
—————–
ப்ரஹ்மா(Brahma) என்பதை தமிழில் பிரம்மா, அரபியில் இப்ராஹ்ம்(Ibrahm), ஆங்கிலத்தில் அப்ராஹ்ம்(Abrahm) என அழைப்பர். இவையனைத்தும் 5000 வருடங்களுக்கு முன்பு, ஈராக்கிலுள்ள ஊர்(ur) எனும் இடத்தில் பிறந்த இப்ராஹ்ம்(அலை) எனும் இறைத்தூதரை குறிக்கும்.
5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹ்ம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹ்ம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு மெக்காவில் புனித காபாவை கட்ட அல்லாஹ் அவருக்கு கட்டளையிட்டான். இவருடைய சந்ததியினர்தான் தங்களை ப்ராஹ்மின், ப்ராஹ்மணா என அழைத்துக் கொள்கின்றனர். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபாவின் பெரிய பூசாரியாக பெருமானாரின் பிராமின் தாத்தா அப்துல் முத்தலிப் இருந்தார்.
மூஸா, இயேசு, அண்ணல் நபி(ஸல்) ஆகிய அனைவரும் இப்ராஹ்மின்(அலை) வம்சாவழியினரென்பது குறிப்பிடத்தக்கது. ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.
——————————
1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலைவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹ்ம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை “ப்ராஹ்ம்-மின்” (இப்ராஹ்மிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஈராக்கில் இப்ராஹ்ம்(அலை) பிறந்த இடத்தின் பெயர் “ஊர்”(ur). ஈராக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்த பிராமின்ஸ்தான் பட்டி தொட்டிகளை “ஊர்” என அழைத்தனர். ஊர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் பட்டி, பட்டணம் எனும் வார்த்தைகளே உண்டு.
3. வேதத்தில் ப்ரஹ்மன் (Brahman) என்பது உருவமற்ற ஏக இறைவனை குறிக்கும். ப்ரஹ்மா(Brahma) என்பது இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அவர்களை குறிக்கும். ஹிந்து சமய வழிபாட்டில், உருவமற்ற ப்ரஹ்மனுக்கு சிலையும் கிடையாது, சிலைவணக்கமும் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. உருவவழிபாட்டை எதிர்த்த ப்ரஹ்மாவுக்கு ஒன்றிரண்டு கோவில்கள் உண்டு. ப்ரஹ்மாவின் சிலைக்கு மட்டும் தாடியும் உண்டு என்பது குறிபிடத்தக்கது.
4. திருக்குரானில் அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. அதில் ஒர் பெயர் அர்ரஹ்மான். இதைத்தான், காபா பிராமணர்கள் பிர்ரஹ்மான்(Bhirrahman) என அழைத்தனர். அதாவது சமஸ்கிருதத்தில் பிஹ்(bhi) என்றால் பயம். பிர்ரஹ்மான் என்றால் ரஹ்மானுக்கு பயப்படு என்று பொருள். அதுதான் மருவி ப்ரஹ்மன் ஆகிவிட்டது.
5. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.
* மொட்டையடித்தல்
* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
* ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்
6. இப்ராஹ்ம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரஹ்மாவின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.
7. காஃபாவுக்கு வெளியே இப்ராஹ்ம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹ்ம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று ப்ரம்ம பதம், பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.
8. “அக்ரஹாரம்”: கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.
மிருகங்களை கொல்வதும் வேட்டையாடுவதும் ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.
My fellow brother seems to indicate that Sanskrit has been borrowed from Arabic. He tries to find it by an analysis of the Vedas. However, when we come to the actual words given as examples, the ground is too shaky to withstand scrutiny.
(a) Brahma, the Creator in the Hindu Trinity, is declared to be actually Abraham. The initial letter A in Abraham has apparently been moved to the end making it Brahma. We are told “This analysis is accurate when one writes the two words in Arabic script, a language close to that spoken by Prophet Abraham”. This immediately raises the problem of what language Abraham actually spoke and also that “a language close to that spoken” is not the same thing as the actual language. Also since the analysis is based on only phonetic similarity and on changing the position of the alphabets, the Hindus can with equal justice claim that Ramadan/Ramazan is actually a corruption of ‘Ramanavami’.
Not only that, let us take a look at the linguistic root of Brahma. The term Brah comes from the root Bri which means “to worship, to select, to surround”. When an h is added to Bri it becomes Briha meaning to “increase, to grow”. By addition of ‘an’, we have the word Brahman who in Hinduism is the Supreme God. Brahman thus is the original word. Brahman is without form, without gender and cannot be plural. The cosmos came into being by its will alone. When Brahman is imagined as a masculine being engaged in the act of creation, then it is called Brahma. When Brahman is imagined as a feminine being, who is the source of energy without which the act of creation cannot take place, then it is called Brahmani. Brahma thus has nothing to do with Abraham (incidentally we can also claim that Abraham comes from Brahma), but comes from Brahman and is clearly the God of creation/the creative aspect of God and not a human.
(b) “Similarly, Abraham’s first wife Sarah is mentioned in the Vedas as Saraswati”. This again depends on mere phonetic similarity. Unfortunately, when we study the Rigvedic verses we see that Saraswati was actually a river. There is great dispute as to where this river was, but there is no doubt that it is a river. Rigveda again and again declares it to be a river with descriptions of flowing down from the mountains into the sea and it is worshipped as a river-goddess. Later on, somehow or other she became the goddess of learning as well. It was only in the Middle Ages that she became the consort of Brahma. In the Vedas, she is definitely not Brahma’s wife. Unless one is willing to grant that the Sara of the Bible was originally a river, one cannot see any connection between the two.
My brother, not all white liquids are milk, so also Brahmins and Arabs following Abrahamic religion are different.
