Category: #PackUpModi 2019 தேர்தல்

4

காஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு!

தேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...

1

வான்வாழித் தாக்குதல்களால் யாருக்கு நன்மை?

தற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும்...

1

மோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார். இவ்வளவு நடந்த பிறகே,...

4

போர் உங்களுக்கு கீரீடமாகாது மோடி!

இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறினார்.  மற்றொரு தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மோடி மீண்டும் பிரதமர் ஆனால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” என்று வெளிப்படையாக கூறினார்.  சரிந்து வந்த மோடியின்...

1

தேர்தலில் காஷ்மீர் பிரச்சினையை முழு அரசியலாக்கும் பாஜக!

புல்வாமா தாக்குதலையொட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் உண்மையான ‘அரசியல்’ முகம் வெளிப்படத் தொடங்கியது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கத் தூண்டப்படுவதை அனைத்துக் கட்சிகளும் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நீதி விசாரணைக் குழுவைக்கூட...

2

புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!

மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான...