Category: General
தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற குறுந்தகடு வெளியீடு
/> இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தலைப்பில் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளை விவரித்தும் இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் பங்கு என்ன என்று விளக்கும் சில குறுந்தகடுகள் பரவலாக விநியோகிக்கப் பட்டு வந்தன. இக்குறுந்தகடுகளை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்...
23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே
23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு – கருணாநிதி தகவல் ஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது...
தொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்
14.04.2009.. .. .. சரியாக ஒரு வருடம் முடிந்து விட்டது. எதற்கு ஒரு வருடம் முடிந்து விட்டது என்கிறீர்களா ? 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற...