எட்டப்பனின் எட்டு வழி
26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார். இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது...