Category: General

9

கோலமாவு சந்தியா

நம் அனைவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.    ஒவ்வொருவர் வாழ்விலும்      பல்வேறு சிக்கல்கள்.  யாருக்குத்தான் சிக்கல்கள் இல்லை.  எனக்கு இல்லையா ?   உங்களுக்கு இல்லையா ?   யாருக்குத்தான் இல்லை.     அதை சமாளித்து, வெற்றிகரமாக, நமது சிரமம், நமது கவலை அடுத்தவருக்கு தெரியாமல் வாழ்வதுதானே வாழ்வின் தாத்பர்யம்...

6

மாமா ஜி ஆமா ஜி – 16

ஆமா ஜி  :  என்ன ஜி போன வாரம் ஆளையே காணோம் ? மாமா ஜி : அட நம்ப கலைஞர் இறந்த சமயத்துல  நம்பளை பாத்தாலே அடி வெளுத்துடுவாங்க.  அதான் வரல. ஆமா ஜி : சரி என்ன ஆச்சி உங்களுக்கு.   ரொம்ப நொந்து போய்...

2

டிஜிட்டல் இந்தியா  + ஆதார்  = பேரழிவு

ஆதார் மிகவும் பாதுகாப்பானது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டும் தான் ஆதாரை கண்டு அஞ்ச வேண்டும் இது போன்ற கூற்றுக்களை தினம் தினம் நாம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம், அதே சமயம் எதோ ஒரு வகையில் ஆதாரை வைத்து தகவல் திருட்டு, சில சமயங்களில் பொருளாதார...

3

அறுபடை வீடு கொண்ட திரு.முருகா !!!

லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, தமிழகத்தில் இருக்கும் துறைகளிலேயே மாறுபட்ட ஒரு துறை.  1991 முதல் 2008 வரை அங்கே பணியாற்றிதால் எனக்கு இத்துறையைப் பற்றி முழுமையாக தெரியும்.  இதர அரசுத் துறைகளைப் போல அல்லாமல், இத்துறையில்  உள்ளவர்கள், நட்புணர்வோடு பழகுவார்கள்.   இதர அலுவலகங்களில் உள்ள சிறு...

5

நரேந்திர மோடி – நிகரில்லா கனவு வியாபாரி  

இந்தியாவின் மகத்தான மேடையாக செங்கோட்டை அமைகிறது. மேலும் அது நாட்டின் பிரதமருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆகஸ்ட் 15 அன்று, மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு உரிய வகையில், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு இந்த மேடை வாய்ப்பளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் பிரதமர்,...

0

மல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ ?

  தலைமறைவான கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன், 2016 மார்ச்  2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா? சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு...