Category: General

நீதி எனும் மாயை ! 2

நீதி எனும் மாயை !

நீதிபதி ரகுபதி திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும்...

புதிய வடிவில் நெருக்கடி நிலை 2

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப்...

இந்திய அரசியலில் வெற்றிடம்…. ?? 3

இந்திய அரசியலில் வெற்றிடம்…. ??

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளை நிலைகுலையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராமல் கிடைத்த வெற்றியில், இறுமாப்புடன் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சிகள், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், திசை தெரியாமல் நிற்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக,...

ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் .. 2

ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..

இந்தியாவில், பெரிய அளவில் ஊழல் புகார்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் மன சாட்சியாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இன்று சுயபரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் எந்த மிகப் பெரிய அலை அடித்தாலும்,...

உல்லாச கருணாநிதியும்  உறங்கும் உள்துறையும்… … 5

உல்லாச கருணாநிதியும் உறங்கும் உள்துறையும்… …

தமிழகத்தில் முதலமைச்சராக உள் துறையையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டுள்ள கருணாநிதியின் ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் ஏற்றப் பட்டுள்ளது. புழல் சிறைக்குள்ளேயே வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார். என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து,...

இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது … ? 1

இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது … ?

“There is enough in this world for everybodys need, but not enough for peoples’ greed”மகாத்மா காந்தி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டது என்ற செய்தி வெளிவந்தது. பல இடங்களில்,...