Category: #PackUpModi 2019 தேர்தல்

0

பாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம்

குடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை...

0

தாக்ரேயைத் தண்டித்த சட்டம் மோடியை ஏன் தண்டிக்கவில்லை?

மோடியை விடவும் குறைவான வெறுப்புப் பேச்சுக்களுக்காக பால் தாக்ரே வாக்களிக்கும் உரிமையை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலை மதவாதமயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவில் நடைபெற்றக் கூட்டத்தில்...

0

நமோ டிவி: அப்பட்டமாக விதிகளை மீறும் மோடி அரசு

    ஏப்ரல் 11 அன்று தேர்தல் ஆணையம் நமோ டிவி ஒலிபரப்புக்கு தடை விதித்தது. இநதச் சேனல் தேர்தல் விதிமுறையை மீறுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.   தேர்தல் விதிமுறையை மட்டும் தான் நமோ டிவி மீறியுள்ளதா, அதற்கும்...

0

கங்கையை அழிக்க கட்கரியை மோடி அனுமதிப்பது ஏன்?

தொழில்துறை தேவைகளைக் கருத்தில்கொண்டு, நிதின் கட்கரியின் கண்காணிப்புக்குக் கீழ் கங்கை மீதான ‘தேசிய நீர்வழி 1′ திட்டம் மேம்படுத்தப்பட்டதே தவிர, அந்நதியை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமோ அல்லது நதியின் வாழ்க்கையோ கண்டுகொள்ளப்படவில்லை.  இந்தியாவின் மிகவும் புனிதமான நதியாகவே கருதப்படுகிறது கங்கை. தேவலோகத்தில் இருந்து வந்த கங்கை, முதலில் சிவனின்...

1

மோடி – ஷா: வெறும் பேச்சு அல்ல, நிஜ வன்முறைக்கான பொறி!

ஒரு அரசின் பெருமை அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், கொள்கையின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகபட்சம் இடைப்பட்ட நிலையைத்தான் பெறுகிறது. ஆனால், வேறு ஒரு அளவுகோலின்படி பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவை மாற்றக்கூடியதாக...

0

மோடியின் ரிப்போர்ட் கார்டு – 2

முதன்மையான திட்டங்கள்: ஸ்வச் பாரத்: அவசரக் கோலம்! 2019 வாக்கில், இந்தியாவைத் ‘திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற நாடாக’ மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஸ்வச் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 9 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, 2014ஆம் ஆண்டில் 40%ஆக இருந்த கிராமப்புற சுகாதாரம்...