Category: General

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம் 7

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்

அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம் படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும்...

நாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்… 3

நாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்…

2006-2007 அன்றைய கணக்குப்படி மக்கள் பிரச்னைகள் பற்றி பேசி, விவாதம் நடத்தி மக்களுக்கு ’நல்லதை’ மட்டுமே செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் 22,089. இதே 2007-2008-ல் ரூபாய் 26,000. நடப்பு ஆண்டுக்கு...

டெல்லியில் கருணாநிதி சோனியா சந்திப்பு.  நடந்தது என்ன ? 2

டெல்லியில் கருணாநிதி சோனியா சந்திப்பு. நடந்தது என்ன ?

(கருணாநிதி இன்று டெல்லி சென்று, சோனியா, மற்றும் மன்மோகன் சிங்குடன், சிறப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன என்று சவுக்கு புலனாய்வு செய்ததில், கிடைத்த தகவல்கள், சவுக்கு வாசகர்களுக்கு) கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே. இந்திரா குடும்பத்தின் குலவிளக்கே. ராஜீவின் குத்து விளக்கே....

தலைவா வா…. தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா… 3

தலைவா வா…. தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…

என் அன்புத் தலைவா. தமிழ்நாட்டை உய்விக்க உன்னை விட்டால் ஆளில்லை என்பதால்தான் உனக்கு இந்த அழைப்பு. இன்று தமிழ்நாடு இருக்கும் நிலையில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத, யாருடைய கருத்தையும் வெளிப்படையாக கூற இயலாத, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், மியூசியத்தில் பாடம் செய்யப்...

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன் 1

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், எனக்கு எதிரி. என் மீது பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வருவதற்கு அவர்தான் காரணம் என்று ஐஜி ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2009ல், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் செயலராக நியமிக்கப் படுவதாக...

கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு. 1

கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.

சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது. நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், திமுகவினர் வந்து அமைதியான முறையில், அங்கே கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை தாக்கிக் கொண்டிருந்த போது அதைத்...