Category: #PackUpModi 2019 தேர்தல்

0

தீயை மூட்டிவிட்ட தலைவர்கள்

எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் ஒதுக்கப்பட்டதைக் காணுகையில் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரையும் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமை பொட்டல்வெளியில் நிறுத்தியிருப்பதைப் பார்த்து யாருக்கேனும் ஒரு மனநிறைவும், இவர்களுக்கு இது தேவைதான் என்ற...

1

மோடியின் ரிப்போர்ட் கார்டு – 1

பொருளாதாரம் 2013-14ஆம் ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதார மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதாகவும், பெருகிவரும் பணியாளர் எண்ணிக்கைக்கு ஈடான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் மோடி எதிர்பார்ப்புகளை உருவாக்கினார். புதிய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தை பணமதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான...

1

மோடியிடம் அர்னாப் கோஸ்வாமி கேட்க வேண்டிய 10 கேள்விகள்

நரேந்திர மோடியின் ஏமாற்றம் தரும் மற்றுமொரு நேர்காணலைக் காண நேர்ந்தது. இம்முறை நேர்காணல் செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. மோடியை யார் பேட்டி எடுக்கிறார்கள் என்பது பொருட்டே அல்ல; அவரிடம் முன்வைக்கப்படும் கேள்விகள்தான் விஷயமே என்பது மீண்டும் தெளிவுபடத் தெரிந்தது. ‘தி கேரவன்’ பத்திரிகைக்கு மோடி பேட்டியளிப்பது சாத்தியமில்லை...

1

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஊழலல்ல, மதவெறியே

அது 2001ஆம் ஆண்டு நவம்பர். பெங்களூருவில் தொடங்கப்பட்டிருந்த, தற்போது செயல்படாத, பிரீமியர் இன்ஃபோடெக் என்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் நிர்வாகிகள் என்னை அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். குஜராத்தின் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியிருந்த அற்புதமானதொரு மின்னணு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) பற்றி எனக்குச்...

3

நேரு இல்லாமல் மோடியின் ‘மிஷன் சக்தி’ சாத்தியமே இல்லை!

பூமியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கவல்ல ஏ-சாட் (A-SAT) எனப்படும் ஆன்ட்டி – சாட்டிலைட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டதாக மார்ச் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மோடியின் இந்த அறிவிப்பை...

1

துப்புக் கெட்ட காவலாளிகள்!

பிரதமர் நாடாளுமன்றத்  தேர்தலில் தன்  பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக ட்விட்டரில் ‘சௌக்கிதார் நரேந்திர மோடி’ என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு, அதையே தமது அமைச்சர்கள், தொண்டர்கள் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘சௌகிதார்’ ரவி ஷங்கர் பிரசாத், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். ‘#நானும் சௌகிதார்தான்’...

Thumbnails managed by ThumbPress