Category: செம்மொழி மாநாடு
நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது. பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல...
மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது. சொந்த மகன் பாராளுமன்றத்தில்...
செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி குடும்பத்தை விட, அரசு இயந்திரமும், பரந்து பட்ட சமூகமும் கொடுத்திருக்கக் கூடிய உழைப்பு மெய் சிலிர்க்கச் செய்கிறது. அரசு அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும், தமிழறிஞர்களும், காட்டும் ஆர்வமும், உணர்வும் பிரமிப்பூட்டுகின்றன. இவர்களின் இந்த உழைப்பு இந்த கருணாநிதி குடும்ப மாநாட்டில் சரி வர கவுரவிக்கப்...
செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடிகார கோபுரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும் போது ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான விளக்கமும் சொல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழை வளர்க்க எப்படி ஏற்பாடுகள் பார்த்தீர்களா ? இது போல்...
அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ? இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இந்த மாநாட்டை நடத்தி...