இங்கே ஜெயலலிதாவின் ஊழல் மற்றும் நாட்டின் பிரச்னைகள் பற்றி பேசும்போது, இவன் எதற்கு இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறான் என பலர் எரிச்சலடையலாம். ஒரு முசல்மான் ஹிந்து ஆட்சியாளர்களின் ஊழல்களையோ அல்லது தனது உரிமைகளையோ பற்றி வாய் திறந்தால் “இது ஹிந்து தேசம். ஹிந்துக்களின் பிரச்னையில் தலையிட உனக்கென்ன உரிமை?. உனது உரிமைகளை பாக்கிஸ்தானிடம் போய்க்கேள். வெளியேறு” என சொல்வர்.
இதற்கெல்லாம் காரணம் பார்ப்பனத்துவம். பார்ப்பனரை அடக்க எங்களிடமுள்ள ஒரே ஆயுதம் திருக்குரான். ஆகையால்தான் திருக்குரான் சொல்லும் நீதியை எடுத்துச்சொல்கிறேன். நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தால், பார்ப்பனரை எப்படி அடக்குவீர்?.
உமது குரானை அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் படிக்க வேண்டும். அப்போது தான் எப்படிப் பட்ட போதகனை நாம் பின் பற்றுகிறோம் என்றும் குரான் எப்படி வன்முறையைத் தூண்டுகிறது என்றும் புரியும்.
ஏன் முஸ்லிம்களிடமிருந்து மற்றவர்கள் அஞ்சி ஒதுங்கிறார்கள் என்று அப்போது தான் அவர்களுக்குப் புரியும்.
குரானை மனசாட்சியோடு படிக்கும் முஸ்லிம்கள் உடனடியாக மனதளவில் இஸ்லாமை விட்டு விலகி விடுவார்கள்.
உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் பெயர்: Stoning of Soraya M
இப்படத்தை கட்டாயம் பாருங்கள். youtube இல் உள்ளது.
ஜெயலலிதாவையோ அல்லது மற்ற எந்த ஒரு அரசியல்வாதியையோ தண்டனை கொடுத்து உள்ளே நிரந்தரமாக வைத்ததாய் ஒரு வரலாறு இது வரை இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை. அதற்க்கு காரணம் மிக எளிதானது… நாம் தான்.!!
முதலில் நாம் நல்லவராய், ஒழுக்கமாய் இருந்தால் தானே, தவறு இழைத்த ஒருவரை நாம் புறக்கணிப்போம்.? சில்லறை வணிகத்தில் தொடங்கும் கொள்ளை, CM வரை தொடர்வதில் ஆச்சர்யம் ஒன்னும் இல்லை. கொள்ளை அடிப்பது ஒரு பைசா ஆனாலும், நூறு கோடி ஆனாலும் தண்டனை ஒன்றேதான் எனும் போது எங்கிருந்து நாம் திருந்துவோம்? அதுவும் சாதாரண தண்டனையா?? வெகு விமரிசையாய் ராஜ உபசாரம். ஒரு கூச்சம், வெட்கம் கூட இல்லாமல் அவர்களும்… அவரகளுக்காக நாமும் முந்திக்கொண்டு ஓடுகையில் நமக்கு நிகர் நாமே.!
இதில் எங்கிருந்து தண்டனை?? நமக்கு தெரிந்தே தான் எல்லா கொள்ளையும் நடக்கின்றது.. நமக்குப் புரிந்தே தான் அந்த கொள்ளைப் பணம் நமது வீடுகளுக்கு “இலவசம்” என்று திரும்ப வருகிறது…! ஆமை பூந்த வீடு உருபடாது என்பது போல, ஊழலில் வந்த பொருள் உள்ள வீடும் உருப்படாது..!!! நம் எல்லோர் வீட்டிலும் தான் எல்லாம் உள்ளது… அப்றோம் நாடு மட்டும் எப்படி உருப்படும்.!??
விடுங்க சங்கர், உங்கள் தொகுப்புக்கள் படிப்பதற்கு சுவாரசியமாய் இருக்கும், கொஞ்ச நேரம் ஆவேசபடலாம்…வேண்டுமானால் அவர்களைத் தூற்றலாம்.! இறுதியில் நாமும் வெட்கங்கெட்டவர்களாய் அவர்களிடம் தான் போய் கை நீட்டுவோம்.! வாங்கவும் செய்வோம்.! அவர்களும் கை அசைத்து நம்மை பார்த்து ஏளனமாய் சிரித்து விட்டு போகட்டும்..!
1. Jeyalalitha will Punished 2. 4 years will be changed might be for age 3. 100 crore also will be changed only as 66 crores.4.She will not be kept bore jail. Admk people spoiling bore and hence She might be kept in Belgium or Hubli jail
Cann’t you ban that idiotic comments from that islamic fanatic. It is irritating and occupies lots of space .An eye sour.
If judge has said that in 1994 the best granite was 150/sq ft .. it is totally wrong…. It was much much higher and I was privy to a purchase during that time.
