Category: General

7

தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்

அன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...

0

பாஜக சாத்தான் ஓதும் வேதம்!

வெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....

6

ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.

தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள்....

1

விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு

விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயரத்துவது, கொள்முதலைச் சீராக்குவது போன்றவற்றில் பாஜக சொன்னதைச் செய்யவில்லை. மந்தமான சந்தை, தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, பணமதிபிழப்பு நடவடிக்கை என இதற்கு மத்தியில், நரேந்திர மோடி அரசு எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று விவசாயத் துறையின்...

0

விஷம் கக்கும் பாஜக அமைச்சர்கள்

பாகிஸ்தானிலுள்ள பாஞ்சாப் மாநிலத்தின் தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர், ஃபயாசுல் ஹசன் சோஹன், சமீபத்தில் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோது, நாட்டிலுள்ள சிறுபான்மையினரிடமிருந்தும், இதர தலைவர்களிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் நடந்த தீவிரமான பிரச்சாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பதவி நீக்கம்...

0

அதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்!

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும் மோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த...

Thumbnails managed by ThumbPress