Category: General

11

மக்களே போல்வர் கயவர்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் என்றார் வள்ளுவர். பொருள் : குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். அது போன்ற ஒரு கயவனைப் பற்றியதே இக்கட்டுரை. ...