but that doesnt means 8000.SQ.ft is justifiable price. Even in one thousand ok but 8000 no way. hence it is not question whether 150 is right or totally wrong but 8000 is blatant lie and monster mistake
சவுக்கின் அனைத்து பதிவுகளையும் பார்க்கும் போது பெரியார் சொன்னது போல திராவிடர் கழகம் திமுகவாக மாறாமல் இருந்து இருக்லாமே அண்ணா அவசரபட்டு விட்டார் என்றே தோன்றுகிறது சாதி மத பாகுபாடுகளில் பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது தமிழினமே 98 சதவீத மக்களில் எவ்வளவு மக்கள் முன்னேறியுள்ளனர் எவ்வளவு மக்கள் பின்தங்கியுள்ளனர் என புள்ளிவிபரம் எடுத்தால் தெரியும் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் அவன் முன்னேறி இருப்பா னஆனால் சமுக அடிப்படையில் பார்த்தால் மிக பெரிய கேள்விகுறி முன்னேறிய சமுதாயத்தில் பிறந்தால் அவர்கள் எது செய்தாலும் வடிவேலு ஓரு படத்தில் சொல்வது போல செவத்த தோல் உள்ளவன் பொய் சொல்லமாட்டான் ஆனால் மற்றவர்கள் எது செய்தாலும் மிக கேவலமாக வசுவு பெறுவது தமிழினத்தின் சாபகேடு என்னை பொறுத்த வரையில் மொழி ஏற்கனவே அழிந்து கொண்டு வருகிறது கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது இனம் மெல்ல அழிந்து கொண்டு வருகிறது என்பதன் அறிகுறியே இது வேறென்ன சொல்ல
பார்பனீயம் எவ்வளவு உறுதியானது என்பது இக்கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது
raja dmk sombu.. dont try to derail the issue by projecting brahmin vs dravidian issue. this are plain old dead politics played by dead old corrupt karunanidhi when he is losing politically. people are fed up. we dont want the most most corrupt, family looters, land grabbers like dmk to power by down playing jaya. our first target in the up coming election is to complete dmk once for all and then target AIADMK, because there is no practical political power in TN who can do this job. In TN people vote who should not come to power then who should come to power. as of today if it is AIADMK vs DMK then the choice is clear it is AIADMK. this case is just political conspiracy by DMK to hide their loots and waiting eager to grab power. this wont succeed.
soothiran eppadi sathikaran enpathum purikinradhu. Bharathi pola oru soothiranai kaanom. swamy pola oru soothirnai kanom. vahyi poda mattum aga aga ..
This article is not true and hides lot of other truth and provides the DMK argument, now see judge ask and what happened in the court.
நீதிபதி: நிலங்கள் வாங்கியது உண்மை என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவிடம் நேரடியாக மற்றவர்களுக்குப் பணம் போனதற்கான ஆதாரங்கள் என்ன இருக்கிறது?
பவானி சிங்: இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் கிடையாது. ஆனால், மறைமுக ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஜெயராமன் அடிக்கடி பல வங்கிகளில் 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம், 1 கோடி என போட்டிருக்கிறார். எந்த முகவரியில் இருந்து யார் பணத்தை வங்கிகளில் போடச் சொன்னார்கள் என்பதையும் தன் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். வங்கி அதிகாரிகளின் சாட்சியமும் இதை உறுதி செய்கிறது.
நீதிபதி: நேரடி ஆதாரங்கள் இல்லாமல் எப்படி இது ஜெயலலிதாவின் பணம் என்று கூற முடியும்?
பவானி சிங்: இதுபோன்ற வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மறைமுக ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு போட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களைக் கொண்டே நான் வாதிடுகிறேன். கீழமை நீதிமன்றமும் விசாரித்துத் தண்டனையும் கொடுத்திருக்கிறது.
நீதிபதி: ஜெயலலிதா பணத்தில் ரூ.9 கோடி டெபாஸிட் செய்துள்ளதாக சொல்கிறீர்கள். எந்தெந்த நாளில் எவ்வளவு பணம் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்கே?
மணிசங்கர்: (குறுக்கிட்டு…) ஜெயலலிதா அக்கவுன்ட்டில் இருந்து ஒரு சிங்கிள் பைசாகூட சசிகலாவுக்கோ சுதாகரனுக்கோ, இளவரசிக்கோ கம்பெனிகளுக்கோ போகவில்லை. ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு பார்ட்னராக ஜெயலலிதா இருந்தார். நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் 1990-ல் தொடங்கப்பட்டது. இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான வழக்கு.
நீதிபதி: உங்கள் மீது போட்டப்பட்டுள்ள சார்ஜ் என்ன?
மணிசங்கர்: 120(பி) கூட்டுச் சதி.
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து) எப்படி 120(பி) போட்டீர்கள்?
பவானி சிங்: கூட்டுச் சதி உறுதி செய்த நோக்கத்தில்தான் ஐ.பி.சி., 120(பி) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதி செய்துதான் நிலங்களையும், சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார்கள்.
நீதிபதி: ஒருவர் மீது 120(பி) வழக்குப்போட வேண்டுமானால் அவர் எப்படி கூட்டுச் சதியில் ஈடுபட்டார். சதி குறித்து எங்கு தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த நாட்களில் பணப் பரிமாற்றம் நடைப்பெற்றது. அதில் யார் யார் ஈடுப்பட்டார்கள் என்ற அனைத்து அடிப்படை ஆதாரங்களையும் திரட்டி மிக நீண்ட விசாரணைக்குப் பின் உண்மை என்று உறுதி செய்தால் மட்டுமே 120(பி) வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் 120(பி) பதிவுசெய்த பிறகுதான் ஆதாரங்கள் தேடியது போல தெரிகிறது.
மணிசங்கர்: கூட்டுச்சதிக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இது தவறு.
போயஸ் கார்டன் மொத்தம் 21,000 சதுர அடி!
பவானி சிங்: போயஸ் கார்டன், போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஐதராபாத் திராட்சை தோட்ட பங்களாக்களில் மிக உயர்ந்த மார்பிள்ஸ் பதிக்கப்பட்டன.
நீதிபதி: எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
பவானி சிங்: மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ப்ளஸ் கிரானைட் சப்ளை செய்த மாடசாமியும் தன் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
நீதிபதி: போயஸ் கார்டன் எத்தனை சதுர அடி?
செந்தில்: மொத்தம் 21,000 சதுர அடி. புனரமைப்பு செய்தது 8,000 சதுர அடி. போயஸ் கார்டனில் 2 கட்டடங்கள் உள்ளன.
