தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 1
மோடி அரசு கொண்டு வந்த மோசமான திட்டங்களிலேயே, தேர்தலுக்கான பங்கு பத்திரங்கள் என்பது ஒன்று. பெரு நிறுவனங்கள் தங்கள் கொள்ளாமல், எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம் என்ற அந்த திட்டம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டமே. பின்னாளில், அந்த மோசடித் திட்டத்தால் பெருமளவில்...