Category: #PackUpModi 2019 தேர்தல்

0

ஆடியோ ஆதாரம்: அனல் பறக்கும் ரஃபேல் விவகாரம்

ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான அரசு ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பு, விரும்பியவர்களுக்குச் சலுகை காட்டியது தொடர்பான காங்கிரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அரசு அப்படித்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். மாறாக,...

0

ரஃபேல் வழக்கில் பலியான உண்மைகள்!

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில், அது பதிலளித்ததை விட ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரிவு 32இன்  வரம்பிற்குட்பட்ட ஆளுகைக்குள், உச்ச நீதிமன்றம்36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதைக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள்...

0

ராஜஸ்தான்: பாஜக ஆட்சியின் முடிவுகளை மாற்றும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசானது, தேர்தலில் போட்டியிடும் உரிமையை பழைய நடைமுறைப்படியே தக்க வைத்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், மற்றும் முந்தைய பாஜகஅரசினால் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்தல் போன்ற பல முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற...

0

தகவல் ஆணையங்கள் முடக்கப்படுகின்றனவா?

தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசாங்க (நிர்வாகத்தில்) ஒளிவுமறைவின்மை தொடர்பான சூழல் நாடெங்கிலும் அபாயமான நிலைமையில் இருக்கிறது தனது சட்டபூர்வமான பணியைப் பூர்த்தி செய்து உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்தியத் தகவல் ஆணையத்தில் நான்கு காலியிடங்களைச் சமீபத்தில் நிரப்பிய மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் புது...

0

ரஃபேல்: உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரான சீராய்வு மனு

யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனு, அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டதாக தெரிவிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர், கடந்த புதன்கிழமை அன்று ரஃபேல் ஒப்பந்த வழக்கு தொடர்பான உச்ச...

1

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது. குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட...

Thumbnails managed by ThumbPress