Category: General

8

ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?’   – கருணாநிதி அறிக்கை

“சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறார். இதுபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றபோது, ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், அப்போது ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை...

6

இக் கொடுமை தொடரும்

கோடைக்காலம் முடிந்து வரும் முதல் மழை எப்போதும் மகிழ்ச்சியினை அளிக்கும். வெயிலின் கொடுமையை இரண்டு மூன்று மாதங்களுக்கு அனுபவித்து வந்தவர்கள், அந்த முதல் மழையில் தாங்களாகவே நனைந்து குதூகலிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு வந்த முதல் மழை பெருந்துயரை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில்...

16

Karnataka : Hub of communal vigilantism ?

Iqbal is a youth in his twenties from a small village in coastal Karnataka. He was reportedly assaulted for “being with a Hindu girl”.  He is too scared to reveal more about his ordeal....

18

இறுகும் சுருக்கு.

மே 26 அன்று வழக்கம் போலவே 18 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை நீதிபதிகளான பி.எஸ்.சவுகான் மற்றும், ஏ.கே.சிக்ரி ஆகியோர் ஜெயலலிதா மீதான வழக்கை ஜுன் 6 வரை தடை செய்து...

16

பின் தொடரும் பெண்களின் குரல்

இலக்கியவாதிகள், கவிஞர்களைப் பார்த்தால் எப்போதுமே பிரமிப்பு உண்டு. உடலை வில் போல வளைத்து ஜிம்னாசியம் செய்யும் வீராங்கனைகளைப் பார்ப்பது போல, நம்மால் இது முடியாது என்ற பிரமிப்பு எப்போதும் உண்டு. நாம் அன்றாடம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளை இவர்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்ற வியப்பு...

32

ஜெயமோகன் சிலாகிக்கப்படவேண்டியவரே

துக்ளக் இதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம். தஞ்சை இராமூர்த்தியிடம் என்ன சார் இது இப்படிப் போட்டுத் தாக்குகிறார். சுவையாகவும் இருக்கிறது. நன்றாக விற்கிறது. இத்தகைய வலது சாரி சிந்தனைகள் வளர்வது நல்லதில்லையே என்றேன் நான் கவலையுடன். அவரோ அவருக்கே உரித்தான கம்பீரம் மற்றும் மமதையுடன் –...

Thumbnails managed by ThumbPress