Category: General

12

Facebook என்ற மாயவலை.

Facebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது? எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம்  லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ? ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது,...

11

ஆமா ஜி, மாமா ஜி -2

ஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார். மாமா ஜி :  மெதுவா ஜி.  உக்காருங்க ஜி.  ஏன் பதர்றீங்க. ஆமா ஜி : ஜீ.  நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி. மாமா ஜி :  கண்டுபுடுச்சிட்டாங்களா ? ஆமா...

3

வேள்வி – 16

  பரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள்.  எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான்.   வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச்...

18

மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்

அன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு, “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க.   நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது.  ஆனால், அறிஞர் அண்ணா...

7

வேள்வி – 15

‘நாம் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நீதிமன்றம் கண்டிக்கும் என்று பார்த்தால், இப்படிப் பேசுகிறார்களே…  உயர்நீதிமன்ற நீதிபதிகளே என் மீது போடப்பட்ட பொய் வழக்கை நம்புகிறார்களே!!!  நான் விடுதலை ஆகவே முடியாதா ?  இப்படியே சிறையில் கிடந்து சாக வேண்டுமா ?’ நீதிபதி பேசி முடித்ததும் ராஜராஜன்...

2

வேள்வி – 14

“உங்களை நாலு நாள் கஸ்டடியில விசாரிக்கறதுக்கு கோர்ட் பர்மிஷன் குடுத்துருக்கு வெங்கட்.” என்றார் ஷ்யாம் சுந்தர். ‘வழக்கே பொய்.. இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது ? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம்   வளைக்கிறார்கள் ? நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் ?  அல்லது இவர்கள் உண்மையிலேயே...

Thumbnails managed by ThumbPress