நீதிபதி: ஜெயலலிதாவிடம் வருமானவரித் துறை கேட்ட 80 கேள்விகளைக் கொடுங்கள்?
(மணிசங்கர் அதை எடுத்துக் கொடுத்தார்)
பவானி சிங்: ஜெயலலிதா வீட்டிலிருந்து தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டிருகிறன.
மணிசங்கர்: (குறுக்கீடு) தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கியவை.
குமார்: தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கப்பட்டுள்ளது. அதற்கு சொத்து வரி கட்டப்பட்டுள்ளன.
பவானி சிங்: சுதாகரனின் திருமணம் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டது. அந்தத் திருமணம் ஜெயலலிதா பணத்தில்தான் நடைப்பெற்றது. வெள்ளித் தட்டுகளோடு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
நீதிபதி: திருமணத்துக்கு வெள்ளித் தட்டுகள் யார் கொடுத்தது?
குமார்: சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன்தான் வெள்ளித் தட்டுகள் கொடுத்தார். அதை அவர் வருமானவரித் துறையிலும் காண்பித்து இருக்கிறார்.
பவானி சிங்: இதேபோல பேங்க் வரவு செலவுகள், கட்டடங்களுக்குப் பதிக்கப்பட்ட கிரானைட், மார்பிள்ஸ் மும்பையில் இருந்து மிக உயர்ந்த விலையில் வாங்கப்பட்டன.
நீதிபதி: (குமாரைப் பார்த்து) கிரானைட், மார்பிள்ஸ் உங்கள் விலைக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போட்ட விலைக்கும் எவ்வளவு வேறுபாடு வருகிறது?
குமார்: ஒரு சதுர அடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 வரை போட்டிருக்கிறார்கள்.
நீதிபதி: 1994-ல் மார்பிள்ஸ், கிரானைட் விலை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் எவ்வளவு அதிகப்படியான விலையாக இருந்தாலும் ரூ.150 தான் இருக்கும்!
குமார்: உதாரணத்துக்குச் சொல்கிறேன் யுவர் ஹானர். ஒரு சதுர அடி குளோரின் மார்பிள்ஸ் 8,000 ரூபாய் என்று போட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லாமல் மார்பிள்ஸ், கிரானைட் மற்றும் கட்டட கட்டுமான விலையை அதிகப்படுத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.
நீதிபதி: கட்டட மதிப்பீடு தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் எவ்வளவு போட்டிருக்கிறார்கள், நீங்கள் எவ்வளவு சொல்கிறீர்கள்.
குமார்: ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன், போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களா என 3 கட்டடங்களுக்கு ஆன செலவு ரூ.3.62 கோடிதான். ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.13 கோடி என்று போட்டிருக்கிறார்கள். அதேபோல ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரில் மொத்த கட்டட கட்டுமான செலவு ரூ.10 கோடி. ஆனால் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.28 கோடியாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இங்கே ஜெயாவுக்கு எதிராக கருத்து சொல்லும் நீதிமான்களுக்கு மேலே சொல்லப் பட்டுள்ள கேள்விகளே சரியான விடை…
1. நேரடி ஆதாரங்கள் இல்லாமல் எப்படி இது ஜெயலலிதாவின் பணம் என்று கூற முடியும்?
2. ஒருவர் மீது 120(பி) வழக்குப்போட வேண்டுமானால் அவர் எப்படி கூட்டுச் சதியில் ஈடுபட்டார். சதி குறித்து எங்கு தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த நாட்களில் பணப் பரிமாற்றம் நடைப்பெற்றது. அதில் யார் யார் ஈடுப்பட்டார்கள் என்ற அனைத்து அடிப்படை ஆதாரங்களையும் திரட்டி மிக நீண்ட விசாரணைக்குப் பின் உண்மை என்று உறுதி செய்தால் மட்டுமே 120(பி) வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் 120(பி) பதிவுசெய்த பிறகுதான் ஆதாரங்கள் தேடியது போல தெரிகிறது.
3. 1994-ல் மார்பிள்ஸ், கிரானைட் விலை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் எவ்வளவு அதிகப்படியான விலையாக இருந்தாலும் ரூ.150 தான் இருக்கும்! (தி மு க அரசு கொடுத்த கணக்கு சதுர அடி 8000 ருபாய்!!)
கடைசியாக, ஒரு வழக்கில் நேரடி ஆதாரமான 220 கோடி பணம் கை மாறியிருந்தாலும், அப்போது அந்த நிறுவனத்தில் தலைவராக தயாளு அம்மாள் இருந்தாலும், அவர் குற்றவாளி இல்லை, வெறும் சாட்சி மட்டுமே. அப்போது கனிமொழி இயக்குனராக இல்லை என்று இவர்களே ஆதாரம் கொடுத்தாலும் அது உண்மை… மறுபுறம் 80 ருபாய் கல்லை 8000 ருபாய் என்று சொன்னாலும் அது உண்மை, நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அந்தப் பணம் ஜெயாவுடையது தான்…
அரசியல் வழக்குகள் 1000 உண்டு, ஆனால் இப்படிப் பட்ட ஆதாரங்களை வைத்து 100 கோடி அபராதம் மற்றும் 4 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த நீதிபதி தான் சிறந்த நீதியரசரா? இங்கே இந்த நீதிபதி 120(பி) வழக்கு பிரிவைப் பற்றி கேட்ட கேள்வி கீழ் நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டாரா? இத்தனைக்கும் ஜெயா தரப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி இந்த குற்ற சாட்டை நீக்க சொல்லியும் கோரிக்கை விடுத்தது….
