Category: General

48

மாபியா பிடியில் தமிழகம் ?

ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன.  இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா பொருத்தமானவரா என்றால் பொருத்தமானவரே.     ஆண்களின் உலகமான சினிமா...

229

மக்கள் தீர்ப்பு

இன்றோடு பிரச்சாரம் நிறைவடைந்தது.   பெரும் புயலடித்து ஓய்ந்தது போலிருக்கிறது.    இது வரை இருந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் இரைச்சல் அதிகமாகவே இருந்தது.    வழக்கமான இரு அணிகளுக்கிடையேயான தேர்தலாக அல்லாமல் இம்முறை பல முனை போட்டி இருந்ததே இதற்கு காரணம்.  போதாத குறைக்கு, திசைக்கு ஒரு புறம்...

2

ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 22

ஊழலில் புதைந்த ஐஏஎஸ் கொடைக்கானல் கொத்தடிமைகளை விடுவித்த குர்நிஹால் சிங் பிர்சாதா எனக்கு ஒரு கட்டம் வரை நெருக்கமானவராக இருந்தார். சிங்கம் கோடை மலைகளிடையே ராஜ நடை போட்டுச் செல்கிறது, கர்ஜிக்கிறது, தீய சக்திகள் அஞ்சி நடுங்குகின்றன என்றெல்லாம் நான் எழுதிக்கொண்டிருப்பேன். உண்மையிலேயே விடுவிக்கப்பட்டவர்கள் அவரைக் கடவுளாக...

35

வேட்பாளர் தம்பட்டம் – வளர்மதி & கு.க.செல்வம்

இந்தத் தேர்தலில் மிகவும் துரதிருஷ்டம் செய்தவர்கள் யாரென்றால் அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள்தான்.    சனியனுக்கும் சாத்தானுக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்கள்.   அதிமுகவில் வளர்மதி என்றால், திமுகவில் கு.க.செல்வம். இந்த குடும்பக் கட்டுப்பாடு (கு.க) செல்வமும், வளர்மதியும், அதிமுக ஜெயலலிதா ஜானகி அணியாக பிரிந்து இருந்தபோது, ஜானகி...

39

முதல் தோல்வி

2011 பொதுத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து “ஒரு மூட்டையை தூக்கை வைப்பது போல வைக்கிறார்கள்” என்றார் ஜெயலலிதா.  ஆனால் இன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நின்று கொண்டு உரையாற்றக் கூட முடியாமல் நாற்காலியில் ஐக்கியமாகி உரையாற்றினார்.   காலம்தான் ஒவ்வொருவருக்கும் எத்தகைய பாடங்களை...

0

ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 21

என்.ஜி.ஓ. அரசியல் சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழர் நிலை குறித்து முன் னரே குறிப்பிட்டிருக்கிறேன். உதவித் தொகையை இழந்து, பிழைப்பு தேடி அவர்களில் பெரும்பாலானோர் ஊட்டியை சென்றடந்தனர். ஒரு பகுதியினர் கொடைக்கானலில். சுமார் எட்டாயிரம் பேர். வாட்டில் மரத்தை வெட்டும் தொழிலில் அவர்கள்...

Thumbnails managed by ThumbPress