Category: General

1

Modi: the knight in shining armor for NRIs? – Mehul Kamdar

While it is difficult to stereotype a people on the basis of their collective characteristics or beliefs, it  might be logically proposed that an expatriate population that is broadly similar to that in the country that it originated from,...

10150666_764271523585055_686913784_n 6

கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்…

கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. “நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது.   பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு...

pic02 6

செய்வீர்களா…? நீங்கள் செய்வீர்களா…?

ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் இந்த வார்த்தைகள்தான் பிரதானமாக எதிரொலிக்கிறது. பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா தன் பிரதமர் கனவுகளை வெளிப்படையாகச் சொல்லாமல், மத்தியில் அதிகாரம் வேண்டும் என்று மறைமுகமாகச் சொன்னாலும், அதிமுக அடிமைகளின் “அம்மா பிரதமர்” கோஷங்கள் காதைத் துளைக்கின்றன. அதிமுகவின் பொதுக்கூட்டத்துக்கு ஒட்டப்பட்டிருந்த பல்வேறு சுவரொட்டிகளில், ஜெயலலிதா...

mpdisuperman 6

சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 7

2002 -கலவரங்களின் போது கோர்தன் ஜடாஃபியா மாநில  உள்துறை இணை அமைச்சராய் இருந்தார். அப்போதைய வன்முறைகளில் மோடியைப் போல இவருக்கும் பங்குண்டு என்று பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். 15 ஆண்டுகள் வி.ஹெ.ச்.பியில் இருந்த அவர் 90-களில்தான் பாஜகவில் இணைந்தார். நான் ஆர்.எஸ். எஸ்.ஸால் பணிக்கப்பட்டேன். கட்சியின் மாநிலச் செயலாளராகவும் ஆனேன்...

M_Id_405805_Narendra_Modi 0

சிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம்-6

2011 செப்டம்பர்-12 அன்று கடவுள் பெரியவர் என ட்விட்டரில் மோடி பதிவிடுகிறார். அன்றுதான்  உச்சநீதிமன்றம் குஜராத் கலவரங்கள்போது நிகழ்ந்த 9 மிக மோசமான சம்பவங்கள் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் சிறப்புப் புலனாய்வுக்குழு ஈசன் ஜாஃப்ரி படுகொலையில் மோடிக்கு தொடர்பிருக்கிறதா? என்பதையும் ஆய்ந்து குஜராத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்...

IMG-20140327-WA0018 1

சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 5

மோடி ஒரு தீவிர இந்துத்துவ அரசியல்வாதி என்ற புகழிலிருந்து வளர்ச்சிக்கு வித்திடுபவர் என்ற ஒரு பிம்பம் உருவாகத்தொடங்கியது 2008ல். அந்த ஆண்டு அக்டோபரில் டாட்டாவின் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து குஜராத்துக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் குஜராத் பக்கம் திரும்பவைத்தது. இரண்டாண்டுகளாக...

Thumbnails managed by ThumbPress