பவானி சிங்கை குற்றம் சொல்லும் நல்லவர்கள் மேலே சொன்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு பவானி சிங்கை திட்டட்டும். வழக்கில் ஆதாரங்கள் மாறாமல் அப்படியே இருக்கும் போது (இது மேல் முறையீடு மட்டுமே) இத்தனை கேள்விகள் இருக்கும் போது எப்படி இவ்வளவு கடுமையான தண்டனை கீழ் நீதிமன்றம் கொடுத்தது என்றும் விளக்க வேண்டும்…
ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஜெயராமன் அடிக்கடி பல வங்கிகளில் 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம், 1 கோடி என போட்டிருக்கிறார்.. அந்த அக்கவுன்ட யாரோட பேருல இருக்கு? யாரோட அக்கவுண்ட்ல போட்டாங்க? யாரை கேட்ருக்கணும்? யாரோட அக்கவுண்ட் அதுவோ அவங்களை கேட்ருக்கணும்.
1994-ல் மார்பிள்ஸ், கிரானைட் விலை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் எவ்வளவு அதிகப்படியான விலையாக இருந்தாலும் ரூ.150 தான் இருக்கும்!.. 2015 ஆண்டு மார்ச் விலை படி மார்பிள்ஸ் – 200 ரூபா ஒரு சதுர அடி. இத்தாலியன் இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள்ஸ் – 600 ரூபா ஒரு சதுர அடி. ஆனா இவங்க 1994லயெ ஒரு சதுர அடி மார்பிள்ஸ் 8000 ரூபா. இவங்க பண்ற அநியாய அக்கிரமுக்கு ஒரு எல்லையே இல்லையா? அந்த அளவுக்கு விலை இருந்தா பில் கேட்ஸ் நாம எதுக்கு கம்ப்யூட்டர் யாவாரம் பாக்கணும் மார்பிள்ஸ் யாவாரம் பண்ணுவோம்ன்னு நினைச்சு விண்டோஸ்ல பொறுத்தர மாதிரி எல்லாம் புதுசு புதுசா மார்பிள்ஸ் யாவாரம் பண்ணிருப்பார். சரி ஜெயலிதாவை பழி வாங்க சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமான பொய்யான மார்பிள்ஸ் 8000 ரூபா (ஒரு ஆயிரம் ரூபா என்று போட்டுருந்தாலும் பரவாயில்லை போன போகுது என்று விட்ருக்கலாம்) என்று போடறாங்க. சரி அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. ஆனா குன்ஹா? இதுலேந்தே தெரியுது எந்த அளவுக்கு எல்லாருமா கூட்டு சேர்ந்து (இதுக்கு பேருதான் உண்மையான கூட்டு சதி) எந்த அளவுக்கு குரூரமான எண்ணத்தோடு ஜெயலிதாவை பழி வாங்கிருக்காங்க. இவங்க பழி வாங்கினது ஜெயலிதாவை இல்லை பழி வாங்கினது நீதி துறையை அதன் நம்பக தன்மை, நடுநிலைமையை.
கூட்டுச்சதிக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்… ராபர்ட் வதேரா ஒரே வீட்டுல சோனியா காந்தி, ராகுல் காந்தி கூற இருந்தாரு. தயாளு அம்மாள் ஒரே வீட்டுல கருணாநிதி கூட இருந்தாங்க. 300 கோடி சொத்து சேர்த்த கே.ஜி. பால்கிறிஷ்ணன் மருமகன்கள் (இந்த் கேசை மூடி மறைச்சுட்டங்க) அவரோட ஒரே வீட்டுல இருந்தாங்க.
இதுபோன்ற வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மறைமுக ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு போட்டுள்ளனர்.. என்ன மறைமுகம்? . கோர்ட்டுல என்ன மறைமுகம்? நேரடி ஆதாரம் இல்லாட்டி கேசை டிஸ்மிஸ் பண்ண வேண்டோயதுதானே? “சொத்து சசிகலா, சுதாகரன் பேரில் இருந்தாலும் இது ஜெயலிதா சொத்துதான் ” “அந்த 6 கம்பனி சொத்து ஜெயலிதா சொத்துதான்” ஆமாம் பில் கேட்ஸ் சொத்தும் ஜெயலிதா சொத்துதான். பில் கேட்ஸ் ஜெயலிதாவின் பினாமி.
நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் சில தவறுகளைக் காட்டி ரூ.11 கோடி தள்ளுபடி செய்து ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து.. என்ன ஆடித்தள்ளுபடியா போடறாங்க? வக்கீலுக்கு படிக்க்கும் போது வீட்டுல பணகஷ்டம்ன்னு ஏதாவது துணி கடைல பார்ட் டைம் வேலை செஞ்சாரா?
இந்த குறுக்கு விசாரணை எல்லாம் பார்க்கும் போது, நீதிபதி குன்கா வரலாற்றில் இடம் பிடிக்க கொஞ்சம் அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லிடரு போல …
நீதிபதியின் கேள்விகளில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வழக்கு மேல் முறையீட்டிற்கும், உச்ச நீதிமன்றமும் செல்லும் போது, நுணுக்கமாக ஆதாரங்களை கேட்பதிலும், அவை சரியானவையாக இல்லாத பட்சத்தில், ஒரு சிறு சந்தேகம் வந்தாலும் அதை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதும் நடைமுறையில் உள்ளவைதான்.
எத்தனை பேர் வாய் கிழிய கத்தினாலும், ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் ‘குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்’ என்பது அரசியல் சாசன சட்டத்தின் மிக முக்கியமான கூறு.
