Category: General

அவர் பெயர் ஞானப்பிரகாசம் 4

அவர் பெயர் ஞானப்பிரகாசம்

இந்த ஞானப்பிரகாசம் போன்ற நபர்களை நம்மில் பல பேர் சட்டை செய்திருக்க மாட்டோம், இந்த ஞானப்பிரகாசம் கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரில்லை. தமிழாய்ந்த அறிஞர் இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியும் இல்லை. யார் இந்த ஞானப்பிரகாசம் ? அது தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போது வேலைக்குச்...

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா 28

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா

ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர். திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம்...

11

W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.   அது 1991ம் ஆண்டு. மே மாத இறுதி. பதின் பருவ வயதில் இருந்த எங்களுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி என்று ஒரு...

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம் 1

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்

கடிதத்தை பெரிதாக்க க்ளிக் செய்யவும் முதல் பக்கம் இரண்டாம் பக்கம் மூன்றாம் பக்கம் நான்காம் பக்கம் ஐந்தாம் பக்கம் ஆறாம் பக்கம் ஏழாம் பக்கம் படித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அருள் கூர்ந்து அனுப்புங்கள். கருணாநிதியின் முகத்திரையை கிழியுங்கள் சவுக்கு

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 2

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை...

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 0

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில், கருணாநிதியின் கைக்கூலி காவல்துறையால் நடத்தப் பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து இன்று (04.02.2010) மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று இதழாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்...