Category: General

17

ஒரு நீதிபதியின் உயில்

  சுயசரிதை என்பது, ஏறக்குறைய நமது வாழ்நாளின் அந்திம காலத்தில் எழுதப்படுவதுதான்.  அதில் பொய் எழுதுவதற்கு எழுதாமலேயே இருக்கலாம். எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூடுதல் டிஜிபி பணி ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலம் eventful என்பது எனக்கு நன்றாக தெரியும்.  அவர் ஓய்வு பெற்ற பிறகு...

13

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !

ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன் 2018-ம் ஆண்டு அக்டோபர்...

6

பிஜேபி தேசிய தலைவருக்கு ஒரு திறந்த மடல்

மனசாட்சியுடன் நடந்து கொள்வீர்களா திரு. ஜெ.பி.நட்டா அவர்களே ? உலகின் மாபெரும்  அரசியல் இயக்கம் என மார்தட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் மரியாதைக்குரிய திரு.ஜெகத் பிரகாஷ் நட்டா அவர்களுக்கு  வணக்கம். தமிழகத்தில்,தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி...

11

தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயலும் அண்ணாமலை

  வனிதா என்னும் சிறுமியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரண வாக்குமூல வீடியோவை, சிறுமியின் முகத்தைத் கூட மறைக்காமல் வெளியிட்டு  சமூகவலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. அந்த வீடியோவின் இணைப்பைப் பகிர்வது கூட போக்சோ சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இணைப்பை...

2

கண்டதை சொல்லுகிறேன் – 1

அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள், படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்கள் நம் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அவை நம் ஒவ்வொருவர் வாழ்விலும், பல்வேறு கோணங்களில் பிரதிபிலிக்கின்றன.   அவற்றை பகிர்ந்துகொண்டு நாம் ஒரு உரையாடலை தொடங்குவது, நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலை புரிந்து கொள்ள...

Thumbnails managed by ThumbPress