1)ஜெயலிதா யார் கிட்ட எவ்வளவு லஞ்சம் வாங்கினாங்க? 2) அப்படி லஞ்சம் குடுத்தவங்களுக்கு எதுனா பதவியை பயன் படுத்தி உதவி செய்தார்களா? 3) ஜெயலிதா பேருல என்ன சொத்து இருக்கு? 4) ஜெயலிதா வங்கி கணக்குல அளவுக்கு மீறி வரவு இருக்கா? இந்த் கேள்விக்கு பதில் சொல்ல முடிலை சும்மா மார்பிள்ஸ் 8000 ரூபா (2015 லையே இத்தாலிய மார்பிள்ஸ் 600 ரூபாக்கு கிடைக்குது) வெள்ளி தட்டு 4 கோடி, பந்தல் அமைக்கக் 10 கோடின்னு கணக்கு போட்டு கேசு நடக்குது.
திரு குமாரசாமியின் இந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் , திரு பவானி சிங் என்ன செய்ய முடியும்? நான் பல முறை கூறியது போல், இங்கு குற்றம் நிருபிக்கப் பட வில்லை, முடியவில்லை என்பதுதான் உண்மை. உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லது ஒரு எதிர்க் கட்சி போல் நீதிமன்றங்கள் செயல் பட முடியாது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லாமல் மார்பிள்ஸ், கிரானைட் மற்றும் கட்டட கட்டுமான விலையை அதிகப்படுத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.
—– தி மு க ஆட்சியில் காண்டிராக்ட் விடும் விலையை வைத்து இவர்கள் மதிப்பிட்டிருப்பார்கள் . சொல்ல முடியாது அதற்கும் பங்கு போகின்றதோ என்ன எழவோ.
இப்படிச் செலவுகளை அதிகப்படுத்தியும், வருமானங்களைக் குறைத்தும் கணக்கீடு செய்திருக்கிறார்கள். இதை அனைத்தும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு வழங்கவில்லை. எங்கள் கட்சிக்காரர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவணங்களையும், ஆதாரங்களையும் கவனத்தில் கொள்ளாமல் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பவானி சிங், நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை வலியுறுத்தி வாதங்களை வைக்கவில்லை.. அப்படி வைச்சா நியாமான நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு குன்ஹாவா வந்து பதில் சொல்வார்? ஜெயலிதா என்ன ஊழல் பண்ணங்க , எவ்வளவு யார்கிட்ட எப்படி லஞ்சம் வாங்கின்னக என்ற கேள்விக்கு குன்ஹாவா வந்து பதில் சொல்வார். சுதாகரன் , சசிகலா ஜெயலிதாவின் பினாமி என்றால் ஜெயலிதா எவ்வளவு எப்ப அவங்களுக்கு குடுத்தாங்க என்ற கேள்விக்கு ஜான் மைக்கேலா வந்து பதில் சொல்வார்? பவாநிசிங் தானே சொல்லணும்? கீழமை கோர்ட்ல எல்லாம் ஒண்ணு சேர்ந்து “நீ என்ன வேணா குற்றசாட்டு வை எப்படி வேணா பேசு நான் பார்த்துகறேன் என்ற ஒரு அன்டர்ஷ்டண்டிங் இருந்தது. எப்பவுமே இப்படி பண்ண முடியுமா? ஏற்கனவே ஜான் மைக்கேல் பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கவனிப்பு போயிருக்கும். சும்மா எல்லாரையும் எப்பவும் ஏமாற்ற முடியாது. .
–ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு சொத்து சேர்த்தார்
என்பதற்கும் ,வருமானத்துக்கும் மீறி சொத்து வாங்கப்பட்டது என்பதற்கும்
ஊர்ஜிதமான ஆதாரங்களோ போதிய ஆதாரங்களோ சமர்பிக்கப்படவில்லை
— மற்ற மூவரும் அரசு அலுவலர்களாக இல்லாததால் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்க்கும் விதிகள் இவர்களுக்குப் பொறுந்தாது. மேலும் ஜெயலலிதாவின் அக்கௌண்ட் வழியாகத்தான் சொத்துக்கள் வந்தன
என்பதை Pராஸிக்கூஷன் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கவில்லை .
— நேரடி ஆவணங்கள் இல்லாமல் Circumstantial Evidence என்ற பலவீனமான
ஆதாரங்களின் அடிப்படையிலேயே மொத்த வழக்கும் நிறுத்தப்பட்டிருக்கிறது..
–120B -கூட்டு சதிக்கான நிலையான ஆதாரங்கள் Concrete Evidence
இந்த வழக்கில் எடுத்து வைக்கப்படவில்லை.
— மிக முக்கியமாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன ,அவை எவ்வளவு உண்மை என்பதை
ஆணித்தரமாக எடுத்து வைத்து வாதாடவில்லை
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் கீழமை நீதி மன்றம் வழங்கிய தண்டனை ஏற்றுகொள்ளத்தக்கதல்ல …………….
.ஒரு சிறு வீடியோ கடை வைத்திருந்தவர் இவ்வளவு சொத்து எப்படி வாங்கினார் இப்படியெல்லாம் நீதியரசர் ஏன் கேள்வி எழுப்பவில்லை .சட்டம் ஒரு இருட்டறை.. எப்படி சொத்து வந்தது என்று வருமானவரி துறைக்கு தெரிவிச்சுருகாங்க. எதுனா தப்பா நடந்திருந்தா ஆதாரத்தோட நிரூபிங்க.
