Category: General

25

முத்துக்குமாரசாமியைக் கொன்றது யார் ?

முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கைது நடவடிக்கை வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட 44 நாட்கள் கழித்து நடந்திருக்கிறது. இந்தத் தற்கொலை நடந்த...

9

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை

உடன்குடி டெண்டர்கள் ரத்து செய்தது குறித்து சட்டப்பேரவையில் எழுந்த விவாதங்களின்போது, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உண்மைக்கு மாறாக பல்வேறு பொய்களை உரைத்தார்.     அந்தப் பொய்களை அம்பலப்படுத்தி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை. உடன்குடி மின் திட்டம் பற்றி அமைச்சர் உரைத்த பொய்கள்! உடன்குடி...

26

கேடி கலா, கில்லாடி தயா

200 கோடி.   இதுதான் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது தாக்கல்  செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மொத்த லஞ்சத் தொகை 200 கோடி மட்டுமே.  ஆனால், இந்த ஊழல் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்து, ஊடகங்கள், பொதுமக்கள் அனைவரும், ஆ.ராசாவையும் கனிமொழியையும் கழுகு போல கொத்தி, அவர்கள் சிறை செல்லும்...

12

கெட்டிக்காரன் புளுகு….

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.    ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்துக்கு கூட தாங்காது அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பச்சைப் பொய்யைத்தான் சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பல பொய்களை கூசாமல் கூறியுள்ளார்.  விபரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக,...

33

ஒரு கனவின் மரணம்.

இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத்...

16

அரசியல் சட்ட மீறல் – பன்னீர் செல்வம் உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டும் : ராமதாஸ்

தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர் அமைச்சரவை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… தமிழக சட்டப் பேரவையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து...