சவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கோரி, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியும் ஆன (?????) சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை, திமுக உடன்பிறப்பு மற்றும், திமுக நீதிபதிகள் பேரவையின்...