இத்தனை நாள் நடந்த கோர்ட் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இப்படி ஒரு தீர்ப்பை நீதியரசர் குமாரசாமி வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீங்கள் ஜட்ஜ தான் திரு குமார் அவர்களே நாடகங்களை மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர் இப்படி தான் முன்பும் நினைத்தீர் லஞ்ச அரசியல் வாதிகள்,அரசு ஊழியர்கள் அனைவரும் தப்பிப்பதற்கு வாய்ப்பு உருவாக்குவார்களா என பார்ப்போம்
yes you are right people is watching the DMK drama with this case that is why they gave heavy blow election after election. no surprise dmk running for allaince and begging to save face. if there is corruption then it is court where it should proved by clear cut evidence not just by Circumstantial Evidence . now answer this with proof and dont talk in foolish emotion
ஒரு வழக்கில் நேரடி ஆதாரமான 220 கோடி பணம் கை மாறியிருந்தாலும், அப்போது அந்த நிறுவனத்தில் தலைவராக தயாளு அம்மாள் இருந்தாலும், அவர் குற்றவாளி இல்லை, வெறும் சாட்சி மட்டுமே. அப்போது கனிமொழி இயக்குனராக இல்லை என்று இவர்களே ஆதாரம் கொடுத்தாலும் அது உண்மை… மறுபுறம் 80 ருபாய் கல்லை 8000 ருபாய் என்று சொன்னாலும் அது உண்மை, நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அந்தப் பணம் ஜெயாவுடையது தான்…
1)ஜெயலிதா யார் கிட்ட எவ்வளவு லஞ்சம் வாங்கினாங்க? 2) அப்படி லஞ்சம் குடுத்தவங்களுக்கு எதுனா பதவியை பயன் படுத்தி உதவி செய்தார்களா? 3) ஜெயலிதா பேருல என்ன சொத்து இருக்கு? 4) ஜெயலிதா வங்கி கணக்குல அளவுக்கு மீறி வரவு இருக்கா? இந்த் கேள்விக்கு பதில் சொல்ல முடிலை சும்மா மார்பிள்ஸ் 8000 ரூபா (2015 லையே இத்தாலிய மார்பிள்ஸ் 600 ரூபாக்கு கிடைக்குது) வெள்ளி தட்டு 4 கோடி, பந்தல் அமைக்கக் 10 கோடின்னு கணக்கு போட்டு கேசு நடக்குது.
கூட்டுச்சதிக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்… ராபர்ட் வதேரா ஒரே வீட்டுல சோனியா காந்தி, ராகுல் காந்தி கூற இருந்தாரு. தயாளு அம்மாள் ஒரே வீட்டுல கருணாநிதி கூட இருந்தாங்க. 300 கோடி சொத்து சேர்த்த கே.ஜி. பால்கிறிஷ்ணன் மருமகன்கள் (இந்த் கேசை மூடி மறைச்சுட்டங்க) அவரோட ஒரே வீட்டுல இருந்தாங்க.
இதுபோன்ற வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மறைமுக ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு போட்டுள்ளனர்.
now you should understand why swamy reject all sankar proofs. with his proof he cannot drag any hearing. first hearing itself, have to exit from court
சவுக்கு 2011 தேர்தலின்போது நீங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கும்படி கூறியதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போ ஜெயலலிதா ஒன்றும் சொத்து குவிப்பு வழக்கில் இல்லாமல் இல்லை. ஆனால் கொடுங்கோலனான கருணாநிதியை வீழ்த்தவேண்டும் என்ற மனநிலை தவிர ஜெயலலிதாவின் ஆணவம் அகம்பாவம் உட்பட ஊழல்கூட எவருக்கும் பெரிதாக படவில்லை.
அப்போ இந்தியாவையே கௌவிக்கொண்டிருந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி. அப்போது தமிழ்நாட்டின் தொழில்த்துறை, வளங்கள், சினிமா அனைத்தும் கட்டுமரம் என்று விளிக்கப்படும் காண்டாமிருகத்தின் குடும்பத்திடம் சிக்கி இருந்தது, மக்களை ஏமாற்றுவதற்காக கட்டுமரம் சில சினிமா காவுதடிகளை தனதருகே இருத்தி பாராட்டுவிழாக்களையும் பட விமர்சனங்களையும் மேடைபோட்டு குத்தாட்டங்களை ரசித்து மக்களை திசைதிருப்பிக்கொண்டிருந்தார்.
வரலாற்று குற்றமாக ஈழ இனப்படுகொலையையும் ராஜபக்ஷ சோனியா சிதம்பரம் பிரணாப் மண்மோகன் சிங் ஆகியோருடன் இணைந்து கச்சிதமாக முடித்திருந்த நேரம். ஊழல் என்று பார்த்தாலே ஜெயலலிதா 66 கோடியைத்தான் அதுவும் 90 களில் நடத்தியிருந்தார். கருணாவோ வீரணம் தொடங்கி ஸ்பெக்ரம் வரை பல இலட்சம் கோடிகளை சுவடு தெரியாமல் தள்ளுவண்டியிலிருந்து டில்லிவரை சென்று சாதித்துக்கொண்டிருந்தார்
இன்றைக்கு சட்டப்படி ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை கிடைத்தாலும் எவரும் கவலைப்படப்போவதகிடையாது இன்றைய பாவை முதல்வர் பன்னீர் உட்பட.
இருக்குமிடத்தில் இருப்பதால் மட்டுமே ஜெயலலிதாவை கண்டு அனைவரும் பம்முகின்றனர். அனைத்தும் புடுங்குப்பட்டு ஜே தனிமைப்படுத்தப்பட்டால் அப்பாவிபோல் காட்டிக்கொள்ளும் பன்னீர்கூட விசுவரூபம் எடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. அதுதான் யதார்த்தம்.
அரசியலில் ஜெயலலிதாவின் இடம் இருட்டு ஆக்கப்பட்டால் தலையெடுக்கப்போவது இராட்சத விலங்கு காண்டாமிருகம் என்பதை சிந்திக்க வேண்டாமா இருமலை தொலைத்துவிட்டு எயிட்ஸை கொள்முதல் செய்வதாகவே ஜெயலலிதாவின் வீழ்ச்சி தமிழ்நாட்டுக்கு அமையும்.
இருந்தும் விதியது வலியது என்றே நான் நம்புகின்றேன்.
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
நான் எந்தக்கட்சிகளையும் சாராதவன். இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவார் என்றே தெரிகிறது.காரணம் நீங்கள் கூறியதுபோல் நீதிபதியின் முன்னுக்குப்பின் முரண் பேச்சு.
அதுமட்டுமல்ல நீதிபதி குன்க்ஹா -வின் ஒவ்வொரு தீர்ப்புக்கும் ,குமாரசாமி பதில் அளித்துக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம்இல்லை.
நான்கே வரியில் விடுதலை என்று ஒரு தீர்ப்பு எழுதுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது.
theivame neenga enagayo poitinga… 🙂
What about the over estimate of the properties? Ridicule prices like 5000 rupees per sqft of marbels?
Savukku why are you hiding certain things. You just lost the credibility you have created so far
Kris. .,
Savukku has lost its credit among YOU PEOPLES which was created when he wrote about Karuna and his family. You people’s never realise that Savukku always write against culprits ONLY. Such a shameless slaves you people’s were enjoying when Savukku wrote about Karuna and his family and now criticising when it turned against you ALSO. Savukku don’t need any credits from ANY body of so called politicians. please remember there are still some straight forwarded people.
Doha tamila,
why don’t you to answer my question directly regarding marbles price? why are you getting upset? why don’t you rationally argue?
தேவையில்லாமல் கருணாவ ஏன் இழக்குற? do you want to know the credibility of karuana? read கண்ணதாசனின் சுயசரிதை “வனவாசம்”.
everyone knows about karuna, savukku solli there venam
அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள அற்புதப்படைப்பு.
Explanations are good…. But….Let us wait and see…… Sattam palathadavai leavle than poiduthu
நீ சொல்வதுபோல் குறள் தத்துவம்
எனக்கு பிடிக்கிறது
ஆனால் தீர்ப்பு நீ சொல்வதுபோல்
இருந்தல் உண்மையில் நீ அரசியல் விமர்சகர் சவுக்கு
நான் உன்னை எப்போதும் பின்பற்றி
வருவேன் நண்பரே
உன் ஆசைகள் வெற்றி பேரா வாழ்த்துக்கள்
என்னுடைய ஆசைகள்
கருணாநிதியை சிக்கலில் இருந்து காப்பாற்றினால் கூட காலத்துக்கும் விசுவாசமாக இருப்பார். ஆனால் ஜெயலலிதா ? அடுத்த வினாடியே எட்டி உதைப்பார். – Correct
மிக ஆழமான தீர்ப்பின் அலசல் அருமை. பார்ப்பனீய சதி எதையும் நியாயமாக்கும் என்பதும் உண்மை.
காத்திருப்பதைத்தவிற வேறு வழியில்லை.
anything wrong that? yadav can do? thulukkan can do? mudaliyar can do? settiyar can do? why not bhramin? kena pun dai kala? avanga mattum jail kku ponuma????
dmk sombu dont try to derail the issue by projecting brahmin vs dravidian issue. this are plain old dead politics played by dead old corrupt karunanidhi when he is losing politically. people are fed up. we dont want the most most corrupt, family looters, land grabbers lime dmk to power by down playing jaya. our first target in the up coming election is to complete dmk once for all and then target AIADMK, because there is no practical political power in TN who can do this job. In TN people vote who should not come to power then who should come to power. as of today if it is AIADMK vs DMK then it is clear choice it is AIADMK. this case is just political conspiracy by DMK to hide their loots and waiting eager to grab power. this wont succeed.
YOU CRITIC SWAY AND TWEET IN UGLY WORDS. YOUR ALL JALRA ALSO IDIOT AND MADA SAMPARANY , SOMPU THOOKI, REPSONDED AS WELL.
NOW YOU QUOTE SWAMY POINTS… I CHALLENGE YOU . JUST ONE CASE. JUST ONE.. LIKE SWAMY CAN YOU BRING THOSE PEOPLE INFRONT OF COURT?????????????
ALL ARE FRAUD, JAYA FRAUD, JUDGE FRUAD, COURT FRAUD, PEOPLE FRAUD, LAWYER FRAUD, ALL AND ALL AND ALLL. WHO IS NALLAVAN?
WHO IS TYPE COMMENT NOW IS A NALLAVAN!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
SIR KARNATAKA CJ NANGU VISAARITHUTHAAN INTHA VAZAKKAI NERMAYAAGA ULLA ORU JUDGE IDAM KODUTHULLAR. NEENGA SONAA MAATHIRI ALAGAABAD JUDGE VANTHU IRUNTHAAL ITHAN KATHAI ORU MAATHIRIYAAGA POI IRUKKUM. KURUDAN INTHA VAZAKKAI VISAARITHAAL KOODA AVAN THELIVAAGA THEERPPU EZHUTHUVAAN. SIMPLE LOGIC MONTHLY PAY RECEIVED 1 RUPEE ITHUTHAAN IVARGALUKKU PERIYA VINAYAAGE MUDINDHU VITTATHU. EX JUSTICE SUDANTHIRAM ARGUE SEITHA POTHU AVARAIYE AVAR VAATI VATHAITHU VITTAAR. EX CM’I KAAPAATRA NINAKAATHEERGAL ENDRU THELIVAAGA KOORI ULLAAR. MUNNAR KOODA PM, BJP,RSS KOOD ITHIL THAKAI ITTU VAZAKKAI MUDITHU VITTAARGAL ENDRU KOORINAARGAL. MUDIVU. THALLUPADI SEITHAAL ATHU KARNATAKA COURTIRKKU AVAMAANAM. ATHAI SEIYAA MAATAARGAL. SUPRE COURTIL THAAN ITHARKKU MUDIVU VARUM